Roman script

Ullangal Ondragi Song Lyrics is the track from Punar Jenmam Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, K. A. Thangavelu, T. R. Ramachandran, Padmini, Ragini, P. Kannamba and M. S. Sundaribai. This song was sung by P. Susheela and A. M. Raja and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram.

Singers : P. Susheela and A. M. Raja

Music Director : T. Chalapathi Rao

Lyricist : Pattukottai Kalyanasundaram

Female Part

Ullangal ondraagi thullum podhilae

Kollum inbamae sorgam vaazhvilae

Ullangal ondraagi thullum podhilae

Kollum inbamae sorgam vaazhvilae

Ullangal ondraagi thullum podhilae

Male Part

Ellai meerum anbae selvam aagumae

Ilamai nesamae mann mel sugamae

Ellai meerum anbae selvam aagumae

Ilamai nesamae mann mel sugamae

Female Part

Aa..aa..aaa

Sindhum sendhaenum sollil oorumae

Sindhum sendhaenum sollil oorumae

Thendral veesiyae nandri koorumae

Both : Ullangal ondraagi thullum podhilae

Kollum inbamae sorgam vaazhvilae

Ullangal ondraagi thullum podhilae

Female Part

Konjum solai kuruvi sondham pesumae

Kuraivillamalae ellaam tharumae

Konjum solai kuruvi sondham pesumae

Kuraivillamalae ellaam tharumae

Male Part

Aa..aa..aaa

Pongum neerodai sandham paadavae

Haa pongum neerodai sandham paadavae

Kangal aadumae kaadhal naadagam

Both : Ullangal ondraagi thullum podhilae

Kollum inbamae sorgam vaazhvilae

Ullangal ondraagi thullum podhilae

Aa..aa..aaa…aa..aa..aaa..aa..aa..aaa

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஏ. எம். ராஜா

இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

பெண் : உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே

கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே

உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே

கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே

உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே

ஆண் : எல்லை மீறும் அன்பே செல்வம் ஆகுமே

இளமை நேசமே மண் மேல் சுகமே

எல்லை மீறும் அன்பே செல்வம் ஆகுமே

இளமை நேசமே மண் மேல் சுகமே

பெண் : ஆஆஆ....

சிந்தும் செந்தேனும் சொல்லில் ஊறுமே

சிந்தும் செந்தேனும் சொல்லில் ஊறுமே

தென்றல் வீசியே நன்றி கூறுமே

இருவரும் : உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே

கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே

உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே

பெண் : கொஞ்சும் சோலைக் குருவி சொந்தம் பேசுமே

குறைவில்லாமலே எல்லாம் தருமே

கொஞ்சும் சோலைக் குருவி சொந்தம் பேசுமே

குறைவில்லாமலே எல்லாம் தருமே

ஆண் : ஆஆஆ..

பொங்கும் நீரோடை சந்தம் பாடவே.....

ஹா பொங்கும் நீரோடை சந்தம் பாடவே

கண்கள் ஆடுமே காதல் நாடகம்!

இருவரும் : உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே

கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே

உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே

ஆஆஆஆ........ஆஆஆஆஆ....ஆஆஆஆ....

Song information

Singers: P. Susheela and A. M. Raja

Release information: From Punar Jenmam (1961) · Singer: P. Susheela and A. M. Raja · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: T. Chalapathi Rao

Explore this song