Roman script
Singers : S. Janaki and K. R. Ramasamy Music by : T. R. Pappa Lyrics by : Vaali Female Part Humming ….. Female Part Ullam thedaathae endru solludhae Enna sonnaalum kann theduthae Ennai ariyaamalae onnum puriyamale Nenjam aaduthae paaduthae Male Part Ullam thedaathae endru solludhae Enna sonnaalum kann theduthae Ennai ariyaamalae onnum puriyamale Nenjam aaduthae paaduthae Female Part Paranthu pona manasu vandhu seralae Naethu puguntha yekkam innum maaralae Haaa..aaa..aaa Paranthu pona manasu vandhu seralae Naethu puguntha yekkam innum maaralae Male : Ilam kanni manasilae paruva kaalai vayasilae Ilam kanni manasilae paruva kaalai vayasilae Varum kaadhalnnu unakku puriyala Female Part Ullam thedaathae endru solludhae Male : Enna sonnaalum kann theduthae Female : Ennai ariyaamalae onnum puriyamale Nenjam aaduthae paaduthae Male Part Perum modhalilae namma Kadhai aarambam aachu Anbu paadhaiyilae manasu Rendum payanam pattachu Female Part Perum modhalilae namma Kadhai aarambam aachu Anbu paadhaiyilae manasu Rendum payanam pattachue Male Part Unakku kaadhal porandhachu Enakkum kavalai theerndhaachu Unakku kaadhal porandhachu Enakkum kavalai theerndhaachu Summa kadaiyai saathi Nadaiyai kattum kaalamvandhaachu Female Part Ullam thedaathae endru solludhae Male : Enna sonnaalum kann theduthae Both : Ennai ariyaamalae onnum puriyamale Nenjam aaduthae paaduthae
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஆர். ராமஸ்வாமி இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : வாலி பெண் : முனங்கல் .......... பெண் : உள்ளம் தேடாதே என்று சொல்லுதே என்ன சொன்னாலும் கண் தேடுதே என்னை அறியாமலே ஒண்ணும் புரியாமலே நெஞ்சம் ஆடுதே.........பாடுதே........ ஆண் : உள்ளம் தேடாதே என்று சொல்லுதே என்ன சொன்னாலும் கண் தேடுதே என்னை அறியாமலே ஒண்ணும் புரியாமலே நெஞ்சம் ஆடுதே.........பாடுதே........ பெண் : பறந்து போன மனசு வந்து சேரல நேத்து புகுந்த ஏக்கம் இன்னும் மாறல ஹா...ஆஅ..ஆஅ பறந்து போன மனசு வந்து சேரல நேத்து புகுந்த ஏக்கம் இன்னும் மாறல ஆண் : இளம் கன்னி மனசிலே பருவக் காளை வயசிலே இளம் கன்னி மனசிலே பருவக் காளை வயசிலே வரும் காதலுன்னு உனக்கு புரியல...... பெண் : உள்ளம் தேடாதே என்று சொல்லுதே ஆண் : என்ன சொன்னாலும் கண் தேடுதே பெண் : என்னை அறியாமலே ஒண்ணும் புரியாமலே நெஞ்சம் ஆடுதே.........பாடுதே........ ஆண் : பெரும் மோதலிலே நம்ம கதை ஆரம்பமாச்சு அன்பு பாதையிலே மனசு ரெண்டும் பயணப்பட்டாச்சு பெண் : பெரும் மோதலிலே நம்ம கதை ஆரம்பமாச்சு அன்பு பாதையிலே மனசு ரெண்டும் பயணப்பட்டாச்சு ஆண் : உனக்கும் காதல் பொறந்தாச்சு எனக்கும் கவலை தீர்ந்தாச்சு உனக்கும் காதல் பொறந்தாச்சு எனக்கும் கவலை தீர்ந்தாச்சு சும்மா கடையை சாத்தி நடையைக் கட்டும் காலம் வந்தாச்சு பெண் : உள்ளம் தேடாதே என்று சொல்லுதே ஆண் : என்ன சொன்னாலும் கண் தேடுதே இருவர் : என்னை அறியாமலே ஒண்ணும் புரியாமலே நெஞ்சம் ஆடுதே.........பாடுதே........
Song information
Singers: S. Janaki and K. R. Ramasamy
Music by: T. R. Pappa
Lyrics by: Vaali
Release information: From Edhaiyum Thangum Ithayam (1962) · Singer: S. Janaki and K. R. Ramasamy · Lyricist: Vaali · Music: T. R. Pappa
Explore this song
- Singer: S. Janaki and K. R. Ramasamy
- Film / album: Edhaiyum Thangum Ithayam
- Composer: T. R. Pappa
- Lyricist: Vaali