Roman script
Singers : Gopi Sundar and Anna Katharina Valayil Chandy Music by : Gopi Sundar Female Part Mmmm…mmm..mmm Mmmm…mmm..mmm Female Part En vizhiyin kanavu Un sontham illai Nee kaanadhae – athil Pizhai thedathae Female Part En siriya ulagil Nee yarum illai Yen ketkadhae – athil Adi vaikadhae Female Part Ennul nanaai paadum Paadal ottu ketpathaen Nenjul munumunupathaen En vazhvai vazhvathaen… Female Part Endhan pasi Enthan thagam kuda Unaikettu varavendumaa… Nee enthan swasamaa… Female Part Meendum meendum enmel Poo veesi pogirai Edho nee solla paarkirayo…. Female Part Mmmm…mmm..mmm Mmmm…mmm..mmm Female Part Enthan kannil Undhan kanneer Naan yendha Muyalgiren Female Part Un sogam En nenjil Yendhi pogiren Adhu yenada Female Part Naan yen neeyagiren… Aayinum naan naanae… Ennil unai kaanathaanae Neeyanenae…. Naanae…. Female Part Mmmm..mmmm..mmm Mmmm…mmm..mmm Male Part Arugae nee thooramaai Dhinamum kondrayadi Yaar yaaro naam endrayadi.. Male Part Nenjai kotti naan theerthen Kelaamal nee sendraai En mel kaadhal thondrathaa… Pesaamal nee vadhaikiraai Male Part En kaadhal.. nee kaana.. Maatayaa…..maatayaa…… Female Part Mmmm..mmmm..mmm Mmmm…mmm..mmm
தமிழ்
பாடகி : அண்ணா கத்ரீனா வளயில் சண்டி பாடகா் : கோபி சுந்தா் இசையமைப்பாளா் : கோபி சுந்தா் பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : என் விழியின் கனவு உன் சொந்தம் இல்லை நீ காணாதே அதில் பிழை தேடாதே பெண் : என் சிறிய உலகில் நீ யாரும் இல்லை ஏன் கேட்காதே அதில் அடி வைக்காதே பெண் : என்னுள் நானாய் பாடும் பாடல் ஒட்டுக் கேட்பதேன் நெஞ்சுள் முணுமுணுப்பதேன் என் வாழ்வை வாழ்வதேன் பெண் : எந்தன் பசி எந்தன் தாகம் கூட உனைக் கேட்டு வரவேண்டுமா நீ எந்தன் சுவாசமா பெண் : மீண்டும் மீண்டும் என் மேல் பூ வீசிப் போகிறாய் ஏதோ நீ சொல்லப் பாா்க்கிறாயோ பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : எந்தன் கண்ணில் உந்தன் கண்ணீா் நான் ஏந்த முயல்கின்றேன் பெண் : உன் சோகம் என் நெஞ்சில் ஏந்திப் போகிறேன் அது ஏனடா பெண் : நான் ஏன் நீயாகிறேன் ஆயினும் நான் நானே என்னில் உனைக் காணத்தானே நீயானேனே நானே பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : அருகே நீ தூரமாய் தினமும் கொன்றாயடி யாா் யாரோ நாம் என்றாயடி ஆண் : நெஞ்சைக் கொட்டி நான் தீா்த்தேன் கேளாமல்... நீ சென்றாய் என் மேல் காதல் தோன்றாதா பேசாமல் நீ வதைக்கிறாய் ஆண் : என் காதல்... நீ காண... மாட்டாயா மாட்டாயா பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
Song information
Singers: Gopi Sundar and Anna Katharina Valayil Chandy
Music by: Gopi Sundar
Release information: From Bangalore Naatkal (2016) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Gopi Sundar and Anna Katharina Valayil Chandy
- Film / album: Bangalore Naatkal
- Composer: Gopi Sundar