Roman script

Singer : T. M. Soundararajan

Music by : S. M. Subbaiah Naidu

Lyrics by : Kannadasan

Male Part

Ulagam enbathu inimai

Un ullam eppothum ilamai

Varuvathu varattum manamae

Dhinam vaazhvathuthaan un kadamai

Male Part

Ulagam enbathu inimai

Un ullam eppothum ilamai

Male Part

Malargal piranthathu koondhalukkaaga

Vaasam namakkaaga

Malargal piranthathu koondhalukkaaga

Vaasam namakkaaga

Male Part

Mangaiyar ennum thangakkiligal

Vaazhvathum namakkaaga

Udalae eppothum vilaiyaadu

Uyirae ennaalum uravaadu

Male Part

Ulagam enbathu inimai

Un ullam eppothum ilamai

Male Part

Ilaneerodum thenniyilum

Naan ilamaiyai paarkkindraen

Ilaneerodum thenniyilum

Naan ilamaiyai paarkkindraen

Male Part

Adhai ilaigal moodum velaiyilae

Naan edhaiyo ninaikkindraen

Chittu kuruvigal mithikkindrana

Chittu kuruvigal mithikkindrana

Sempooththu paravaigal rasikkindrana…

Whistle : ………………….

Male Part

Kaalaththai vittaal kaikku varaathu

Thuninthavan vaazhgindraan

Kaalaththai vittaal kaikku varaathu

Thuninthavan vaazhgindraan

Male Part

Kannukku vayathu padhinaaru

Kaalaththin vayathu pala nooru

Ovvoru naalum varalaaru

Unnai ninaithae munnaeru….

Male Part

Ulagam enbathu inimai

Un ullam eppothum ilamai

Varuvathu varattum manamae

Dhinam vaazhvathuthaan un kadamai

Male Part

…………………….

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : உலகம் என்பது இனிமை

உன் உள்ளம் எப்போதும் இளமை

வருவது வரட்டும் மனமே

தினம் வாழ்வதுதான் உன் கடமை.......

ஆண் : உலகம் என்பது இனிமை

உன் உள்ளம் எப்போதும் இளமை

ஆண் : மலர்கள் பிறந்தது கூந்தலுக்காக

வாசம் நமக்காக

மலர்கள் பிறந்தது கூந்தலுக்காக

வாசம் நமக்காக

ஆண் : மங்கையர் என்னும் தங்கக் கிளிகள்

வாழ்வதும் நமக்காக

உடலே எப்போதும் விளையாடு

உயிரே எந்நாளும் உறவாடு.....

ஆண் : உலகம் என்பது இனிமை

உன் உள்ளம் எப்போதும் இளமை

ஆண் : இளநீரோடும் தென்னையிலும்

நான் இளமையைப் பார்க்கின்றேன்

இளநீரோடும் தென்னையிலும்

நான் இளமையைப் பார்க்கின்றேன்

ஆண் : அதை இலைகள் மூடும் வேளையிலே

நான் எதையோ நினைக்கின்றேன்

சிட்டுக் குருவிகள் மிதிக்கின்றன

சிட்டுக் குருவிகள் மிதிக்கின்றன

செம்பூத்துப் பறவைகள் ரசிக்கின்றன......

விசில் : ................................

ஆண் : காலத்தை விட்டால் கைக்கு வராது

துணிந்தவன் வாழ்கின்றான்

காலத்தை விட்டால் கைக்கு வராது

துணிந்தவன் வாழ்கின்றான்

ஆண் : கண்ணுக்கு வயது பதினாறு

காலத்தின் வயது பல நூறு

ஒவ்வொரு நாளும் வரலாறு

உன்னை நினைத்தே முன்னேறு........

ஆண் : உலகம் என்பது இனிமை

உன் உள்ளம் எப்போதும் இளமை

வருவது வரட்டும் மனமே

தினம் வாழ்வதுதான் உன் கடமை.......

ஆண் : ....................................

Song information

Singer: T. M. Soundararajan

Music by: S. M. Subbaiah Naidu

Lyrics by: Kannadasan

Release information: From Therottam (1971) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: S. M. Subbaiah Naidu

Explore this song