Roman script

Singer : C. S. Jayaraman

Music by : V. Dakshinamurthy

Lyrics by : RA. Pazhanisami

Male Part

Ulagam sirikkudhada manidha

Ulagam sirikkudhada

Manidha…aaa…aaa..aa

Ulagam sirikkudhada

Anbilae pirandhu valarndhu

Vambil azhiyum nilaiyai kandu

Ulagam sirikkudhada manidha

Ulagam sirikkudhada

Male Part

Panbum arivum thadutha podhum

Nanbanai kedithidum vanjagan

Kangal irandilum kadalai perukki

Kalangidum podhu udhadugal oram

Ulagam sirikkudhada manidha..aa

Ulagam sirikkudhada

Male Part

Haaa…aa

Ullathil vaithu uruvaakki

Dhinam palliyil veithu aalakkum

Pettravar varunthida sirithavan

Mudivil pulambidum podhu

Pon idhazh thiarndhu

Ulagam sirikkudhada manidha

Ulagam sirikkudhada

Male Part

Pesum malaraam pengalai

Mannil pudhaithida ninaithavan sirikkindran

Veesum neruppaam karppilae

Avanum vega ulagam …

தமிழ்

பாடகர் : சி. எஸ். ஜெயராமன்

இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி

பாடல் ஆசிரியர் : ரா. பழனிச்சாமி

ஆண் : உலகம் சிரிக்குதடா மனிதா

உலகம் சிரிக்குதடா

மனிதா...ஆஆ

உலகம் சிரிக்குதடா

அன்பிலே பிறந்து வளர்ந்து

வம்பில் அழியும் நிலையைக் கண்டு

உலகம் சிரிக்குதடா மனிதா

உலகம் சிரிக்குதடா

ஆண் : பண்பும் அறிவும் தடுத்த போதும்

நண்பனைக் கெடுத்திடும் வஞ்சகன்

கண்களிரண்டிலும் கடலைப் பெருக்கி

கலங்கிடும் போது உதடுகளோரம்....

உலகம் சிரிக்குதடா மனிதா

உலகம் சிரிக்குதடா

ஆண் : ஹா ..ஆஅ..

உள்ளத்தில் வைத்து உருவாக்கி

தினம் பள்ளியில் வைத்து ஆளாக்கும்

பெற்றவர் வருந்திட சிரித்தவன்

முடிவில் புலம்பிடும் போது பொன்னிதழ் திறந்து

உலகம் சிரிக்குதடா மனிதா

உலகம் சிரிக்குதடா

ஆண் : பேசும் மலராம் பெண்களை

மண்ணில் புதைத்திட நினைத்தவன் சிரிக்கின்றான்

வீசும் நெருப்பாம் கற்பிலே

அவனும் வேக உலகம்

Song information

Singer: C. S. Jayaraman

Music by: V. Dakshinamurthy

Lyrics by: RA. Pazhanisami

Release information: From Ulagam Sirikirathu (1959) · Singer: C. S. Jayaraman · Lyricist: Ra. Pazhanisami · Music: V. Dakshinamurthy

Explore this song