Roman script

Singer : T. M. Soundarajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Male Part

Un kadhaiyum en kadhaiyum

Orae kadhai allava

Un kadhaiyai unnidamae

Naan eduthu sollavaa

Naa…aan

Male Part

Un kadhaiyum en kadhaiyum

Orae kadhai allava

Un kadhaiyum en kadhaiyum

Orae kadhai allava

Un kadhaiyai unnidamae

Naan eduthu sollavaa

Un kadhaiyai unnidamae

Naan eduthu sollavaa

Un kadhaiyum en kadhaiyum

Orae kadhai allava

Male Part

Yettilae eluthi vaikka

Eluthukolum kidaiyaathu

Eluthukol kidaithaalum

Iru kannum theriyadhu..aa..aa…

Male Part

Kanavugal kaattivitttaai

Karpanaiyai moottivittaai

Kanavugal kaattivitttaai

Karpanaiyai moottivittaai

Unarvil thaenga vittaai

Ooyamal yenga vittaai

Unarvil thaenga vittaai

Ooyamal yenga vittaai

Yenga vittaai

Male Part

Un kadhaiyum en kadhaiyum

Orae kadhai allava

Un kadhaiyai unnidamae

Naan eduthu sollavaa

Un kadhaiyum en kadhaiyum

Orae kadhai allava

Male Part

Nenjam nerupaagi

Negizhndhurugi azhum bothu

Sindhugindra kaneerum

Theeyanaikka podhaadhu ..aa..aa..

Male Part

Udalai pirithu vittaai

Uyirai pinaithu vittaai

Udalai pirithu vittaai

Uyirai pinaithu vittaai

Thodarbai aruthu vittaai

Thuyarai koduthu vittaai

Thodarbai aruthu vittaai

Thuyarai koduthu vittaai

Koduthu vittaai

Male Part

Un kadhaiyum en kadhaiyum

Orae kadhai allava

Un kadhaiyai unnidamae

Naan eduthu sollavaa

Un kadhaiyum en kadhaiyum

Orae kadhai allava

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : உன் கதையும் என் கதையும்

ஒரே கதை அல்லவா

உன் கதையை உன்னிடமே

நான் எடுத்துச் சொல்லவா.....

நா..ன்

ஆண் : உன் கதையும் என் கதையும்

ஒரே கதை அல்லவா

உன் கதையும் என் கதையும்

ஒரே கதை அல்லவா

உன் கதையை உன்னிடமே

நான் எடுத்துச் சொல்லவா.....

உன் கதையை உன்னிடமே

நான் எடுத்துச் சொல்லவா..

உன் கதையும் என் கதையும்

ஒரே கதை அல்லவா

ஆண் : ஏட்டிலே எழுதி வைக்க

எழுதுகோலும் கிடையாது

எழுதுகோல் கிடைத்தாலும்

இரு கண்ணும் தெரியாது ஆ...ஆ.

ஆண் : கனவுகள் காட்டிவிட்டாய்

கற்பனையை மூட்டிவிட்டாய்

கனவுகள் காட்டிவிட்டாய்

கற்பனையை மூட்டிவிட்டாய்

உணர்வில் தேங்கிவிட்டாய்

ஓயாமல் ஏங்க விட்டாய்.

உணர்வில் தேங்கிவிட்டாய்

ஓயாமல் ஏங்க விட்டாய்..

ஏங்க விட்டாய்...

ஆண் : உன் கதையும் என் கதையும்

ஒரே கதை அல்லவா

உன் கதையை உன்னிடமே

நான் எடுத்துச் சொல்லவா..

உன் கதையும் என் கதையும்

ஒரே கதை அல்லவா

ஆண் : நெஞ்சம் நெருப்பாகி

நெகிழுந்துருகி அழும்போது

சிந்துகின்ற கண்ணீரும்

தீயணைக்கப் போதாது ஆ...ஆ...

ஆண் : உடலைப் பிரித்து விட்டாய்

உயிரை பிணைத்து விட்டாய்

உடலைப் பிரித்து விட்டாய்

உயிரை பிணைத்து விட்டாய்

தொடர்பை அறுத்து விட்டாய்

துயரைக் கொடுத்து விட்டாய்

தொடர்பை அறுத்து விட்டாய்

துயரைக் கொடுத்து விட்டாய்

கொடுத்து விட்டாய்

ஆண் : உன் கதையும் என் கதையும்

ஒரே கதை அல்லவா

உன் கதையை உன்னிடமே

நான் எடுத்துச் சொல்லவா..

உன் கதையும் என் கதையும்

ஒரே கதை அல்லவா

Song information

Singer: T. M. Soundarajan

Music by: K. V. Mahadevan

Lyrics by: A. Maruthakasi

Release information: From Neengatha Ninaivu (1963) · Singer: T. M. Soundarajan · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan

Explore this song