Roman script

Singers : Hariharan and Shakthisree Gopalan

Music by : Harris Jayaraj

Male Part

Thodu vanam

Thodukindra neram

Tholaivinil pogum ada

Adhu tholaidhumae pogum

Thodu vaanamaai

Pakkamaagiraai

Thodum podhilae

Tholaivaagiraai

Male Part

Thodu vanam

Thodukindra neram

Tholaivinil pogum ada

Adhu tholaidhumae pogum

Female Part

Idhayathilae thee pidithu

Kanavellaam karugiyadhae

Uyirae nee urugum munnae

Kannae kanbaeno

Ilai melae panithuli pol

Ingum angumaai ulavugindrom

Kattradithaal sidharukindrom

Ponnae poondhaenae

Male Part

(Vali endraal kadhalin valithaan

Valigalil peridhu

Adhu vazhvinum kodidhu

Unai neengiyae

Uyir karaigiraen

Vaan neelathil

Ennai pudhaikiraen }(2)

Male Part

Idhayathilae thee pidithu

Kanavellaam karugiyadhae

Uyirae nee urugum munnae

Kannae kanbaeno

Ilai melae panithuli pol

Ingum angumaai ulavugindrom

Kattradithaal sidharukindrom

Ponnae poondhaenae

Male Part

Kadhal ennai piligiradhae

Kanneer nadhiyaai vazhigiradhae

Ninaipathu thollai

Marapathu thollai

Vazhvae valikkiradhae

Kattil tholaindha mazhaithuli pol

Kanae neeyum tholaindhathu enna

Neerinai thaedum verrinai pola

Pennae unnai kandeduppen

Kangal rendum moodum pothum

Nooru vannam thondrudhae

Meendum kangal paarkum

Podhu logam sooniyam aagudhae

Female Part

Siru pozhudhu pirindhadharkkae

Pala pozhudhu kadhari vittaai

Janmangalaai pen thuyaram

Arrivaayo nee

தமிழ்

பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்

ஆண் : தொடு வானம்

தொடுகின்ற நேரம்

தொலைவினில் போகும்

அட தொலைந்துமே போகும்

ஆண் : தொடு வானமாய்

பக்கமாகிறாய் தொடும்

போதிலே தொலைவாகிறாய்

ஆண் : தொடு வானம்

தொடுகின்ற நேரம்

தொலைவினில் போகும்

அட தொலைந்துமே போகும்

பெண் : இதயத்திலே

தீபிடித்து கனவெல்லாம்

கருகியதே உயிரே நீ

உருகும்முன்னே

கண்ணே காண்பேனோ

பெண் : இலை மேலே

பனித்துளி போல் இங்கும்

அங்குமாய் உலவுகின்றோம்

காற்றடித்தால் சிதறுகின்றோம்

பொன்னே பூந்தேனே

ஆண் : { வலியென்றால் காதலின்

வலிதான் வலிகளில் பொிது

அது வாழ்வினும் கொடிது

உன்னை நீங்கியே உயிா் கரைகிறேன்

வான் நீளத்தில் என்னை புதைகிறேன் } (2)

ஆண் : இதயத்திலே

தீபிடித்து கனவெல்லாம்

கருகியதே உயிரே நீ

உருகும்முன்னே

கண்ணே காண்பேனோ

ஆண் : இலை மேலே

பனித்துளி போல் இங்கும்

அங்குமாய் உலவுகின்றோம்

காற்றடித்தால் சிதறுகின்றோம்

பொன்னே பூந்தேனே

ஆண் : காதல் என்னை

பிழிகிறதே கண்ணீா்

நதியாய் வழிகிறதே

நினைப்பதும் தொல்லை

மறப்பதும் தொல்லை

வாழ்வே வலிக்கிறதே

ஆண் : காட்டில் தொலைந்த

மழை துளி போல் கண்ணே

நீயும் தொலைந்ததென்ன

நீாினை தேடும் வோினை போல

பெண்ணே உன்னை கண்டெடுப்பேன்

ஆண் : கண்கள் ரெண்டும்

மூடும் போதும் நூறு வண்ணம்

தோன்றுதே மீண்டும் கண்கள்

பாா்க்கும் போது லோகம் சூன்யம் ஆகுதே

பெண் : சிறுபொழுது பிாிந்ததற்கே

பல பொழுது கதறி விட்டாய்

ஜென்மங்களாய் பெண் துயரம்

அறிவாயோ நீ

Song information

Singers: Hariharan and Shakthisree Gopalan

Music by: Harris Jayaraj

Release information: From Anegan (2015) · Lyricist: Vairamuthu

Explore this song