Roman script
Singer : Mano Music by : Gangai Amaran Male Part Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Male Part Manam virumbavillai sagiyae Malar pidikkavillai Manam virumbavillai sagiyae Malar pidikkavillai….. Male Part Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Chorus …………………. Male Part Paalum kasanthathadi sagiyae Padukkai nonthathadi Paalum kasanthathadi sagiyae Padukkai nonthathadi Kolak kili mozhiyum seviyil Kuththal eduththathadi…ee… Kolak kili mozhiyum seviyil Kuththal eduththathadi…ee… Male Part Naalu vayiththiyarum inimael Nambutharkillai endraar Paalaththu joshiyanum giragam Paduththum endru vittaan… Male Part Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Chorus …………………. Male Part Kanavu kandathilae Oru naal kannukku thondraamal Kanavu kandathilae Oru naal kannukku thondraamal Male Part Inam vilangavillai evano En agam thottu vittaan Inam vilangavillai evano En agam thottu vittaan Male Part Vinava kann vizhiththaen sagiyae Maeni maranthu vittaan Manathil mattilumae pudhithor Magizhchchi kandathadi Male Part Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Male Part Manam virumbavillai sagiyae Malar pidikkavillai Manam virumbavillai sagiyae Malar pidikkavillai….. Male Part Unavu sellavillai sagiyae Urakkam kollavillai……hae hae Unavu sellavillai sagiyae Urakkam kollavillai…..
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை..... உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை ஆண் : மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை...... ஆண் : உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை.... குழு : ............................. ஆண் : பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி.... பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி..... கோலக் கிளிமொழியும் செவியில் குத்தலெடுத்ததடி.........ஈ...... கோலக் கிளிமொழியும் செவியில் குத்தலெடுத்ததடி ஆண் : நாலு வயித்தியரும் இனிமேல் நம்புதற்கில்லை என்றார் பாலத்துச் சோசியனும் கிரகம் படுத்தும் என்று விட்டான்...... ஆண் : உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை...... உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை.......... குழு : ......................................... ஆண் : கனவு கண்டதிலே ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல் கனவு கண்டதிலே ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல் ஆண் : இனம் விளங்கவில்லை எவனோ என் அகம் தொட்டு விட்டான் இனம் விளங்கவில்லை எவனோ என் அகம் தொட்டு விட்டான்..... ஆண் : வினவக் கண் விழித்தேன் சகியே மேனி மறைந்து விட்டான் மனதில் மட்டிலுமே புதிதோர் மகிழ்ச்சி கண்டதடி..... ஆண் : உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை..... உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை ஆண் : மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை ஆண் : உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை....ஹே ஹே உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை.....
Song information
Singer: Mano
Music by: Gangai Amaran
Release information: From Samsarame Saranam (1989) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
Explore this song
- Singer: Mano
- Film / album: Samsarame Saranam
- Composer: Gangai Amaran