Roman script
Singer : Seerkazhi Govindarajan
Music by : M. S. Vishwanathan
Male Part
{Thirupathi sendru thirumbhi vandhaal orr
Thiruppamum nerumada
Undhan viruppamum koodumada} (2)
Male Part
Nee thiranthida ninaikkum
Kadhavugal ellam thaanae thirakkumada
Unnai dharmam anaikkumadaa
Unnai dharmam anaikkumadaa
Male Part
Thirupathi sendru thirumbhi vandhaal orr
Thiruppamum nerumada
Undhan viruppamum koodumada
Male Part
Oorukku maraikkum unmaigal ellam
Vengadam ariyumada andha vengadam ariyumada
Oorukku maraikkum unmaigal ellam
Vengadam ariyumada andha vengadam ariyumada
Nee ulladhai solli karunaiyai kettaal
Un kadan theerumada
Ulladhai solli karunaiyai kettaal
Un kadan theerumada selvam unnidam serumada
Male Part
Thirupathi sendru thirumbhi vandhaal orr
Thiruppamum nerumada
Undhan viruppamum koodumada
Male Part
Erimalai polae aasai vandhaalum
Thirumalai thanikumada
Nenjil samanilai kidaikumada
Un ennangal maarum vannangal maarum
Nanmaigal nadakumada
Ullam nalladhae ninaikkumada
Male Part
Aadhi aana uyar needhi aana venkateswaraa
Females : Aadhi aana uyar needhi aana venkateswaraa
Males : Venkateswaraa
Male Part
Anjal endra karam ondru kaaval tharum venkateswara
Females : Anjal endra karam ondru kaaval tharum venkateswara
Male Part
Sangu konda karam mangalangal tharum venkateswara
All : Sangu konda karam mangalangal tharum venkateswara
Male Part
Thanjam endravargal nenjil anbu tharum venkateswara
Venkateswara ….aaa….aa…aa…தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர் திருப்பம் நேருமடா உந்தன் விருப்பம் கூடுமடா திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர் திருப்பம் நேருமடா உந்தன் விருப்பம் கூடுமடா ஆண் : நீ திறந்திட நினைக்கும் கதவுகளெல்லாம் தானே திறக்குமடா உன்னை தர்மம் அணைக்குமடா உன்னை தர்மம் அணைக்குமடா ஆண் : திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர் திருப்பம் நேருமடா உந்தன் விருப்பம் கூடுமடா ஆண் : ஊருக்கு மறைக்கும் உண்மைகளெல்லாம் வேங்கடம் அறியுமடா அந்த வேங்கடம் அறியுமடா ஊருக்கு மறைக்கும் உண்மைகளெல்லாம் வேங்கடம் அறியுமடா அந்த வேங்கடம் அறியுமடா நீ உள்ளதைச் சொல்லிக் கருணையை கேட்டால் உன் கடன் தீருமடா செல்வம் உன்னிடம் சேருமடா உள்ளதைச் சொல்லிக் கருணையை கேட்டால் உன் கடன் தீருமடா செல்வம் உன்னிடம் சேருமடா ஆண் : திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர் திருப்பம் நேருமடா உந்தன் விருப்பம் கூடுமடா ஆண் : எரிமலை போலே ஆசை வந்தாலும் திருமலை தணிக்குமடா நெஞ்சில் சமநிலை கிடைக்குமடா உன் எண்ணங்கள் மாறும் வண்ணங்கள் மாறும் நன்மைகள் நடக்குமடா உள்ளம் நல்லதே நினைக்குமடா ஆண் : ஆதி ஆன உயிர் நீதி ஆனா வெங்கடேஸ்வரா பெண்கள் : ஆதி ஆன உயிர் நீதி ஆனா வெங்கடேஸ்வரா ஆண் : வெங்கடேஸ்வரா ஆண் : அஞ்சலென்ற கரம் ஒன்று காவல் தரும் வெங்கடேஸ்வரா பெண்கள் : அஞ்சலென்ற கரம் ஒன்று காவல் தரும் வெங்கடேஸ்வரா ஆண் : சங்கு கொண்ட கரம் மங்கலங்கள் தரும் வெங்கடேஸ்வரா அனைவரும் : சங்கு கொண்ட கரம் மங்கலங்கள் தரும் வெங்கடேஸ்வரா ஆண் : தஞ்சமென்றவர்கள் நெஞ்சில் அன்பு தரும் வெங்கடேஸ்வரா வெங்கடேஸ்வரா.............ஆஅ ...ஆஅ...
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Moondru Dheivangal (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Moondru Dheivangal
- Composer: M. S. Vishwanathan