Roman script

Singers : Mano and Vani Jayaram

Music by : Chandrabose

Female Part

Oooho ooo….ooo….oo….oho

Ooo….ooo…..oo….ooo….oo….

Female Part

Uchchi malaiyil oor irukka

Oorukulla thaer irukka

Thaerukkoru raasanaththaan thedumpothu

Vekkam vittu koopidumaa poonthaeru

Thaerukkoru raasaa nee vaeraaru

Male Part

Uchchi malaiyil oor irukka

Oorukulla thaer irukka

Thaeru oru raasanaththaan thaedumpothu

Thaedugira raasaavum naanalla

Kaaranaththa ennavendru naan solla

Female Part

Thaththura thoththura chiththira chittu

Thottaal enna thoshamaa

Oththaiyil nikkaiyil meththaiyil ittu

Muththaadinaal paavamaa

Male Part

Vettaveli pottalilae….ae….ae….ae…ooo….

Vettaveli pottalilae sutterikkum kaanalilae

Thanni kudikka enniyirukkum

Maanukkoru mayakkamaa

Female Part

Uchchi malaiyil oor irukka

Oorukulla thaer irukka

Thaerukkoru raasanaththaan thedumpothu

Male : Thaedugira raasaavum naanalla

Kaaranaththa ennavendru naan solla

Male Part

Ippavum eppavum uppalam thannil

Papaali thaan kaaikkumaa

Enniya ennamum enniya vannam

Ellaarkkumthaan vaaikkumaa

Female Part

Nattanadu neththiyilae….ae….ae…ae…

Nattanadu neththiyilae pottezhuthi vachchavala

Kollaiyadikka kallan irukka

Kaalam vanthu thadukkumaa

Male Part

Uchchi malaiyil oor irukka

Oorukulla thaer irukka

Thaeru oru raasanaththaan thaedumpothu

Thaedugira raasaavum naanalla

Kaaranaththa ennavendru naan solla

Female Part

Uchchi malaiyil oor irukka

Oorukulla thaer irukka

Thaerukkoru raasanaththaan thedumpothu

Vekkam vittu koopidumaa poonthaeru

Thaerukkoru raasaa nee vaeraaru…..

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : ஓஓஹோ ஓஒ.....ஓஒ.......ஓ.....ஓஹோ

ஓஒ.....ஓஒ.......ஓ.....ஓஒ.....ஓ....

பெண் : உச்சி மலையில் ஊர் இருக்க

ஊருக்குள்ள தேர் இருக்க

தேருக்கொரு ராசனத்தான் தேடும்போது

வெக்கம் விட்டு கூப்பிடுமா பூந்தேரு

தேருக்கொரு ராசா நீ வேறாரு

ஆண் : உச்சி மலையில் ஊர் இருக்க

ஊருக்குள்ள தேர் இருக்க

தேரு ஒரு ராசனத்தான் தேடும்போது

தேடுகிற ராசாவும் நானல்ல

காரணத்த என்னவென்று நான் சொல்ல

பெண் : தத்துற தொத்துற சித்திரச் சிட்டு

தொட்டால் என்ன தோஷமா

ஒத்தையில் நிக்கையில் மெத்தையில் இட்டு

முத்தாடினால் பாவமா

ஆண் : வெட்டவெளி பொட்டலிலே..ஏ......ஏ....ஏ....ஓஒ.....

வெட்டவெளி பொட்டலிலே சுட்டெரிக்கும் கானலிலே

தண்ணி குடிக்க எண்ணியிருக்கும்

மானுக்கொரு மயக்கமா

பெண் : உச்சி மலையில் ஊர் இருக்க

ஊருக்குள்ள தேர் இருக்க

தேருக்கொரு ராசனத்தான் தேடும்போது

ஆண் : தேடுகிற ராசாவும் நானல்ல

காரணத்த என்னவென்று நான் சொல்ல

ஆண் : இப்பவும் எப்பவும் உப்பளம் தன்னில்

பப்பாளி தான் காய்க்குமா

எண்ணிய எண்ணமும் எண்ணிய வண்ணம்

எல்லார்க்கும் தான் வாய்க்குமா

பெண் : நட்டநடு நெத்தியிலே....ஏ...ஏ...ஏ......

நட்டநடு நெத்தியிலே பொட்டெழுதி வச்சவள

கொள்ளையடிக்க கள்ளன் இருக்க

காலம் வந்து தடுக்குமா

ஆண் : உச்சி மலையில் ஊர் இருக்க

ஊருக்குள்ள தேர் இருக்க

தேரு ஒரு ராசனத்தான் தேடும்போது

தேடுகிற ராசாவும் நானல்ல

காரணத்த என்னவென்று நான் சொல்ல

பெண் : உச்சி மலையில் ஊர் இருக்க

ஊருக்குள்ள தேர் இருக்க

தேருக்கொரு ராசனத்தான் தேடும்போது

வெக்கம் விட்டு கூப்பிடுமா பூந்தேரு

தேருக்கொரு ராசா நீ வேறாரு.....

Song information

Singers: Mano and Vani Jayaram

Music by: Chandrabose

Release information: From Kazhugumalai Kallan (1988) · Lyricist: Vaali

Explore this song