Roman script

Thunbam Enbathu (Sad) Song Lyrics from “Annavin Aasai (1966)” Tamil film starring “Gemini Ganesan and Savitri” in a lead role. This song was sung by “T. M. Soundararajan and P. Susheela” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “Kannadasan”.

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female Part

Inbam enbathu enna endroruvan

Iraivanai kettaanaam

Antha iraivan thanakku theriyaathaen

En thalaivanai kettaanaam

Male : Thalaivan thalaiviyai kettaanaam

Female Part

Inbam enbathu enna endroruvan

Iraivanai kettaanaam

Antha iraivan thanakku theriyaathaen

En thalaivanai kettaanaam

Male : Thalaivan thalaiviyai kettaanaam

Male Part

Kovil gopura silaigalilum

Konjum naattiya kalaiyinilum

Female : Pettrathuthaana inbam endru

Avan pennidam kannaal kettaanaam

Male Part

Inbam enbathu enna endroruvan

Iraivanai kettaanaam

Female : Antha iraivan thanakku theriyaathaen

En thalaivanai kettaanaam

Male : Thalaivan thalaiviyai kettaanaam

Female Part

 Kadhal suvai oru vadivaaga

Kanmani selvam uruvaaga

Male : Aasai thalaivan kanivaaga

Andrae arinthaan inbaththai thelivaaga

Female Part

Thaththuvam mazhalai mozhigalilae

Thalirmaeni sevvaai idhazhgalilae

Male : Inbam piranthathai avan arinthaan

Antha iraivanum andrae athai arinthaan

Female Part

Inbam enbathu enna endroruvan

Iraivanai kettaanaam

Antha iraivan thanakku theriyaathaen

En thalaivanai kettaanaam

Male : Thalaivan thalaiviyai kettaanaam

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : துன்பம் என்பது என்ன என்றொருவன்

இறைவனைக் கேட்டானாம்

அந்த இறைவன் தனக்கும் தெரியாதென

என் தலைவனைக் கேட்டானாம்

ஆண் : தலைவன் தலைவியைக் கேட்டானாம்

பெண் : துன்பம் என்பது என்ன என்றொருவன்

இறைவனைக் கேட்டானாம்

அந்த இறைவன் தனக்கும் தெரியாதென

என் தலைவனைக் கேட்டானாம்

ஆண் : தலைவன் தலைவியைக் கேட்டானாம்

பெண் : உறவினில் வருவது இன்பமென்றும்

அதில் ஒருவர் பிரிந்தால் துன்பமென்றும்

துணைவன் துணைவிக்கு உரைத்தானாம்

அவன் துன்பத்தின் நிழலைக் கொடுத்தானாம்

பெண் : இரவும் பகலும் மாறுமென்றும்

இன்பமும் துன்பமும் நேருமென்றும்

உறவினில் வருவது இன்பமென்றும்

ஒருவர் பிரிந்தால் துன்பமென்றும்

பெண் : வருவது வந்தே தீருமென்றும்

மரணத்தின் மடியில் சேருமென்றும்

துணைவன் துணைவிக்கு உரைத்தானாம்

ஆண் : அவன் துன்பத்தின் நிழலைக் கொடுத்தானாம்

பெண் : துன்பம் என்பது என்ன என்றொருவன்

இறைவனைக் கேட்டானாம்

அந்த இறைவன் தனக்கும் தெரியாதென

என் தலைவனைக் கேட்டானாம்

ஆண் : தலைவன் தலைவியைக் கேட்டானாம்

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Annavin Aasai (1966) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song