Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : Kunnakudi Vaidyanathan Male Part Ungalil nam annaavai paarkkiren Andha uthamaraam gaandhiyaiyum Paarkkiren paarkkiren Ungalil nam annaavai paarkkiren Both : Andha uthamaraam gaandhiyaiyum Paarkkiren paarkkiren Ungalil nam annaavai paarkkiren Male Part Gangai nadhi pongi varuum naattilae Palar kan kalangi vaadugindraar veettilae Female Part Gangai nadhi pongi varuum naattilae Male Part Palar kan kalangi vaadugindraar veettilae Sila paergal kodi selvam kondanar Palar theruvoram kodiyilae nindranar Female Part Sila paergal kodi selvam kondanar Male : Palar theruvoram kodiyilae nindranar Ungalil nam annaavai paarkkiren Both : Andha uthamaraam gaandhiyaiyum Paarkkiren paarkkiren Ungalil nam annaavai paarkkiren Male Part Or uyir thaan yaavarukkum ulladhu Adhu oru murai thaan nammai vittu selvadhu Female Part
Or uyir thaan yaavarukkum ulladhu Male Part Adhu oru murai thaan nammai vittu selvadhu Selvam indru vandhu naalai povadhu Seidha saevai endrum makkal nenjil vaazhvadhu Female Part Selvam indru vandhu naalai povadhu Male Part Seidha saevai endrum makkal nenjil vaazhvadhu Ungalil nam annaavai paarkkiren Both : Andha uthamaraam gaandhiyaiyum Paarkkiren paarkkiren Ungalil nam annaavai paarkkiren Male Part Ezhai kadhai maedaiyilae solluvaar Avar ettadukku maadi katti kolluvaar Female Part Ezhai kadhai maedaiyilae solluvaar Male Part Avar ettadukku maadi katti kolluvaar Male Part Yaar yenna kuttram seidhaalum kaeladaa Adhil endrum acham illai endru kooradaa Female Part Yaar yenna kuttram seidhaalum kaeladaa Male Part Adhil endrum acham illai endru kooradaa Ungalil nam annaavai paarkkiren Both : Andha uthamaraam gaandhiyaiyum Paarkkiren paarkkiren Ungalil nam annaavai paarkkiren
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன் ஆண் : உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் பார்க்கிறேன் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் இருவர் : அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் பார்க்கிறேன் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் ஆண் : கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே பலர் கண் கலங்கி வாழுகின்றார் வீட்டிலே பெண் : கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே ஆண் : பலர் கண் கலங்கி வாடுகின்றார் வீட்டிலே சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர் பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர் பெண் : சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர் ஆண் : பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் இருவர் : அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் பார்க்கிறேன் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் ஆண் : ஓர் உயிர்தான் யாவருக்கும் உள்ளது அது ஒருமுறைதான் நம்மை விட்டு செல்வது பெண் : ஓர் உயிர்தான் யாவருக்கும் உள்ளது ஆண் : அது ஒருமுறைதான் நம்மை விட்டு செல்வது பெண் : செல்வம் இன்று வந்து நாளை போவது ஆண் : செய்த சேவை என்றும் மக்கள் நெஞ்சில் வாழ்வது உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் இருவர் : அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் பார்க்கிறேன் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் ஆண் : ஏழை கதை மேடையிலே சொல்லுவார் அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார் பெண் : ஏழை கதை மேடையிலே சொல்லுவார் ஆண் : அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார் ஆண் : யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா பெண் : யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா ஆண் : அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா இருவர் : அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் பார்க்கிறேன் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by: Kunnakudi Vaidyanathan
Release information: From Navarathinam (1977) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
- Film / album: Navarathinam
- Composer: Kunnakudi Vaidyanathan