Roman script
Singers : Hariharan and Shakthisree Gopalan Music by : Harris Jayaraj Male Part Thodu vanam Thodukindra neram Tholaivinil pogum ada Adhu tholaidhumae pogum Thodu vaanamaai Pakkamaagiraai Thodum podhilae Tholaivaagiraai Male Part Thodu vanam Thodukindra neram Tholaivinil pogum ada Adhu tholaidhumae pogum Female Part Idhayathilae thee pidithu Kanavellaam karugiyadhae Uyirae nee urugum munnae Kannae kanbaeno Ilai melae panithuli pol Ingum angumaai ulavugindrom Kattradithaal sidharukindrom Ponnae poondhaenae Male Part (Vali endraal kadhalin valithaan Valigalil peridhu Adhu vazhvinum kodidhu Unai neengiyae Uyir karaigiraen Vaan neelathil Ennai pudhaikiraen }(2) Male Part Idhayathilae thee pidithu Kanavellaam karugiyadhae Uyirae nee urugum munnae Kannae kanbaeno Ilai melae panithuli pol Ingum angumaai ulavugindrom Kattradithaal sidharukindrom Ponnae poondhaenae Male Part Kadhal ennai piligiradhae Kanneer nadhiyaai vazhigiradhae Ninaipathu thollai Marapathu thollai Vazhvae valikkiradhae Kattil tholaindha mazhaithuli pol Kanae neeyum tholaindhathu enna Neerinai thaedum verrinai pola Pennae unnai kandeduppen Kangal rendum moodum pothum Nooru vannam thondrudhae Meendum kangal paarkum Podhu logam sooniyam aagudhae Female Part Siru pozhudhu pirindhadharkkae Pala pozhudhu kadhari vittaai Janmangalaai pen thuyaram Arrivaayo nee
தமிழ்
பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்
பாடகா் : ஹாிஹரன்
இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்
ஆண் : தொடு வானம்
தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்
ஆண் : தொடு வானமாய்
பக்கமாகிறாய் தொடும்
போதிலே தொலைவாகிறாய்
ஆண் : தொடு வானம்
தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்
பெண் : இதயத்திலே
தீபிடித்து கனவெல்லாம்
கருகியதே உயிரே நீ
உருகும்முன்னே
கண்ணே காண்பேனோ
பெண் : இலை மேலே
பனித்துளி போல் இங்கும்
அங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே
ஆண் : { வலியென்றால் காதலின்
வலிதான் வலிகளில் பொிது
அது வாழ்வினும் கொடிது
உன்னை நீங்கியே உயிா் கரைகிறேன்
வான் நீளத்தில் என்னை புதைகிறேன் } (2)
ஆண் : இதயத்திலே
தீபிடித்து கனவெல்லாம்
கருகியதே உயிரே நீ
உருகும்முன்னே
கண்ணே காண்பேனோ
ஆண் : இலை மேலே
பனித்துளி போல் இங்கும்
அங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே
ஆண் : காதல் என்னை
பிழிகிறதே கண்ணீா்
நதியாய் வழிகிறதே
நினைப்பதும் தொல்லை
மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே
ஆண் : காட்டில் தொலைந்த
மழை துளி போல் கண்ணே
நீயும் தொலைந்ததென்ன
நீாினை தேடும் வோினை போல
பெண்ணே உன்னை கண்டெடுப்பேன்
ஆண் : கண்கள் ரெண்டும்
மூடும் போதும் நூறு வண்ணம்
தோன்றுதே மீண்டும் கண்கள்
பாா்க்கும் போது லோகம் சூன்யம் ஆகுதே
பெண் : சிறுபொழுது பிாிந்ததற்கே
பல பொழுது கதறி விட்டாய்
ஜென்மங்களாய் பெண் துயரம்
அறிவாயோ நீSong information
Singers: Hariharan and Shakthisree Gopalan
Music by: Harris Jayaraj
Release information: From Anegan (2015) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Hariharan and Shakthisree Gopalan
- Film / album: Anegan
- Composer: Harris Jayaraj