Roman script

Singer : Sirkazhi Govindarajan

Music by : S. M. Subbaiah Naidu

Male Part

Arithaai perithaai

Vanakkaththirkuriyathaai

Eliyathaai valiyathaai endrumae iniyathaai

Malarnthaai kaninthathaai

Manathilae nirainthathaai

Valarnthathaai vaazhvathaai vantha thaai

Engal thaai…..engal thaai….

Male Part

Thotta idam thulanga varum

Thaaikulamae varuga

Thotta idam thulanga varum

Thaaikulamae varuga

Male Part

Kan patta idam poo malarum

Pon magalae varuga

Pon magalae varuga…..nee varuga

Male Part

Karunai endra deepam

Iru kangalil yeanthiya thaayae

Kaalangalthorum nenjil vanthu

Kovil konda neeyae

Male Part

Poo mugath thaamarai maelae

Arul pozhigindra dheivaththaayae

Poo mugath thaamarai maelae

Arul pozhigindra dheivaththaayae

Vaanam paarththa bhoomikellam

Maari enbathu neeyae

Muththu maari enbathu neeyae…

Muththu maari enbathu neeyae…

Male Part

Thotta idam thulanga varum

Thaaikulamae varuga

Male Part

Idhayam unnai paadum

Nalla ennangal maalaigal podum

Innal vantha naeram unthan

Punnagai aaruthal koorum

Male Part

Vaavena vendidumpothu

Edhir varugindra selvam neeyae

Naalum konda penmaikkellaam

Thalaiviyaagiya thaayae

Oru thalaiviyaagiya thaayae…..

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : அரியதாய் பெரியதாய்

வணக்கத்திற்குரியதாய்

எளியதாய் வலியதாய் என்றுமே இனியதாய்

மலர்ந்ததாய் கனிந்ததாய்

மனதிலே நிறைந்ததாய்

வளர்ந்ததாய் வாழ்வதாய் வந்த தாய்

எங்கள் தாய்......எங்கள் தாய்......

ஆண் : தொட்ட இடம் துலங்க வரும்

தாய்க்குலமே வருக

தொட்ட இடம் துலங்க வரும்

தாய்க்குலமே வருக

ஆண் : கண் பட்ட இடம் பூ மலரும்

பொன் மகளே வருக

பொன் மகளே வருக.....நீ வருக

ஆண் : கருணை என்ற தீபம்

இரு கண்களில் ஏந்திய தாயே

காலங்கள்தோறும் நெஞ்சில் வந்து

கோவில் கொண்ட நீயே

ஆண் : பூ முகத்தாமரை மேலே

அருள் பொழிகின்ற தெய்வத்தாயே

பூ முகத்தாமரை மேலே

அருள் பொழிகின்ற தெய்வத்தாயே

வானம் பார்த்த பூமிக்கெல்லாம்

மாரியென்பது நீயே

முத்து மாரியென்பது நீயே

முத்து மாரியென்பது நீயே....

ஆண் : தொட்ட இடம் துலங்க வரும்

தாய்க்குலமே வருக

ஆண் : இதயம் உன்னைப்பாடும்

நல்ல எண்ணங்கள் மாலைகள் போடும்

இன்னல் வந்த நேரம் உந்தன்

புன்னகை ஆறுதல் கூறும்

ஆண் : வாவென வேண்டிடும்போது

எதிர் வருகின்ற செல்வம் நீயே

நாலும் கொண்ட பெண்மைக்கெல்லாம்

தலைவியாகிய தாயே

ஒரு தலைவியாகிய தாயே........

Song information

Singer: Sirkazhi Govindarajan

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Muthu Chippi (1968) · Lyricist: Vaali

Explore this song