Roman script

Thunai Neeye Dheva Thaaye Song Lyrics is the track from Genova Tamil Film – 1953, Starring M. G. Ramachandran and B. S. Saroja. This song was sung by P. Leela and the music was composed by M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam. Lyrics works are penned by Rajamani.

Singer : P. Leela

Music by : M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam

Lyrics by : Rajamani

Female Part

Thunai neyae deva thaayae

Thunai neeyae deva thaayae

Agila loga jothi neeyae

Kannimariyae saatchi neeyae

Agila loga jothi neeyae

Kannimariyae saatchi neeyae

Female Part

Pazhiyai enni vazhiyum kanneer

Paatham saernthum sodhanaiyaen

Pazhiyai enni vazhiyum kanneer

Paatham saernthum sodhanaiyaen

Kanavilum naan kalangamariyaen….aa…aa…aa…

Kanavilum naan kalangamariyaen

Female Part

Perunthee meethilae ee moipathundo

Perunthee meethilae ee moipathundo

Female Part

Devamaathaa

Akila loga jothi neeyae

Kannimariyae saatchi neeyae

Female Part

Sathikaaran Ivanaiyae nambiyae

Mathi mosam ponaenae vaazhivilae

Sathikaaran Ivanaiyae nambiyae

Mathi mosam ponaenae vaazhivilae

Female Part

Perum koondil kiliyai pol aanaenae

Perum koondil kiliyai pol aanaenae

Neelavaan meethilae nizhal padivathundo

Neelavaan meethilae nizhal padivathundo

Female Part

Devamaathaa

Akila loga jothi neeyae

Kannimariyae saatchi neeyae

தமிழ்

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன், எம். எஸ்.

ஞானமணி மற்றும் டி. ஏ. கல்யாணம்

பாடலாசிரியர் : ராஜாமணி

பெண் : துணை நீயே தேவத் தாயே

துணை நீயே தேவத் தாயே

அகில லோக ஜோதி நீயே

கன்னிமரியே சாட்சி நீயே

அகில லோக ஜோதி நீயே

கன்னிமரியே சாட்சி நீயே

பெண் : பழியை எண்ணி வழியும் கண்ணீர்

பாதம் சேர்ந்தும் சோதனையேன்

பழியை எண்ணி வழியும் கண்ணீர்

பாதம் சேர்ந்தும் சோதனையேன்

கனவிலும் நான் களங்கமறியேன்...ஆ....ஆ...ஆ....

கனவிலும் நான் களங்கமறியேன்

பெண் : பெருந்தீ மீதிலே ஈ மொய்ப்பதுண்டோ

பெருந்தீ மீதிலே ஈ மொய்ப்பதுண்டோ

பெண் : தேவமாதா

அகில லோக ஜோதி நீயே

கன்னிமரியே சாட்சி நீயே

பெண் : சதிகாரன் இவனையே நம்பியே

மதி மோசம் போனேனே வாழ்விலே

சதிகாரன் இவனையே நம்பியே

மதி மோசம் போனேனே வாழ்விலே

பெண் : பெரும் கூண்டில் கிளியைப் போல் ஆனேனே

பெரும் கூண்டில் கிளியைப் போல் ஆனேனே

நீலவான் மீதிலே நிழல் படிவதுண்டோ

நீலவான் மீதிலே நிழல் படிவதுண்டோ

பெண் : தேவமாதா

அகில லோக ஜோதி நீயே

கன்னிமரியே சாட்சி நீயே.....

Song information

Singer: P. Leela

Music by: M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam

Lyrics by: Rajamani

Release information: From Genova (1953) · Singer: P. Leela · Lyricist: Achu Rajamani · Music: M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam

Explore this song