Roman script

Singers : Vani Jayaram and P. Jayachandran

Music by : Agasthiar

Male Part

Thuvazhum kodi idaiyal

Virainthu selvadhu engoo

Female : Ohoo

Male : Thuvazhum kodi idaiyal

Virainthu selvadhu engoo

Pavalam un maeni kondu

Eriyum madhiyai viratavoo

Male Part

Thuvazhum kodi idaiyal

Virainthu selvadhu engoo

Female Part

Mayangum neram kandu

Padhungi vandhathu edharkko

Mannava aa aa aa

Mayangum neram kandu

Padhungi vandhathu edharkko

Mannava ennai paarkkava

Udhatodu udhadu pesava

Male Part

Pesava

Male Part

Kankanda un azhagai

Kai alla thudikkindrathu

Female : Ahaa…aa…aa….aa…aa…

Male : Kankanda un azhagai

Kai alla thudikkindrathu

Vinn kaana un paruvathai

Naan kolla thudikkindren

Female Part

Unakkendru pirantha naan

Male : Ahaa…aa…

Female : Enakkendru vaazha mudiyuma

Male : Ahaa…aa…

Female : Unakkendru pirantha naan

Enakkendru vaazha mudiyuma

Koduthen ennai unakku

Eduthu sootti koll deva aa aa aa

Male Part

Thuvazhum kodi idaiyal

Female : Ahaa

Male : Virainthu selvadhu engoo

Female : Hmm

Male : Pavalam un maeni kondu

Eriyum madhiyai viratavoo

Both : {Lalalalala laa lala laa

Lalalalala laa lala laa laa} (3)

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : அகஸ்தியர்

ஆண் : துவளும் கொடி இடையாள்

விரைந்து செல்வது எங்கோ

பெண் : ஓஹோ....

ஆண் : துவளும் கொடி இடையாள்

விரைந்து செல்வது எங்கோ

பவளம் உன் மேனி கொண்டு

எரியும் மதியை விரட்டவோ......

ஆண் : துவளும் கொடி இடையாள்

விரைந்து செல்வது எங்கோ

பெண் : மயங்கும் நேரம் கண்டு

பதுங்கி வந்தது எதற்கோ

மன்னவா.......ஆ......ஆ.......ஆ....

மயங்கும் நேரம் கண்டு

பதுங்கி வந்தது எதற்கோ

மன்னவா என்னைப் பார்க்கவா

உதட்டோடு உதடு பேசவா.....

ஆண் : பேசவா

ஆண் : கண்கண்ட உன் அழகை

கை அள்ளத் துடிக்கின்றது

பெண் : ஆஹா.....ஆ....ஆஅ......ஆ.....ஆ....

ஆண் : கண்கண்ட உன் அழகை

கை அள்ளத் துடிக்கின்றது

விண்காணா உன் பருவத்தை

நான் கொள்ள துடிக்கிறேன்

பெண் : உனக்கென்று பிறந்த நான்

ஆண் : ஆஹா....ஆ....

பெண் : எனக்கென்று வாழ முடியுமா

ஆண் : ஆஹா....ஆ....

பெண் : உனக்கென்று பிறந்த நான்

எனக்கென்று வாழ முடியுமா

கொடுத்தேன் என்னை உனக்கு

எடுத்து சூட்டிக் கொள்

தேவா.......ஆ.......ஆ.....ஆ......

ஆண் : துவளும் கொடி இடையாள்

பெண் :ஆஹா....

ஆண் : விரைந்து செல்வது எங்கோ

பெண் : ஹ்ம்ம்

ஆண் : பவளம் உன் மேனி கொண்டு

எரியும் மதியை விரட்டவோ......

இருவர் : {லலலலல லா லலலா

லலலல லா லல லா லா} (3)

Song information

Singers: Vani Jayaram and P. Jayachandran

Music by: Agasthiar

Release information: From Karumaiyil Orr Azhahu (1980) · Lyricist: Gnaaniyaar

Explore this song