Roman script

Singers : P. Susheela and A. M. Raja

Music by : T. A. Kalyanam

Lyrics by : M. K. Aathmanathan

Male Part

Thirumana porutham paarthachu

Adhukkoru thedhiyum vechaachu

Manadhu nenachudhu pol

Nadakka urimai thandhaachu

Female Part

Thirumana porutham paarthachu

Adhukkoru thedhiyum vechaachu

Manadhu nenachudhu pol

Nadakka urimai thandhaachu

Nenachudhu pol

Nadakka urimai thandhaachu

Humming : ………………

Female Part

Kannalae pesi manasu kaniya veikkira neenga

Ennathaan venum ippadi ennaiyae paakuringha

Male : Annam pol munnae vandhu ennai mayakkum paavai

Achaaram onnae onnu avasiyamaai thevai

Female Part

Kalyaanam aagum munnae avasarama

Kalyaanam aagum munnae avasarama

Male : Kattupatta vittu kodukkanum avasiyama

Kattupatta vittu kodukkanum avasiyama

Male Part

Thirumana porutham paarthachu

Adhukkoru thedhiyum vechaachu

Manadhu nenachudhu pol

Nadakka urimai thandhaachu

Nenachudhu pol

Nadakka urimai thandhaachu

Male Part

Thaali potta piragu yedhu jolly

Adhai thadai seivangamma bathrakaali

Female : Kudithanathinaalae marumagalukku maami

Enna kodumai seidhaalum aval than saami

Kodumai seidhaalum aval than saami

Maman maami engal saami

Maaman maami engal saami

Femlae : Pondatti kilicha kotta thaanda koodathu

Male : Purushan engira madhippai

Kodukka thavara koodathu

Adikkadi ungappa veetukku poga koodathu

Female : Adichu odachu kodumai padutha

Ninaika koodathu

Female Part

Ponnaana inbam seranum

Maami manasu maaranum

Pudhiya paadhaiyilae poganum

Boologa sorgamaaga venum

Vaazhvu boolooga sorgamaaga venum

Both : Thirumana porutham paarthachu

Adhukkoru thedhiyum vechaachu

Manadhu nenachudhu pol

Nadakka urimai thandhaachu

Nenachudhu pol

Nadakka urimai thandhaachu

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஏ. எம். ராஜா

இசை அமைப்பாளர் : டி. ஏ. கல்யாணம்

பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன்

ஆண் : திருமண பொருத்தம் பார்த்தாச்சு

அதுக்கொரு தேதியும் வச்சாச்சு

மனசு நெனச்சது போல்

நடக்க உரிமை தந்தாச்சு......

பெண் : திருமண பொருத்தம் பார்த்தாச்சு

அதுக்கொரு தேதியும் வச்சாச்சு

மனசு நெனச்சது போல்

நடக்க உரிமை தந்தாச்சு.....

நெனச்சது போல்

நடக்க உரிமை தந்தாச்சு.....

முனகல் : ....................

பெண் : கண்ணாலே பேசி மனசு கனிய வைக்கிற நீங்க

என்னதான் வேணும் இப்படி என்னையே பாக்குறீங்க

ஆண் : அன்னம் போல் முன்னே வந்து என்னை மயக்கும் பாவை

அச்சாரம் ஒண்ணே ஒண்ணு அவசியமாய் தேவை

பெண் : கல்யாணம் ஆகும் முன்னே அவசரமா

கல்யாணம் ஆகும் முன்னே அவசரமா

ஆண் : கட்டுப்பாட்ட விட்டுக் கொடுக்கணும் அவசியமா

கட்டுப்பாட்ட விட்டுக் கொடுக்கணும் அவசியமா

ஆண் : திருமண பொருத்தம் பார்த்தாச்சு

அதுக்கொரு தேதியும் வச்சாச்சு

மனசு நெனச்சது போல்

நடக்க உரிமை தந்தாச்சு.....

நெனச்சது போல்

நடக்க உரிமை தந்தாச்சு.....

ஆண் : தாலி போட்ட பிறகு ஏது ஜாலி அதை

தடை செய்வாங்கம்மா பத்ரகாளி

பெண் : குடித்தனத்திலே மருமகளுக்கு மாமி

என்ன கொடுமை செய்தாலும் அவள்தான் சாமி

என்ன கொடுமை செய்தாலும் அவள்தான் சாமி

மாமன் மாமி எங்கள் சாமி

மாமன் மாமி எங்கள் சாமி

பெண் : பொண்டாட்டி கிழிச்சக் கோட்ட தாண்டக்கூடாது

ஆண் : புருஷன் என்கிற மதிப்பை கொடுக்க தவறக் கூடாது

அடிக்கடி உங்கப்பா வீட்டுக்கு போகக் கூடாது

பெண் : அடிச்சு ஒதைச்சு கொடுமை படுத்த நினைக்கூடாது

பெண் : பொன்னான இன்பம் சேரணும்

மாமி மனசு மாறணும்

புதிய பாதையிலே போகணும்

பூலோக சொர்க்கமாக வேணும்

வாழ்வு பூலோக சொர்க்கமாக வேணும்......

இருவர் : திருமண பொருத்தம் பார்த்தாச்சு

அதுக்கொரு தேதியும் வச்சாச்சு

மனசு நெனச்சது போல்

நடக்க உரிமை தந்தாச்சு.....

நெனச்சது போல்

நடக்க உரிமை தந்தாச்சு.....

Song information

Singers: P. Susheela and A. M. Raja

Music by: T. A. Kalyanam

Lyrics by: M. K. Aathmanathan

Release information: From Malliyam Mangalam (1961) · Singer: P. Susheela and A. M. Raja · Lyricist: M. K. Aathmanathan · Music: T. A. Kalyanam

Explore this song