Roman script

Singers : Gopi Sundar and Anna Katharina Valayil Chandy

Music by : Gopi Sundar

Female Part

Mmmm…mmm..mmm

Mmmm…mmm..mmm

Female Part

En vizhiyin kanavu

Un sontham illai

Nee kaanadhae – athil

Pizhai thedathae

Female Part

En siriya ulagil

Nee yarum illai

Yen ketkadhae – athil

Adi vaikadhae

Female Part

Ennul nanaai paadum

Paadal ottu ketpathaen

Nenjul munumunupathaen

En vazhvai vazhvathaen…

Female Part

Endhan pasi

Enthan thagam kuda

Unaikettu varavendumaa…

Nee enthan swasamaa…

Female Part

Meendum meendum enmel

Poo veesi pogirai

Edho nee solla paarkirayo….

Female Part

Mmmm…mmm..mmm

Mmmm…mmm..mmm

Female Part

Enthan kannil

Undhan kanneer

Naan yendha

Muyalgiren

Female Part

Un sogam

En nenjil

Yendhi pogiren

Adhu yenada

Female Part

Naan yen neeyagiren…

Aayinum naan naanae…

Ennil unai kaanathaanae

Neeyanenae….

Naanae….

Female Part

Mmmm..mmmm..mmm

Mmmm…mmm..mmm

Male Part

Arugae nee thooramaai

Dhinamum kondrayadi

Yaar yaaro naam endrayadi..

Male Part

Nenjai kotti naan theerthen

Kelaamal nee sendraai

En mel kaadhal thondrathaa…

Pesaamal nee vadhaikiraai

Male Part

En kaadhal.. nee kaana..

Maatayaa…..maatayaa……

Female Part

Mmmm..mmmm..mmm

Mmmm…mmm..mmm

தமிழ்

பாடகி : அண்ணா கத்ரீனா வளயில் சண்டி

பாடகா் : கோபி சுந்தா்

இசையமைப்பாளா் : கோபி சுந்தா்

பெண் : ம்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண் : என் விழியின்

கனவு உன் சொந்தம்

இல்லை நீ காணாதே

அதில் பிழை தேடாதே

பெண் : என் சிறிய உலகில்

நீ யாரும் இல்லை ஏன்

கேட்காதே அதில் அடி

வைக்காதே

பெண் : என்னுள் நானாய்

பாடும் பாடல் ஒட்டுக்

கேட்பதேன் நெஞ்சுள்

முணுமுணுப்பதேன்

என் வாழ்வை வாழ்வதேன்

பெண் : எந்தன் பசி எந்தன்

தாகம் கூட உனைக் கேட்டு

வரவேண்டுமா நீ எந்தன் சுவாசமா

பெண் : மீண்டும் மீண்டும்

என் மேல் பூ வீசிப் போகிறாய்

ஏதோ நீ சொல்லப் பாா்க்கிறாயோ

பெண் : ம்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண் : எந்தன் கண்ணில்

உந்தன் கண்ணீா் நான் ஏந்த

முயல்கின்றேன்

பெண் : உன் சோகம்

என் நெஞ்சில் ஏந்திப்

போகிறேன் அது ஏனடா

பெண் : நான் ஏன்

நீயாகிறேன் ஆயினும்

நான் நானே என்னில்

உனைக் காணத்தானே

நீயானேனே நானே

பெண் : ம்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண் : அருகே நீ தூரமாய்

தினமும் கொன்றாயடி

யாா் யாரோ நாம் என்றாயடி

ஆண் : நெஞ்சைக் கொட்டி

நான் தீா்த்தேன் கேளாமல்...

நீ சென்றாய் என் மேல் காதல்

தோன்றாதா பேசாமல் நீ வதைக்கிறாய்

ஆண் : என் காதல்...

நீ காண... மாட்டாயா

மாட்டாயா

பெண் : ம்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Song information

Singers: Gopi Sundar and Anna Katharina Valayil Chandy

Music by: Gopi Sundar

Release information: From Bangalore Naatkal (2016) · Lyricist: Madhan Karky

Explore this song