Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Aaaa….aaa….aaa…aaa…

Female Part

Dhoorathil naan kanda un mugam

Nadhi dheerathil thaen konda en manam

Female Part

Dhoorathil naan kanda un mugam

Nadhi dheerathil thaen konda en manam

Sugam nooragum kaviyamae

Oru sogathin aarambamae

Idhu unnai enni paadum ragam..mmm

Female Part

Dhoorathil naan kanda un mugam

Nadhi dheerathil thaen konda en manam

Female Part

Vengulal nadhamum geethamum

Aaa…aaa…aaa…aa….haaa…aa..aa…aaa…

Haa…aaa…aaa…aaa…

Vengulal nadhamum geethamum

Maiyalin yekkamum thabamum

Mayan unadhu leelai idhuvae

Aiyan un thanjam en nenjamae

Dhinam azhaithen prabhu unaiyae

Aadum kaatrilae pudhu ragam thondruma

Female Part

Dhoorathil naan kanda un mugam

Nadhi dheerathil thaen konda en manam

Female Part

Kaadhal enum geetham paadi

Urugum oru pedhaiyana meera

Chorus : Meera meera meera meera

Female Part

Velai varum podhu vandhu

Kakkum karam kakkum endu

Veenai meettum devi ullamae

Theeradha aasaiyodu vaadaatha pookkal odu

Kaalai maalai poojai seidhum ketkavillaiya

Female Part

Kanavu pola vaazhvil endhan

Kavalai yaavum mara vendum

Kanavu pola vaazhvil endhan

Kavalai yaavum mara vendum

Female Part

Irakkamum karunaiyum unakkillaiyo

Nallum enai aalum thunai neeyae ena vazhndhen

Maravaen maravaen maravaen

Female Part

Un ninaivugal ennidam dhinam

Uravin perumai maravaen

Varum vizhi tharum adhil

Uravugal therivadhum oru sugam

Female Part

Vanamum megamum polavae

Vanamum megamum polavae

Neendhiya kalangal aayiram

Megam maraindha vaanin thanimai

Indru naan kandadhum unmaiyae

Dhinam azhaithen prabhu unaiyae

Aadum kaatrilae pudhu ragam thondruma

Female Part

Dhoorathil naan kanda un mugam

Nadhi dheerathil thaen konda en manam

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ....

பெண் : தூரத்தில் நான் கண்ட உன் முகம்

நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

பெண் : தூரத்தில் நான் கண்ட உன் முகம்

நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

சுகம் நூறாகும் காவியமே

ஒரு சோகத்தின் ஆரம்பமே

இது உன்னை எண்ணிப் பாடும் ராகம்

பெண் : தூரத்தில் நான் கண்ட உன் முகம்

நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

பெண் : வேங்குழல் நாதமும் கீதமும்

ஆஅ....ஆஅ....ஆஅ....ஹா....ஆஅ....ஆ...ஆ....

ஹா ...ஆஅ....ஆஅ......

வேங்குழல் நாதமும் கீதமும்

மையலின் ஏக்கமும் தாபமும்

மாயன் உனது லீலை இதுவே

ஐயன் எங்கும் தஞ்சம் என் நெஞ்சமே

தினம் அழைத்தேன் பிரபு உன்னையே

ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா

பெண் : தூரத்தில் நான் கண்ட உன் முகம்

நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

பெண் : காதல் என்னும் கீதம் பாடி

உருகும் ஒரு பேதையான மீரா...

குழு : மீரா... மீரா... மீரா... மீரா...

பெண் : வேளை வரும்போது வந்து

காக்கும் கரம் காக்கும் என்று

வீணை மீட்டும் தேவி உள்ளமே

தீராத ஆசையோடு வாடாத பூக்களோடு

காலை மாலை பூஜை செய்து சேர்க்கவில்லையா

பெண் : கனவு போல வாழ்வின் எந்தன்

கவலை யாவும் மாறவேண்டும்

கனவு போல வாழ்வின் எந்தன்

கவலை யாவும் மாறவேண்டும்

பெண் : இரக்கமும் கருணையும் உனக்கில்லையோ

நாளூம் என்னை ஆளூம் துணை நீயே என வாழ்ந்தேன்

மறவேன் மறவேன் மறவேன்

பெண் : உன் நினைனவுகள் என்னிடம் தினம்

உறவின் பெருமை மறவேன்

வரும் விழி தரும் அதில்

உறவுகள் தெரிவதும் ஒரு சுகம்

பெண் : வானமும் மேகமும் போலவே

வானமும் மேகமும் போலவே

நீந்திய காலங்கள் ஆயிரம்

மேகம் மறைந்த வானின் தனிமை

இன்று நான் கண்டதும் உண்மையே

தினம் அழைத்தேன் பிரபு உன்னையே

ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா

பெண் : தூரத்தில் நான் கண்ட உன் முகம்

நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Nizhalgal (1980) · Lyricist: Panchu Arunachalam

Explore this song