Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by : Kunnakudi Vaidyanathan

Male Part

Ungalil nam annaavai paarkkiren

Andha uthamaraam gaandhiyaiyum

Paarkkiren paarkkiren

Ungalil nam annaavai paarkkiren

Both : Andha uthamaraam gaandhiyaiyum

Paarkkiren paarkkiren

Ungalil nam annaavai paarkkiren

Male Part

Gangai nadhi pongi varuum naattilae

Palar kan kalangi vaadugindraar veettilae

Female Part

Gangai nadhi pongi varuum naattilae

Male Part

Palar kan kalangi vaadugindraar veettilae

Sila paergal kodi selvam kondanar

Palar theruvoram kodiyilae nindranar

Female Part

Sila paergal kodi selvam kondanar

Male : Palar theruvoram kodiyilae nindranar

Ungalil nam annaavai paarkkiren

Both : Andha uthamaraam gaandhiyaiyum

Paarkkiren paarkkiren

Ungalil nam annaavai paarkkiren

Male Part

Or uyir thaan yaavarukkum ulladhu

Adhu oru murai thaan nammai vittu selvadhu

Female Part

Or uyir thaan yaavarukkum ulladhu

Male Part

Adhu oru murai thaan nammai vittu selvadhu

Selvam indru vandhu naalai povadhu

Seidha saevai endrum makkal nenjil vaazhvadhu

Female Part

Selvam indru vandhu naalai povadhu

Male Part

Seidha saevai endrum makkal nenjil vaazhvadhu

Ungalil nam annaavai paarkkiren

Both : Andha uthamaraam gaandhiyaiyum

Paarkkiren paarkkiren

Ungalil nam annaavai paarkkiren

Male Part

Ezhai kadhai maedaiyilae solluvaar

Avar ettadukku maadi katti kolluvaar

Female Part

Ezhai kadhai maedaiyilae solluvaar

Male Part

Avar ettadukku maadi katti kolluvaar

Male Part

Yaar yenna kuttram seidhaalum kaeladaa

Adhil endrum acham illai endru kooradaa

Female Part

Yaar yenna kuttram seidhaalum kaeladaa

Male Part

Adhil endrum acham illai endru kooradaa

Ungalil nam annaavai paarkkiren

Both : Andha uthamaraam gaandhiyaiyum

Paarkkiren paarkkiren

Ungalil nam annaavai paarkkiren

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்

ஆண் : உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

அந்த உத்தமராம் காந்தியையும்

பார்க்கிறேன் பார்க்கிறேன்

உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

இருவர் : அந்த உத்தமராம் காந்தியையும்

பார்க்கிறேன் பார்க்கிறேன்

உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

ஆண் : கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே

பலர் கண் கலங்கி வாழுகின்றார் வீட்டிலே

பெண் : கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே

ஆண் : பலர் கண் கலங்கி வாடுகின்றார் வீட்டிலே

சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர்

பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர்

பெண் : சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர்

ஆண் : பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர்

உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

இருவர் : அந்த உத்தமராம் காந்தியையும்

பார்க்கிறேன் பார்க்கிறேன்

உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

ஆண் : ஓர் உயிர்தான் யாவருக்கும் உள்ளது

அது ஒருமுறைதான் நம்மை விட்டு செல்வது

பெண் : ஓர் உயிர்தான் யாவருக்கும் உள்ளது

ஆண் : அது ஒருமுறைதான் நம்மை விட்டு செல்வது

பெண் : செல்வம் இன்று வந்து நாளை போவது

ஆண் : செய்த சேவை என்றும் மக்கள் நெஞ்சில் வாழ்வது

உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

இருவர் : அந்த உத்தமராம் காந்தியையும்

பார்க்கிறேன் பார்க்கிறேன்

உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

ஆண் : ஏழை கதை மேடையிலே சொல்லுவார்

அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்

பெண் : ஏழை கதை மேடையிலே சொல்லுவார்

ஆண் : அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்

ஆண் : யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா

அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா

பெண் : யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா

ஆண் : அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா

இருவர் : அந்த உத்தமராம் காந்தியையும்

பார்க்கிறேன் பார்க்கிறேன்

உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by: Kunnakudi Vaidyanathan

Release information: From Navarathinam (1977) · Lyricist: Pulamaipithan

Explore this song