Roman script

Un Azhagai Kandu Song Lyrics is a track from Poovum Pottum Tamil Film– 1968, Starring S. V. Ranga Rao, R. Muthuraman, A. V. M. Rajan, C. K. Nagesh, P. Bhanumathi, Jothilakshmi, Bharathi, Pandari Bai, M. Banumathi and Vijayalalitha. This song was sung by P. B. Sreenivas and the music was composed by R. Govarthanam. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. B. Sreenivas

Music Director : R. Govarthanam

Lyricist : Kannadasan

Male Part

Unnazhagai kandu kandaal

Pengalukkae aasai varum

Pengalukkae aasai vandhaal

En nilamai enna sollven

Male Part

Unnazhagai kandu kandaal

Pengalukkae aasai varum

Pengalukkae aasai vandhaal

En nilamai enna sollven

Male Part

Nindraal koyil silai azhagu

Nimirndhaal aayiram kalai azhagu

Nadanthaal annathin nadai azhagu

Naadagamaadum idai azhagu

Male Part

Nindraal koyil silai azhagu

Nimirndhaal aayiram kalai azhagu

Nadanthaal annathin nadai azhagu

Naadagamaadum idai azhagu

Male Part

Azhagil idhu pudhuvidhamae

Iraivanukkae raghasiyamae

Iraivanukkae raghasiyamae

Male Part

Unnazhagai kandu kandaal

Pengalukkae aasai varum

Pengalukkae aasai vandhaal

En nilamai enna sollven

Male Part

Vasantham vandhaal kodigalilae

Malarum malargal aayiramae

Malarum malargal aayiramae

Mangaiyin malar pol aavadhillai

Male Part

Vasantham vandhaal kodigalilae

Malarum malargal aayiramae

Malarum malargal aayiramae

Mangaiyin malar pol aavadhillai

Male Part

Malar parikkum naeram idhu

Poludhu sendraal vaadividum

Poludhu sendraal vaadividum

Male Part

Unnazhagai kandu kandaal

Pengalukkae aasai varum

Pengalukkae aasai vandhaal

En nilamai enna sollven

தமிழ்

பாடகர் : பி. பீ . ஸ்ரீநிவாஸ்

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : உன்னழகைக் கண்டுக் கொண்டால்

பெண்களுக்கே ஆசை வரும்

பெண்களுக்கே ஆசை வந்தால்

என் நிலைமை என்ன சொல்வேன்...

ஆண் : உன்னழகைக் கண்டுக் கொண்டால்

பெண்களுக்கே ஆசை வரும்

பெண்களுக்கே ஆசை வந்தால்

என் நிலைமை என்ன சொல்வேன்...

ஆண் : நின்றால் கோயில் சிலை அழகு

நிமிர்ந்தால் ஆயிரம் கலை அழகு

நடந்தால் அன்னத்தின் நடை அழகு

நாடகமாடும் இடை அழகு

ஆண் : நின்றால் கோயில் சிலை அழகு

நிமிர்ந்தால் ஆயிரம் கலை அழகு

நடந்தால் அன்னத்தின் நடை அழகு

நாடகமாடும் இடை அழகு

ஆண் : அழகில் இது புதுவிதமே

இறைவனுக்கே ரகசியமே

இறைவனுக்கே ரகசியமே....

ஆண் : உன்னழகைக் கண்டுக் கொண்டால்

பெண்களுக்கே ஆசை வரும்

பெண்களுக்கே ஆசை வந்தால்

என் நிலைமை என்ன சொல்வேன்...

ஆண் : வசந்தம் வந்தால் கொடிகளிலே

மலரும் மலர்கள் ஆயிரமே

மலரும் மலர்கள் ஆயிரமும்

மங்கையின் மலர் போல் ஆவதில்லை

ஆண் : வசந்தம் வந்தால் கொடிகளிலே

மலரும் மலர்கள் ஆயிரமே

மலரும் மலர்கள் ஆயிரமும்

மங்கையின் மலர் போல் ஆவதில்லை

ஆண் : மலர் பறிக்கும் நேரம் இது

பொழுது சென்றால் வாடிவிடும்

பொழுது சென்றால் வாடிவிடும்

ஆண் : உன்னழகைக் கண்டுக் கொண்டால்

பெண்களுக்கே ஆசை வரும்

பெண்களுக்கே ஆசை வந்தால்

என் நிலைமை என்ன சொல்வேன்...

Song information

Singer: P. B. Sreenivas

Release information: From Poovum Pottum (1968) · Singer: P. B. Sreenivas · Lyricist: Kannadasan · Music: R. Govarthanam

Explore this song