Roman script
Singer : Sirkazhi Govindarajan Music by : S. M. Subbaiah Naidu Male Part Arithaai perithaai Vanakkaththirkuriyathaai Eliyathaai valiyathaai endrumae iniyathaai Malarnthaai kaninthathaai Manathilae nirainthathaai Valarnthathaai vaazhvathaai vantha thaai Engal thaai…..engal thaai…. Male Part Thotta idam thulanga varum Thaaikulamae varuga Thotta idam thulanga varum Thaaikulamae varuga Male Part Kan patta idam poo malarum Pon magalae varuga Pon magalae varuga…..nee varuga Male Part Karunai endra deepam Iru kangalil yeanthiya thaayae Kaalangalthorum nenjil vanthu Kovil konda neeyae Male Part Poo mugath thaamarai maelae Arul pozhigindra dheivaththaayae Poo mugath thaamarai maelae Arul pozhigindra dheivaththaayae Vaanam paarththa bhoomikellam Maari enbathu neeyae Muththu maari enbathu neeyae… Muththu maari enbathu neeyae… Male Part Thotta idam thulanga varum Thaaikulamae varuga Male Part Idhayam unnai paadum Nalla ennangal maalaigal podum Innal vantha naeram unthan Punnagai aaruthal koorum Male Part Vaavena vendidumpothu Edhir varugindra selvam neeyae Naalum konda penmaikkellaam Thalaiviyaagiya thaayae Oru thalaiviyaagiya thaayae…..
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : அரியதாய் பெரியதாய் வணக்கத்திற்குரியதாய் எளியதாய் வலியதாய் என்றுமே இனியதாய் மலர்ந்ததாய் கனிந்ததாய் மனதிலே நிறைந்ததாய் வளர்ந்ததாய் வாழ்வதாய் வந்த தாய் எங்கள் தாய்......எங்கள் தாய்...... ஆண் : தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக ஆண் : கண் பட்ட இடம் பூ மலரும் பொன் மகளே வருக பொன் மகளே வருக.....நீ வருக ஆண் : கருணை என்ற தீபம் இரு கண்களில் ஏந்திய தாயே காலங்கள்தோறும் நெஞ்சில் வந்து கோவில் கொண்ட நீயே ஆண் : பூ முகத்தாமரை மேலே அருள் பொழிகின்ற தெய்வத்தாயே பூ முகத்தாமரை மேலே அருள் பொழிகின்ற தெய்வத்தாயே வானம் பார்த்த பூமிக்கெல்லாம் மாரியென்பது நீயே முத்து மாரியென்பது நீயே முத்து மாரியென்பது நீயே.... ஆண் : தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக ஆண் : இதயம் உன்னைப்பாடும் நல்ல எண்ணங்கள் மாலைகள் போடும் இன்னல் வந்த நேரம் உந்தன் புன்னகை ஆறுதல் கூறும் ஆண் : வாவென வேண்டிடும்போது எதிர் வருகின்ற செல்வம் நீயே நாலும் கொண்ட பெண்மைக்கெல்லாம் தலைவியாகிய தாயே ஒரு தலைவியாகிய தாயே........
Song information
Singer: Sirkazhi Govindarajan
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Muthu Chippi (1968) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Sirkazhi Govindarajan
- Film / album: Muthu Chippi
- Composer: S. M. Subbaiah Naidu