Roman script

Singers : Srinivas and Reshmi

Music by : S. A. Rajkumar

Male Part

Un azhagai paada sonnaal

Malaiyum nadhiyum paadaathaa

Un perai ezhutha sonnaal

Megam nilavil ezhuthaathaa

Male Part

Magavari kettu dhinam vaanavil varumae

Un malaradi nanaikka ingu kaveri varumae

Oru thadavai unthan perai ull vaanginaen

Uyirukkul uyiraai unnai uruvaakkinaen

Male Part

Un azhagai paada sonnaal

Malaiyum nadhiyum paadaathaa

Un perai ezhutha sonnaal

Megam nilavil ezhuthaathaa

Male Part

Kannukkul machchangal kanakeduppil thavariyathu

Pani kooda un sirippai padam pidiththu kaattiyathu

Female : Naanthaan un thalaiyanaial ennodu thoongaathu

Kadhalin thalaivaligal kann pola thoongaathu

Male Part

Siththanna vaanil en mugam paarththu

Anbae paadhi iraviil vaerththaen

Male : Mookkodu mookku modhum mogam idhu

Kannodu kann kalakkum kadhal idhu

Male Part

Un azhagai paada sonnaal

Malaiyum nadhiyum paadaathaa

Un perai ezhutha sonnaal

Megam nilavil ezhuthaathaa

Female Part

Neeril vizhum sooriyanai

Kadhal kaiyil alli varum

Pani thuliyil ulaaththaiyae

Kadhal pookka seithu vidum

Male Part

Bhoomiyenum poopariththu

Kadhal solli pulli vaippom

Uyirai mattum vaaganamaai

Kadhalukku anuppiduvom

Female Part

Vinmeenai minnal valiyil

Alli vanthu tharuvaen

En nenjil unnai thaangi

Yaezhu jenmam varuvaen

Male Part

Pooththu kidakkira pani malai alli

Seithaen unakkoru kadhal palli

Female : Mookkodu mookku modhum mogam idhu

Kannodu kann kalakkum kadhal idhu

Male Part

Un azhagai paada sonnaal

Malaiyum nadhiyum paadaathaa

Un perai ezhutha sonnaal

Megam nilavil ezhuthaathaa

Male Part

Magavari kettu dhinam vaanavil varumae

Un malaradi nanaikka ingu kaveri varumae

Female : Oru thadavai unthan perai ull vaanginaen

Uyirukkul uyiraai unnai uruvaakkinaen

தமிழ்

பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் ரேஷ்மி

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : உன் அழகை பாடச் சொன்னால்

மலையும் நதியும் பாடாதா

உன் பேரை எழுத சொன்னால்

மேகம் நிலவில் எழுதாதா

ஆண் : முகவரி கேட்டு தினம் வானவில் வருமே

உன் மலரடி நனைக்க இங்கு காவிரி வருமே

ஒரு தடவை உந்தன் பேரை உள் வாங்கினேன்

உயிருக்குள் உயிராய் உன்னை உருவாக்கினேன்

பெண் : உன் அழகை பாடச் சொன்னால்

மலையும் நதியும் பாடாதா

உன் பேரை எழுத சொன்னால்

மேகம் நிலவில் எழுதாதா.......

ஆண் : கண்ணுக்குள் மச்சங்கள் கணக்கெடுப்பில் தவறியது

பனிக் கூட உன் சிரிப்பை படம் பிடித்து காட்டியது

பெண் : நான்தான் உன் தலையணைகள் என்னோடு தூங்காது

காதலின் தலைவலிகள் கண் போல தூங்காது

ஆண் : சித்தன்ன வாசல் ஓவியம்

உனைப் போல நடக்காது

சிற்றெறும்பு கூட்டம் கூட

உன்னை போல கடிக்காது

பெண் : உள்ளங்கை வானில் என் முகம் பார்த்து

அன்பே பாதி இரவில் வேர்த்தேன்

ஆண் : மூக்கோடு மூக்கு மோதும் மோகம் இது

கண்ணோடு கண் கலக்கும் காதல் இது

பெண் : உன் அழகை பாடச் சொன்னால்

மலையும் நதியும் பாடாதா

உன் பேரை எழுத சொன்னால்

மேகம் நிலவில் எழுதாதா

பெண் : நீரில் விழும் சூரியனை

காதல் கையில் அள்ளி வரும்

பனித் துளியில் உலகத்தையே

காதல் பூக்க செய்து விடும்

ஆண் : பூமியெனும் பூப்பறித்து

காதல் சொல்லி புள்ளி வைப்போம்

உயிரை மட்டும் வாகனமாய்

காதலுக்கு அனுப்பிடுவோம்

பெண் : விண்மீனை மின்னல் வலையில்

அள்ளி வந்து தருவேன்

என் நெஞ்சில் உன்னை தாங்கி

ஏழு ஜென்மம் வருவேன்

ஆண் : பூத்து கிடக்கிற பனி மலை அள்ளி

செய்தேன் உனக்கொரு காதல் பள்ளி

பெண் : மூக்கோடு மூக்கு மோதும் மோகம் இது

கண்ணோடு கண் கலக்கும் காதல் இது

ஆண் : உன் அழகை பாடச் சொன்னால்

மலையும் நதியும் பாடாதா

உன் பேரை எழுத சொன்னால்

மேகம் நிலவில் எழுதாதா

ஆண் : முகவரி கேட்டு தினம் வானவில் வருமே

உன் மலரடி நனைக்க இங்கு காவிரி வருமே

பெண் : ஒரு தடவை உந்தன் பேரை உள் வாங்கினேன்

உயிருக்குள் உயிராய் உன்னை உருவாக்கினேன்

Song information

Singers: Srinivas and Reshmi

Music by: S. A. Rajkumar

Release information: From James Pandu (2000) · Lyricist: Viveka

Explore this song