Roman script
Un Perai Ketten Song Lyrics is the track from Avan Tamil Film – 1953, Starring Rajkapoor and Nargis Dutt. This song was sung by Jikki and the music was composed by Shankar Jaikishan. Lyrics works are penned by Kambadasan. Singer : Jikki Music by : Shankar Jaikishan Lyrics by : Kambadasan Female Part Un perai kettaen Thendralthanil naan Kandaalae aadum nenjam thai thai thai Un perai kettaen Thendralthanil naan Kandaalae aadum nenjam thai thai thai Female Part Pinnae marainthu thannai marappom Pinnae marainthu thannai marappom Neyaagum endrae sollum nenje Neyaagum endrae sollum nenje Ennaasai thanakkae kannaal niram thanthaai Melaadum enthan nenjam thai thai thai Female Part Un perai kettaen Thendralthanil naan Kandaalae aadum nenjam thai thai thai Female Part Munnaalil veruththa enthanin kangal Munnaalil veruththa enthanin kangal Yaeno indrae mathi maari pochche Yaeno indrae mathi maari pochche Vizhippaana kadhalae vilaiyaadum kadhalil Melaadum enthan nenjam thai thai thai Female Part Un perai kettaen Thendralthanil naan Kandaalae aadum nenjam thai thai thai Female Part Ennai pirinthae nenjam thallaathae Ennai pirinthae nenjam thallaathae Yaenindru ivvitham nernthathuvo Yaenindru ivvitham nernthathuvo Yaegaathi neeyae ennai pirinthaal Kanneeril aadum nenjam thai thai thai Female Part Un perai kettaen Thendralthanil naan Kandaalae aadum nenjam thai thai thai
தமிழ்
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : ஷங்கர் ஜெய்கிஷான் பாடலாசிரியர் : கம்பதாசன் பெண் : உன் பேரைக் கேட்டேன் தென்றல்தனில் நான் கண்டாலே ஆடும் நெஞ்சம் தை தை தை உன் பேரைக் கேட்டேன் தென்றல்தனில் நான் கண்டாலே ஆடும் நெஞ்சம் தை தை தை..... பெண் : பின்னே மறைந்து தன்னை மறப்போம் பின்னே மறைந்து தன்னை மறப்போம் நீயாகும் என்றே சொல்லும் நெஞ்சே நீயாகும் என்றே சொல்லும் நெஞ்சே என்னாசை தனக்கே கண்ணால் நிறம் தந்தாய் மேலாடும் எந்தன் நெஞ்சம் தை தை தை பெண் : உன் பேரைக் கேட்டேன் தென்றல்தனில் நான் கண்டாலே ஆடும் நெஞ்சம் தை தை தை பெண் : முந்நாளில் வெறுத்த எந்தனின் கண்கள் முந்நாளில் வெறுத்த எந்தனின் கண்கள் ஏனோ இன்றே மதி மாறிப் போச்சே ஏனோ இன்றே மதி மாறிப் போச்சே விழிப்பான காதலே விளையாடும் காதலில் மேலாடும் எந்தன் நெஞ்சம் தை தை தை பெண் : உன் பேரைக் கேட்டேன் தென்றல்தனில் நான் கண்டாலே ஆடும் நெஞ்சம் தை தை தை பெண் : என்னைப் பிரிந்தே நெஞ்சம் தள்ளாதே என்னைப் பிரிந்தே நெஞ்சம் தள்ளாதே ஏனின்று இவ்விதம் நேர்ந்ததுவோ ஏனின்று இவ்விதம் நேர்ந்ததுவோ ஏகாதி நீயே என்னைப் பிரிந்தால் கண்ணீரில் ஆடும் நெஞ்சம் தை தை தை பெண் : உன் பேரைக் கேட்டேன் தென்றல்தனில் நான் கண்டாலே ஆடும் நெஞ்சம் தை தை தை
Song information
Singer: Jikki
Music by: Shankar Jaikishan
Lyrics by: Kambadasan
Release information: From Avan (1953) (1953) · Singer: Jikki · Lyricist: Kambadasan · Music: Shankar Jaikishan
Explore this song
- Singer: Jikki
- Film / album: Avan (1953)
- Composer: Shankar Jaikishan
- Lyricist: Kambadasan