Roman script
Singers : Vijay Jesudas, Sachin Warrier and Sri Divya
Music by : Gopi Sundar
Male Part
Malligaiyil oru maalai
Thanga jarigaiyil oru selai
Aah malligaiyil oru maalai
Thanga jarigaiyil oru selai
Poo ondrai pootti vaika thaan ooo
Kalyaanam kandupidithaan
Male Part
{Thodakkam maangalyam
Thandhunanena
Pinbu jeevitham
Thundananena} (3)
Male Part
Adada nee azhagi endru
Aarparippan un kanavan
Vetkathil neeyum ketpaai
Nijama endru
Oohh..kadhai konjam maarumbothu
Vaarthaigal ellam paalaagum
Vaazhve oor porkalamaagum
Hey hey nee modhida vendum
Male Part
Thaali pon thaali adhu
Unnai kattum veli
Koodaikkulla moochu muttum
Kalyana kozhli
Female Part
Thozha en thozha
Naan aagayathin mele
Parandhukonde thean kudippen
Thean chittu pole
Male Part
Ninaikira vaazhkaiyellam
Ninaipadhupol iruppadhillai
Siraginai adagu vaithaal
Paravai vaazhvil sugamillai
Female Part
Anaipadhum adangi nindru
Thavippadhum oor mayakam thaane
Ninaithadhum inippadhenna oru sorgam
Male Part
Thodakkam maangalyam
Thandhunanena
Pinbu jeevitham
Thundhananena
Male Part
Malligaiyil oru maalai
Thanga jarigaiyil oru selai
Aah malligaiyil oru maalai
Thanga jarigaiyil oru selai
Poo ondrai pootti vaika thaan ooo
Kalyaanam kandupidithaan
Male Part
{Thodakkam maangalyam
Thandhunanena
Pinbu jeevitham
Thundananena} (6)தமிழ்
பாடகி : ஸ்ரீ திவ்யா
பாடகா்கள் : விஜய் ஜேசுதாஸ், சச்சின் வாியா்
இசையமைப்பாளா் : கோபி சுந்தா்
ஆண் : மல்லிகையில் ஒரு
மாலை தங்க ஜாிகையில்
ஒரு சேலை ஆ…..
மல்லிகையில் ஒரு மாலை
தங்க ஜாிகையில் ஒரு சேலை
பூவொன்றை பூட்டி வைக்கத்தான்
ஓ கல்யாணம் கண்டுபிடித்தான்
ஆண் : { தொடக்கம்
மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா } (3)
ஆண் : அடடா நீ அழகி
என்று ஆா்ப்பாிப்பான்
உன் கணவன் வெட்கத்தில்
நீயும் கேட்பாய் நிஜமா என்று
ஆண் : ஓ……… கதை
கொஞ்சம் மாறும்போது
வாா்த்தைகளெல்லாம்
பாழாகும் வாழ்வே ஓா்
போா்க்களமாகும் ஹே
ஹே நீ மோதிட வேண்டும்
ஆண் : தாலி பொன் தாலி
அது உன்னைக் கட்டும்
வேலி கூடைக்குள்ளே
மூச்சுமுட்டும் கல்யாணக்
கோழி
பெண் : தோழா என்
தோழா நான் ஆகாயத்தின்
மேலே பறந்துகொண்டே
தேன் குடிப்பேன் தேன்சிட்டு போலே
ஆண் : நினைக்கிற
வாழ்க்கையெல்லாம்
நினைப்பதுபோல்
இருப்பதில்லை சிறகினை
அடகுவைத்தால் பறவை
வாழ்வில் சுகம் இல்லை
பெண் : அணைப்பதும்
அடங்கி நின்று தவிப்பதும்
ஓா் மயக்கம்தானே நினைத்ததும்
இனிப்பதென்ன ஒரு சொா்க்கம்
ஆண் : தொடக்கம்
மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா
ஆண் : மல்லிகையில் ஒரு
மாலை தங்க ஜாிகையில்
ஒரு சேலை ஆ…..
மல்லிகையில் ஒரு மாலை
தங்க ஜாிகையில் ஒரு சேலை
பூவொன்றை பூட்டி வைக்கத்தான்
ஓ கல்யாணம் கண்டுபிடித்தான்
ஆண் : { தொடக்கம்
மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா } (6)Song information
Singers: Vijay Jesudas, Sachin Warrier and Sri Divya
Music by: Gopi Sundar
Release information: From Bangalore Naatkal (2016) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: Vijay Jesudas
- Singer: Sachin Warrier and Sri Divya
- Film / album: Bangalore Naatkal
- Composer: Gopi Sundar