Roman script

Singer : Mano

Music by : Gangai Amaran

Male Part

Unavu sellavillai sagiyae

Urakkam kollavillai

Unavu sellavillai sagiyae

Urakkam kollavillai

Male Part

Manam virumbavillai sagiyae

Malar pidikkavillai

Manam virumbavillai sagiyae

Malar pidikkavillai…..

Male Part

Unavu sellavillai sagiyae

Urakkam kollavillai

Chorus

………………….

Male Part

Paalum kasanthathadi sagiyae

Padukkai nonthathadi

Paalum kasanthathadi sagiyae

Padukkai nonthathadi

Kolak kili mozhiyum seviyil

Kuththal eduththathadi…ee…

Kolak kili mozhiyum seviyil

Kuththal eduththathadi…ee…

Male Part

Naalu vayiththiyarum inimael

Nambutharkillai endraar

Paalaththu joshiyanum giragam

Paduththum endru vittaan…

Male Part

Unavu sellavillai sagiyae

Urakkam kollavillai

Unavu sellavillai sagiyae

Urakkam kollavillai

Chorus

………………….

Male Part

Kanavu kandathilae

Oru naal kannukku thondraamal

Kanavu kandathilae

Oru naal kannukku thondraamal

Male Part

Inam vilangavillai evano

En agam thottu vittaan

Inam vilangavillai evano

En agam thottu vittaan

Male Part

Vinava kann vizhiththaen sagiyae

Maeni maranthu vittaan

Manathil mattilumae pudhithor

Magizhchchi kandathadi

Male Part

Unavu sellavillai sagiyae

Urakkam kollavillai

Unavu sellavillai sagiyae

Urakkam kollavillai

Male Part

Manam virumbavillai sagiyae

Malar pidikkavillai

Manam virumbavillai sagiyae

Malar pidikkavillai…..

Male Part

Unavu sellavillai sagiyae

Urakkam kollavillai……hae hae

Unavu sellavillai sagiyae

Urakkam kollavillai…..

தமிழ்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : உணவு செல்லவில்லை சகியே

உறக்கம் கொள்ளவில்லை.....

உணவு செல்லவில்லை சகியே

உறக்கம் கொள்ளவில்லை

ஆண் : மணம் விரும்பவில்லை சகியே

மலர் பிடிக்க வில்லை

மணம் விரும்பவில்லை சகியே

மலர் பிடிக்க வில்லை......

ஆண் : உணவு செல்லவில்லை சகியே

உறக்கம் கொள்ளவில்லை....

குழு : .............................

ஆண் : பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி....

பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி.....

கோலக் கிளிமொழியும் செவியில்

குத்தலெடுத்ததடி.........ஈ......

கோலக் கிளிமொழியும் செவியில்

குத்தலெடுத்ததடி

ஆண் : நாலு வயித்தியரும் இனிமேல்

நம்புதற்கில்லை என்றார்

பாலத்துச் சோசியனும் கிரகம்

படுத்தும் என்று விட்டான்......

ஆண் : உணவு செல்லவில்லை சகியே

உறக்கம் கொள்ளவில்லை......

உணவு செல்லவில்லை சகியே

உறக்கம் கொள்ளவில்லை..........

குழு : .........................................

ஆண் : கனவு கண்டதிலே

ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல்

கனவு கண்டதிலே

ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல்

ஆண் : இனம் விளங்கவில்லை எவனோ

என் அகம் தொட்டு விட்டான்

இனம் விளங்கவில்லை எவனோ

என் அகம் தொட்டு விட்டான்.....

ஆண் : வினவக் கண் விழித்தேன் சகியே

மேனி மறைந்து விட்டான்

மனதில் மட்டிலுமே புதிதோர்

மகிழ்ச்சி கண்டதடி.....

ஆண் : உணவு செல்லவில்லை சகியே

உறக்கம் கொள்ளவில்லை.....

உணவு செல்லவில்லை சகியே

உறக்கம் கொள்ளவில்லை

ஆண் : மணம் விரும்பவில்லை சகியே

மலர் பிடிக்க வில்லை

மணம் விரும்பவில்லை சகியே

மலர் பிடிக்க வில்லை

ஆண் : உணவு செல்லவில்லை சகியே

உறக்கம் கொள்ளவில்லை....ஹே ஹே

உணவு செல்லவில்லை சகியே

உறக்கம் கொள்ளவில்லை.....

Song information

Singer: Mano

Music by: Gangai Amaran

Release information: From Samsarame Saranam (1989) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar

Explore this song