Roman script

Singers : S. Janaki and K. R. Ramasamy

Music by : T. R. Pappa

Lyrics by : Vaali

Female Part

Humming …..

Female Part

Ullam thedaathae endru solludhae

Enna sonnaalum kann theduthae

Ennai ariyaamalae onnum puriyamale

Nenjam aaduthae paaduthae

Male Part

Ullam thedaathae endru solludhae

Enna sonnaalum kann theduthae

Ennai ariyaamalae onnum puriyamale

Nenjam aaduthae paaduthae

Female Part

Paranthu pona manasu vandhu seralae

Naethu puguntha yekkam innum maaralae

Haaa..aaa..aaa

Paranthu pona manasu vandhu seralae

Naethu puguntha yekkam innum maaralae

Male : Ilam kanni manasilae paruva kaalai vayasilae

Ilam kanni manasilae paruva kaalai vayasilae

Varum kaadhalnnu unakku puriyala

Female Part

Ullam thedaathae endru solludhae

Male : Enna sonnaalum kann theduthae

Female : Ennai ariyaamalae onnum puriyamale

Nenjam aaduthae paaduthae

Male Part

Perum modhalilae namma

Kadhai aarambam aachu

Anbu paadhaiyilae manasu

Rendum payanam pattachu

Female Part

Perum modhalilae namma

Kadhai aarambam aachu

Anbu paadhaiyilae manasu

Rendum payanam pattachue

Male Part

Unakku kaadhal porandhachu

Enakkum kavalai theerndhaachu

Unakku kaadhal porandhachu

Enakkum kavalai theerndhaachu

Summa kadaiyai saathi

Nadaiyai kattum kaalamvandhaachu

Female Part

Ullam thedaathae endru solludhae

Male : Enna sonnaalum kann theduthae

Both : Ennai ariyaamalae onnum puriyamale

Nenjam aaduthae paaduthae

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஆர். ராமஸ்வாமி

இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : முனங்கல் ..........

பெண் : உள்ளம் தேடாதே என்று சொல்லுதே

என்ன சொன்னாலும் கண் தேடுதே

என்னை அறியாமலே ஒண்ணும் புரியாமலே

நெஞ்சம் ஆடுதே.........பாடுதே........

ஆண் : உள்ளம் தேடாதே என்று சொல்லுதே

என்ன சொன்னாலும் கண் தேடுதே

என்னை அறியாமலே ஒண்ணும் புரியாமலே

நெஞ்சம் ஆடுதே.........பாடுதே........

பெண் : பறந்து போன மனசு வந்து சேரல

நேத்து புகுந்த ஏக்கம் இன்னும் மாறல

ஹா...ஆஅ..ஆஅ

பறந்து போன மனசு வந்து சேரல

நேத்து புகுந்த ஏக்கம் இன்னும் மாறல

ஆண் : இளம் கன்னி மனசிலே பருவக் காளை வயசிலே

இளம் கன்னி மனசிலே பருவக் காளை வயசிலே

வரும் காதலுன்னு உனக்கு புரியல......

பெண் : உள்ளம் தேடாதே என்று சொல்லுதே

ஆண் : என்ன சொன்னாலும் கண் தேடுதே

பெண் : என்னை அறியாமலே ஒண்ணும் புரியாமலே

நெஞ்சம் ஆடுதே.........பாடுதே........

ஆண் : பெரும் மோதலிலே நம்ம

கதை ஆரம்பமாச்சு

அன்பு பாதையிலே மனசு

ரெண்டும் பயணப்பட்டாச்சு

பெண் : பெரும் மோதலிலே நம்ம

கதை ஆரம்பமாச்சு

அன்பு பாதையிலே மனசு

ரெண்டும் பயணப்பட்டாச்சு

ஆண் : உனக்கும் காதல் பொறந்தாச்சு

எனக்கும் கவலை தீர்ந்தாச்சு

உனக்கும் காதல் பொறந்தாச்சு

எனக்கும் கவலை தீர்ந்தாச்சு

சும்மா கடையை சாத்தி

நடையைக் கட்டும் காலம் வந்தாச்சு

பெண் : உள்ளம் தேடாதே என்று சொல்லுதே

ஆண் : என்ன சொன்னாலும் கண் தேடுதே

இருவர் : என்னை அறியாமலே ஒண்ணும் புரியாமலே

நெஞ்சம் ஆடுதே.........பாடுதே........

Song information

Singers: S. Janaki and K. R. Ramasamy

Music by: T. R. Pappa

Lyrics by: Vaali

Release information: From Edhaiyum Thangum Ithayam (1962) · Singer: S. Janaki and K. R. Ramasamy · Lyricist: Vaali · Music: T. R. Pappa

Explore this song