Roman script

Un Perai Ketten Song Lyrics is the track from Avan Tamil Film – 1953, Starring Rajkapoor and Nargis Dutt. This song was sung by Jikki and the music was composed by Shankar Jaikishan. Lyrics works are penned by Kambadasan.

Singer : Jikki

Music by : Shankar Jaikishan

Lyrics by : Kambadasan

Female Part

Un perai kettaen

Thendralthanil naan

Kandaalae aadum nenjam thai thai thai

Un perai kettaen

Thendralthanil naan

Kandaalae aadum nenjam thai thai thai

Female Part

Pinnae marainthu thannai marappom

Pinnae marainthu thannai marappom

Neyaagum endrae sollum nenje

Neyaagum endrae sollum nenje

Ennaasai thanakkae kannaal niram thanthaai

Melaadum enthan nenjam thai thai thai

Female Part

Un perai kettaen

Thendralthanil naan

Kandaalae aadum nenjam thai thai thai

Female Part

Munnaalil veruththa enthanin kangal

Munnaalil veruththa enthanin kangal

Yaeno indrae mathi maari pochche

Yaeno indrae mathi maari pochche

Vizhippaana kadhalae vilaiyaadum kadhalil

Melaadum enthan nenjam thai thai thai

Female Part

Un perai kettaen

Thendralthanil naan

Kandaalae aadum nenjam thai thai thai

Female Part

Ennai pirinthae nenjam thallaathae

Ennai pirinthae nenjam thallaathae

Yaenindru ivvitham nernthathuvo

Yaenindru ivvitham nernthathuvo

Yaegaathi neeyae ennai pirinthaal

Kanneeril aadum nenjam thai thai thai

Female Part

Un perai kettaen

Thendralthanil naan

Kandaalae aadum nenjam thai thai thai

தமிழ்

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : ஷங்கர் ஜெய்கிஷான்

பாடலாசிரியர் : கம்பதாசன்

பெண் : உன் பேரைக் கேட்டேன் தென்றல்தனில் நான்

கண்டாலே ஆடும் நெஞ்சம் தை தை தை

உன் பேரைக் கேட்டேன் தென்றல்தனில் நான்

கண்டாலே ஆடும் நெஞ்சம் தை தை தை.....

பெண் : பின்னே மறைந்து தன்னை மறப்போம்

பின்னே மறைந்து தன்னை மறப்போம்

நீயாகும் என்றே சொல்லும் நெஞ்சே

நீயாகும் என்றே சொல்லும் நெஞ்சே

என்னாசை தனக்கே கண்ணால் நிறம் தந்தாய்

மேலாடும் எந்தன் நெஞ்சம் தை தை தை

பெண் : உன் பேரைக் கேட்டேன் தென்றல்தனில் நான்

கண்டாலே ஆடும் நெஞ்சம் தை தை தை

பெண் : முந்நாளில் வெறுத்த எந்தனின் கண்கள்

முந்நாளில் வெறுத்த எந்தனின் கண்கள்

ஏனோ இன்றே மதி மாறிப் போச்சே

ஏனோ இன்றே மதி மாறிப் போச்சே

விழிப்பான காதலே விளையாடும் காதலில்

மேலாடும் எந்தன் நெஞ்சம் தை தை தை

பெண் : உன் பேரைக் கேட்டேன் தென்றல்தனில் நான்

கண்டாலே ஆடும் நெஞ்சம் தை தை தை

பெண் : என்னைப் பிரிந்தே நெஞ்சம் தள்ளாதே

என்னைப் பிரிந்தே நெஞ்சம் தள்ளாதே

ஏனின்று இவ்விதம் நேர்ந்ததுவோ

ஏனின்று இவ்விதம் நேர்ந்ததுவோ

ஏகாதி நீயே என்னைப் பிரிந்தால்

கண்ணீரில் ஆடும் நெஞ்சம் தை தை தை

பெண் : உன் பேரைக் கேட்டேன் தென்றல்தனில் நான்

கண்டாலே ஆடும் நெஞ்சம் தை தை தை

Song information

Singer: Jikki

Music by: Shankar Jaikishan

Lyrics by: Kambadasan

Release information: From Avan (1953) (1953) · Singer: Jikki · Lyricist: Kambadasan · Music: Shankar Jaikishan

Explore this song