Roman script

Singers : Vijay Jesudas, Sachin Warrier and Sri Divya

Music by : Gopi Sundar

Male Part

Malligaiyil oru maalai

Thanga jarigaiyil oru selai

Aah malligaiyil oru maalai

Thanga jarigaiyil oru selai

Poo ondrai pootti vaika thaan ooo

Kalyaanam kandupidithaan

Male Part

{Thodakkam maangalyam

Thandhunanena

Pinbu jeevitham

Thundananena} (3)

Male Part

Adada nee azhagi endru

Aarparippan un kanavan

Vetkathil neeyum ketpaai

Nijama endru

Oohh..kadhai konjam maarumbothu

Vaarthaigal ellam paalaagum

Vaazhve oor porkalamaagum

Hey hey nee modhida vendum

Male Part

Thaali pon thaali adhu

Unnai kattum veli

Koodaikkulla moochu muttum

Kalyana kozhli

Female Part

Thozha en thozha

Naan aagayathin mele

Parandhukonde thean kudippen

Thean chittu pole

Male Part

Ninaikira vaazhkaiyellam

Ninaipadhupol iruppadhillai

Siraginai adagu vaithaal

Paravai vaazhvil sugamillai

Female Part

Anaipadhum adangi nindru

Thavippadhum oor mayakam thaane

Ninaithadhum inippadhenna oru sorgam

Male Part

Thodakkam maangalyam

Thandhunanena

Pinbu jeevitham

Thundhananena

Male Part

Malligaiyil oru maalai

Thanga jarigaiyil oru selai

Aah malligaiyil oru maalai

Thanga jarigaiyil oru selai

Poo ondrai pootti vaika thaan ooo

Kalyaanam kandupidithaan

Male Part

{Thodakkam maangalyam

Thandhunanena

Pinbu jeevitham

Thundananena} (6)

தமிழ்

பாடகி : ஸ்ரீ திவ்யா

பாடகா்கள் : விஜய் ஜேசுதாஸ், சச்சின் வாியா்

இசையமைப்பாளா் : கோபி சுந்தா்

ஆண் : மல்லிகையில் ஒரு

மாலை தங்க ஜாிகையில்

ஒரு சேலை ஆ…..

மல்லிகையில் ஒரு மாலை

தங்க ஜாிகையில் ஒரு சேலை

பூவொன்றை பூட்டி வைக்கத்தான்

ஓ கல்யாணம் கண்டுபிடித்தான்

ஆண் : { தொடக்கம்

மாங்கல்யம்

தந்துனானேனா

பின்பு ஜீவிதம்

துந்தனானேனா } (3)

ஆண் : அடடா நீ அழகி

என்று ஆா்ப்பாிப்பான்

உன் கணவன் வெட்கத்தில்

நீயும் கேட்பாய் நிஜமா என்று

ஆண் : ஓ……… கதை

கொஞ்சம் மாறும்போது

வாா்த்தைகளெல்லாம்

பாழாகும் வாழ்வே ஓா்

போா்க்களமாகும் ஹே

ஹே நீ மோதிட வேண்டும்

ஆண் : தாலி பொன் தாலி

அது உன்னைக் கட்டும்

வேலி கூடைக்குள்ளே

மூச்சுமுட்டும் கல்யாணக்

கோழி

பெண் : தோழா என்

தோழா நான் ஆகாயத்தின்

மேலே பறந்துகொண்டே

தேன் குடிப்பேன் தேன்சிட்டு போலே

ஆண் : நினைக்கிற

வாழ்க்கையெல்லாம்

நினைப்பதுபோல்

இருப்பதில்லை சிறகினை

அடகுவைத்தால் பறவை

வாழ்வில் சுகம் இல்லை

பெண் : அணைப்பதும்

அடங்கி நின்று தவிப்பதும்

ஓா் மயக்கம்தானே நினைத்ததும்

இனிப்பதென்ன ஒரு சொா்க்கம்

ஆண் : தொடக்கம்

மாங்கல்யம்

தந்துனானேனா

பின்பு ஜீவிதம்

துந்தனானேனா

ஆண் : மல்லிகையில் ஒரு

மாலை தங்க ஜாிகையில்

ஒரு சேலை ஆ…..

மல்லிகையில் ஒரு மாலை

தங்க ஜாிகையில் ஒரு சேலை

பூவொன்றை பூட்டி வைக்கத்தான்

ஓ கல்யாணம் கண்டுபிடித்தான்

ஆண் : { தொடக்கம்

மாங்கல்யம்

தந்துனானேனா

பின்பு ஜீவிதம்

துந்தனானேனா } (6)

Song information

Singers: Vijay Jesudas, Sachin Warrier and Sri Divya

Music by: Gopi Sundar

Release information: From Bangalore Naatkal (2016) · Lyricist: Pazhani Bharathi

Explore this song