Roman script

Singers : Tippu and Sushma Shrestha

Music by : M.S. Vishwanathan and Ilayaraja

Male Part

En manamae en manamae

En manamae

Thulli kudhikkum en manamae

Nee yaarai thaedi odugiraai

Malarin manathaiyaa thendral kaatrin sugathaiyaa

Kannan tholil aada thudithidum andha thulasiyaiyaa

Nee yaarai thaedi odugiraai

Nee yaarai thaedi odugiraai

Female Part

Thulli kudhikkum en manamae

Nee yaarai thaedi odugiraai

Male Part

Haa… haa…

Female Part

Engo ketkum un gaanam

Ennai thaanae varuthiyadhu

Thoongaa ninaivil thodarndhu vandhum

Engo ennai thurathiyadhu

Male Part

Ennil surakkum isai ellaam

Unnaal thaanae vandhadhammaa

Vellam pola soozhndhu vandhu

Unnai ennai nanaithadhammaa

Female Part

Ilamai kanavu indru varai

Thodarndhu vandhadhae

Ithanai naal pirindhadhellaam

Marandhu ponadhae

Male Part

Oru vaarthai indriyae

Naam pesi kollalaam

Oru paarvai podhumae

Naam vaazhndhu malaralaam

Male Part

Veenai meettum viralgal ellaam

Ennai thaanae meettiyadhu

Thaenai endhan narambugalil

Oottaamal yen oottiyadhu

Female Part

Kadalin karaiyil manal veliyil

Vaanam ennai vaattiyadhu

Kanavaai nanavaai kaalam ellaam

Kalandhae ennai meettiyadhu

Male Part

Ila vayadhin ninaivu ellaam

Marappadhillaiyae

Valarndha pinnae marandha vanam

Maramum illaiyae

Female Part

Oru kaalam indriyae

Nam payanam thodaralaam

Inba naadha veliyilae

Naam nadandhu pogalaam

Male Part

Thulli kudhikkum en manamae

Nee yaarai thaedi odugiraai

Malarin manathaiyaa thendral kaatrin sugathaiyaa

Kannan tholil aada thudithidum andha thulasiyaiyaa

Nee yaarai thaedi odugiraai

Nee yaarai thaedi odugiraai

Female Part

Thulli kudhikkum en manamae

Nee yaarai thaedi odugiraai

தமிழ்

பாடகர்கள் : திப்பு மற்றும் சுஷ்மா ஸ்ரேஷ்தா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா

ஆண் : என் மனமே...... என் மனமே......

என் மனமே.....

துள்ளிக் குதிக்கும் என் மனமே

நீ யாரைத் தேடி ஓடுகிறாய்

மலரின் மணத்தையா

தென்றல் காற்றின் சுகத்தையா

கண்ணன் தோளில் ஆடத் துடித்திடும்

அந்தத் துளசியையா

நீ யாரைத் தேடி ஓடுகிறாய்

நீ யாரைத் தேடி ஓடுகிறாய்

பெண் : துள்ளிக் குதிக்கும் என் மனமே

நீ யாரைத் தேடி ஓடுகிறாய்

ஆண் : ஹா.....ஹா....ஹா.....

ஹா...ஹா.....ஹா...

பெண் : எங்கோ கேட்கும் உன் கானம்

என்னைத் தானே வருத்தியது

தூங்கா நினைவில் தொடர்ந்து வந்தும்

எங்கோ என்னை துரத்தியது

ஆண் : என்னில் சுரக்கும் இசை எல்லாம்

உன்னால் தானே வந்ததம்மா

வெள்ளம் போல சூழ்ந்து வந்து

உன்னை என்னை நனைத்ததம்மா

பெண் : இளமைக் கனவு இன்று வரை

தொடர்ந்து வந்ததே

இத்தனை நாள் தெரிந்ததெல்லாம்

மறந்து போனதே

ஆண் : ஒரு வார்த்தை இன்றியே

நாம் பேசிக் கொள்ளலாம்

ஒரு பார்வை போதுமே

நாம் வாழ்ந்து மலரலாம்

ஆண் : வீணை மீட்டும் விரல்கள் எல்லாம்

என்னைத் தானே மீட்டியது

தேனை எந்தன் நரம்புகளில்

ஊட்டாமல் ஏன் ஊட்டியது

பெண் : கடலின் கரையில் மணல் வெளியில்

வானம் என்னை வாட்டியது

கனவாய் நனவாய் காலம் எல்லாம்

கலந்தே என்னை மீட்டியது

ஆண் : இளவயதின் நினைவு எல்லாம்

மறப்பதில்லையே

வளர்ந்த பின்னே மறந்த வனம்

மரமும் இல்லையே

பெண் : ஒரு காலம் இன்றியே

நம் பயணம் தொடரலாம்

இன்ப நாதவெளியிலே

நாம் நடந்து போகலாம்

ஆண் : என் மனமே......என் மனமே.....

என் மனமே......

துள்ளிக் குதிக்கும் என் மனமே

நீ யாரைத் தேடி ஓடுகிறாய்

மலரின் மணத்தையா

தென்றல் காற்றின் சுகத்தையா

கண்ணன் தோளில் ஆடத் துடித்திடும்

அந்தத் துளசியையா

நீ யாரைத் தேடி ஓடுகிறாய்

நீ யாரைத் தேடி ஓடுகிறாய்

பெண் : துள்ளிக் குதிக்கும் என் மனமே

நீ யாரைத் தேடி ஓடுகிறாய்

Song information

Singers: Tippu and Sushma Shrestha

Music by: M.S. Vishwanathan and Ilayaraja

Release information: From Vishwa Thulasi (2004) · Lyricist: Isaignani Ilayaraja, Sumathi Ram

Explore this song