Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Male Part Thozhil vilum maalaiyae Thookam illaiyae Maalai varum bothellam Kaaman thollaiyae Kanavilum ninaivilum Kalanginen mayanginen Female Part Thozhil vilum maalaiyae Thookam illaiyae Maalai varum bothellam Kaaman thollaiyae Male Part Mangai illamal malaranai kavidhai Mannan thaan paada koodumoo Female : Pongum sangeetha kanavugal valara Engum aanandham paadumo Male Part Inaindhu paadamal yen indha oodal Ilamai nil endru koorumo Female : Kalandha pinnalae kaaveri punalum Kadalil illamal oodumo Male : Idhayam muzhudhum inimai Ini valam varum Female Part Thozhil vilum maalaiyae Thookam illaiyae Male : Maalai varum bothellam Kaaman thollaiyae… Female Part Aa aa aa a aa aa Male : Mmm mmm mm mmmm Female Part Vaadai kaatrodum maargazhi kulirum Kodai pol indru aanadhae Male : Medai melaadum maadhulanganigal Aasai thoondamal thoondudhae Female Part Poovin mel thoovum sila mazhai thuligal Thaenil thenaaga sernthathae Male : Podhum porattum yen endru koori Pudhiya raagangal paadudhae Female Part Iravum pagalum inaiyum Iru nadhigalum Male Part Thozhil vilum maalaiyae Thookam illaiyae…ye Female : Maalai varum bothellam Kaaman thollaiyae Kanavilum ninaivilum Kalanginen mayanginen Female Part Thozhil vilum maalaiyae Thookam illaiyae Male : Maalai varum bothellam Kaaman thollaiyae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : தோளில் விழும் மாலையே தூக்கம் இல்லையே மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையே கனவிலும் நினைவிலும் கலங்கினேன் மயங்கினேன் பெண் : தோளில் விழும் மாலையே தூக்கம் இல்லையே மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையே ஆண் : மங்கை இல்லாமல் மலரணைக் கவிதை மன்னன் தான் பாடக் கூடுமோ பெண் : பொங்கும் சங்கீத கனவுகள் வளர எங்கும் ஆனந்தம் பாடுமோ ஆண் : இணைந்து பாடாமல் ஏன் இந்த ஊடல் இளமை நில் என்று கூறுமோ பெண் : கலந்த பின்னாலே காவிரிப் புனலும் கடலில் இல்லாமல் ஓடுமோ ஆண் : இதயம் முழுதும் இனிமை இனி வலம் வரும் பெண் : தோளில் விழும் மாலையே தூக்கம் இல்லையே ஆண் : மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையே.ஏ.ஏ. பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : ம் ம் ம் ம் ம் பெண் : வாடைக் காற்றோடும் மார்கழி குளிரும் கோடை போல் இன்று ஆனதே ஆண் : மேடை மேலாடும் மாதுளங்கனிகள் ஆசை தூண்டாமல் தூண்டுதே பெண் : பூவின் மேல் தூவும் சில மழை துளிகள் தேனில் தேனாகச் சேர்ந்ததே ஆண் : போதும் போராட்டம் ஏன் என்று கூறும் புதிய ராகங்கள் பாடுதே பெண் : இரவும் பகலும் இணையும் இரு நதிகளும் ஆண் : தோளில் விழும் மாலையே தூக்கம் இல்லையே.ஏ.. பெண் : மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையே கனவிலும் நினைவிலும் கலங்கினேன் மயங்கினேன் பெண் : தோளில் விழும் மாலையே தூக்கம் இல்லையே.ஏ. ஆண் : மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையே…ஏ
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Gangai Amaran
Release information: From Ullathil Nalla Ullam (1988) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Ullathil Nalla Ullam
- Composer: Gangai Amaran