Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Aaaa….aaa….aaa…aaa… Female Part Dhoorathil naan kanda un mugam Nadhi dheerathil thaen konda en manam Female Part Dhoorathil naan kanda un mugam Nadhi dheerathil thaen konda en manam Sugam nooragum kaviyamae Oru sogathin aarambamae Idhu unnai enni paadum ragam..mmm Female Part Dhoorathil naan kanda un mugam Nadhi dheerathil thaen konda en manam Female Part Vengulal nadhamum geethamum Aaa…aaa…aaa…aa….haaa…aa..aa…aaa… Haa…aaa…aaa…aaa… Vengulal nadhamum geethamum Maiyalin yekkamum thabamum Mayan unadhu leelai idhuvae Aiyan un thanjam en nenjamae Dhinam azhaithen prabhu unaiyae Aadum kaatrilae pudhu ragam thondruma Female Part Dhoorathil naan kanda un mugam Nadhi dheerathil thaen konda en manam Female Part Kaadhal enum geetham paadi Urugum oru pedhaiyana meera Chorus : Meera meera meera meera Female Part Velai varum podhu vandhu Kakkum karam kakkum endu Veenai meettum devi ullamae Theeradha aasaiyodu vaadaatha pookkal odu Kaalai maalai poojai seidhum ketkavillaiya Female Part Kanavu pola vaazhvil endhan Kavalai yaavum mara vendum Kanavu pola vaazhvil endhan Kavalai yaavum mara vendum Female Part Irakkamum karunaiyum unakkillaiyo Nallum enai aalum thunai neeyae ena vazhndhen Maravaen maravaen maravaen Female Part Un ninaivugal ennidam dhinam Uravin perumai maravaen Varum vizhi tharum adhil Uravugal therivadhum oru sugam Female Part Vanamum megamum polavae Vanamum megamum polavae Neendhiya kalangal aayiram Megam maraindha vaanin thanimai Indru naan kandadhum unmaiyae Dhinam azhaithen prabhu unaiyae Aadum kaatrilae pudhu ragam thondruma Female Part Dhoorathil naan kanda un mugam Nadhi dheerathil thaen konda en manam
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ.... பெண் : தூரத்தில் நான் கண்ட உன் முகம் நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம் பெண் : தூரத்தில் நான் கண்ட உன் முகம் நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம் சுகம் நூறாகும் காவியமே ஒரு சோகத்தின் ஆரம்பமே இது உன்னை எண்ணிப் பாடும் ராகம் பெண் : தூரத்தில் நான் கண்ட உன் முகம் நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம் பெண் : வேங்குழல் நாதமும் கீதமும் ஆஅ....ஆஅ....ஆஅ....ஹா....ஆஅ....ஆ...ஆ.... ஹா ...ஆஅ....ஆஅ...... வேங்குழல் நாதமும் கீதமும் மையலின் ஏக்கமும் தாபமும் மாயன் உனது லீலை இதுவே ஐயன் எங்கும் தஞ்சம் என் நெஞ்சமே தினம் அழைத்தேன் பிரபு உன்னையே ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா பெண் : தூரத்தில் நான் கண்ட உன் முகம் நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம் பெண் : காதல் என்னும் கீதம் பாடி உருகும் ஒரு பேதையான மீரா... குழு : மீரா... மீரா... மீரா... மீரா... பெண் : வேளை வரும்போது வந்து காக்கும் கரம் காக்கும் என்று வீணை மீட்டும் தேவி உள்ளமே தீராத ஆசையோடு வாடாத பூக்களோடு காலை மாலை பூஜை செய்து சேர்க்கவில்லையா பெண் : கனவு போல வாழ்வின் எந்தன் கவலை யாவும் மாறவேண்டும் கனவு போல வாழ்வின் எந்தன் கவலை யாவும் மாறவேண்டும் பெண் : இரக்கமும் கருணையும் உனக்கில்லையோ நாளூம் என்னை ஆளூம் துணை நீயே என வாழ்ந்தேன் மறவேன் மறவேன் மறவேன் பெண் : உன் நினைனவுகள் என்னிடம் தினம் உறவின் பெருமை மறவேன் வரும் விழி தரும் அதில் உறவுகள் தெரிவதும் ஒரு சுகம் பெண் : வானமும் மேகமும் போலவே வானமும் மேகமும் போலவே நீந்திய காலங்கள் ஆயிரம் மேகம் மறைந்த வானின் தனிமை இன்று நான் கண்டதும் உண்மையே தினம் அழைத்தேன் பிரபு உன்னையே ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா பெண் : தூரத்தில் நான் கண்ட உன் முகம் நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Nizhalgal (1980) · Lyricist: Panchu Arunachalam