Roman script

Singers : T. M. Soundarajan and K. Jamunarani

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Humming : ………….

Male Part

Ulle irukkum pon amma

Veliye vandhu sollamma

Female : Ulle irukkum pon amma

Veliye vandhu sollamma

Male Part

Unmaiyai nalla therinjavanga

Unnaiyalladhu yaaramma

Female : Unmaiyai nalla therinjavanga

Unnaiyalladhu yaaramma

Both : Ulle irukkum pon amma

Male Part

Saalaiyilae orunaal nee thaniyae vandhaayae

Solaiyilae rendu

Yaanai nuzhaiya kandaaiyae

Saalaiyilae orunaal nee thaniyae vandhaayae

Solaiyilae rendu

Yaanai nuzhaiya kandaaiyae

Female Part

Yaanaiyil ondru unnaiyum kandu

Virattudhendru sonnaayae

Yaanaiyil ondru unnaiyum kandu

Virattudhendru sonnaayae

Yaanaigal puguntha solaigal azhindha

Kadhaiyum unakku theriyuma

Yaanaigal puguntha solaigal azhindha

Kadhaiyum unakku theriyuma

Both : Ulle irukkum pon amma

Veliye vandhu sollamma

Unmaiyai nalla therinjavanga

Unnaiyalladhu yaaramma

Ulle irukkum pon amma

Male Part

Solaigal azhindhadhu yaaniagalaala

Female : Soorai kaatraalaa

Male : Uyir velai mudinthathu vanjagaraalaa

Female : Iyarkaiyinaalaa

Male Part

Vaazhkai paalam idinthathu paadhagaralaa

Female : Paavathinaalaa

Male : Indha paarilae kavidhavai polae

Paavai kedaippaala oru paavai kedaippaalaa

Female : Ponnamma

Male : Sollamma

Female : Ponnamma

Male : Sollamma

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் கே. ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

முனங்கல் : ........

ஆண் : உள்ளே இருக்கும் பொன்னம்மா

வெளியே வந்து சொல்லம்மா

பெண் : உள்ளே இருக்கும் பொன்னம்மா

வெளியே வந்தா சொல்லம்மா

ஆண் : உண்மையை நல்லாத் தெரிஞ்சவங்க

உன்னையல்லாது யாரம்மா

பெண் : உண்மையை நல்லாத் தெரிஞ்சவங்க

உன்னையல்லாது யாரம்மா...

இருவர் : உள்ளே இருக்கும் பொன்னம்மா

ஆண் : சாலையிலே ஒருநாள் நீ தனியே வந்தாயே

சோலையிலே ரெண்டு

யானை நுழையக் கண்டாயே

சாலையிலே ஒருநாள் நீ தனியே வந்தாயே

சோலையிலே ரெண்டு

யானை நுழையக் கண்டாயே

பெண் : யானையில் ஒன்று உன்னையும் கண்டு

விரட்டுதென்று சொன்னாயே

யானையில் ஒன்று உன்னையும் கண்டு

விரட்டுதென்று சொன்னாயே

யானைகள் புகுந்த சோலைகள் அழிந்த

கதையும் உனக்குத் தெரியுமா..

யானைகள் புகுந்த சோலைகள் அழிந்த

கதையும் உனக்குத் தெரியுமா...

இருவர் : உள்ளே இருக்கும் பொன்னம்மா

வெளியே வந்து சொல்லம்மா

உண்மையை நல்லாத் தெரிஞ்சவங்க

உன்னையல்லாது யாரம்மா...

உள்ளே இருக்கும் பொன்னம்மா

ஆண் : சோலைகள் அழிந்தது யானைகளாலா

பெண் : சூறைக் காற்றாலா......

ஆண் : உயிர் வேலை முடிந்தது வஞ்சகராலா

பெண் : இயற்கையினாலா.....

ஆண் : வாழ்க்கைப் பாலம் இடிந்தது பாதகராலா

பெண் : பாவத்தினாலா.......

ஆண் : இந்தப் பாரிலே கவிதாவைப் போல

பாவைக் கிடைப்பாளா ஒரு பாவை கிடைப்பாளா

பெண் : பொன்னம்மா....

ஆண் : சொல்லம்மா.....

பெண் : பொன்னம்மா....

ஆண் : சொல்லம்மா.....

Song information

Singers: T. M. Soundarajan and K. Jamunarani

Music by: K. V. Mahadevan

Lyrics by: A. Maruthakasi

Release information: From Kavitha (1962) · Singer: T. M. Soundarajan and K. Jamunarani · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan

Explore this song