Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Rajan Nagendra

Lyrics by : Vaali

Male Part

Thoda varavo……thontharavo

Unathulamae sammathmo

Idaiyo azhago siru noolalavo

Aahaa allidavo

Female Part

Aa…..Thoda varavao……thodarnthidavo

Unathulamae sammathmo

Idaiyo idhazho idhuvi adhuvo

Kettaal naan tharavo

Female Part

Aa…..Thoda varavao……thodarnthidavo

Unathulamae sammathmo

Male Part

Thoda varavo……thontharavo

Unathulamae sammathmo

Male Part

Malarae nee enna ilamai arasaala

Edhir nindra yuvaraaniyo

Madi mael nee vanthu madhuvaal idhazh vaarkka

Idhuthaan pozhuthallavo

Female Part

Naanthaanae kallu arugae vaa allu

Enai vaanga nee illaiyo

Poojai sei endru poovae mun vanthu

Madiyil saaigindratho

Male Part

Neeyo en oonjal naane poonthendral

Nenjil nindradathaan

Female Part

Aa…..thoda varavao……thodarnthidavo

Unathulamae sammathmo

Male : Aa…..idaiyo azhago siru noolalavo

Aahaa allidavo

Male Part

Thoda varavo……thontharavo

Unathulamae sammathmo

Female : Thoda varavao……thodarnthidavo

Unathulamae sammathmo

Male Part

………………….

Female : …………………

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : தொட வரவோ....தொந்தரவோ

உனதுளமே சம்மதமோ

இடையோ அழகோ சிறு நூலளவோ

ஆஹா அள்ளிடவோ

பெண் : ஆ......தொட விடவோ தொடர்ந்திடவோ

உனதுளமே சம்மதமோ

இடையோ இதழோ இதுவோ அதுவோ

கேட்டால் நான் தரவோ.....

பெண் : ஆ......தொட விடவோ தொடர்ந்திடவோ

உனதுளமே சம்மதமோ....

ஆண் : தொட வரவோ....தொந்தரவோ

உனதுளமே சம்மதமோ.....

ஆண் : மலரே நீ என்ன இளமை அரசாள

எதிர் நின்ற யுவராணியோ

மடி மேல் நீ வந்து மதுவால் இதழ் வார்க்க

இதுதான் பொழுதல்லவோ

பெண் : நான்தானே கள்ளு அருகே வா அள்ளு

எனை வாங்க நீ இல்லையோ

பூஜை செய் என்று பூவே முன் வந்து

மடியில் சாய்கின்றதோ

ஆண் : நீயோ என் ஊஞ்சல் நானே பூந்தென்றல்

நெஞ்சில் நின்றாடதான்

பெண் : தொட விடவோ தொடர்ந்திடவோ

உனதுளமே சம்மதமோ

ஆண் : ஆ.....இடையோ அழகோ சிறு நூலளவோ

ஆஹா அள்ளிடவோ

ஆண் : தொட வரவோ....தொந்தரவோ

உனதுளமே சம்மதமோ.....

பெண் : தொட விடவோ தொடர்ந்திடவோ

உனதுளமே சம்மதமோ

ஆண் : ......................

பெண் : ....................

பெண் : குளிரில் நான் வாட தவித்தேன் நீ கூட

அம்மாடி ஆசை மழை

மழையே பனி வாடை வசமே மடல் வாழை

நீ வா காதல் மன்னா

ஆண் : மனதே என் மேடை அழகே என் வீணை

பாட்டாக என் மோகினி

விழியால் என் அன்பை விலை கொண்ட பூவை

இடையோ தேடும் எதை

பெண் : நீயோ தாலாட்ட ஏதோ தேனூட்ட

நானே துணையாகவோ

ஆண் : தொட வரவோ… தொந்தரவோ….

உனதுளமே சம்மதமோ....

பெண் : இடையோ இதழோ இதுவோ அதுவோ

கேட்டால் நான் தரவோ.....

இருவர் : தொட வரவோ… தொந்தரவோ….

உனதுளமே சம்மதமோ....

பெண் : தொட வரவோ… தொந்தரவோ….

உனதுளமே சம்மதமோ....

ஆண் : தொட வரவோ… தொந்தரவோ….

உனதுளமே சம்மதமோ....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Rajan Nagendra

Lyrics by: Vaali

Release information: From Iru Nilavugal (1979) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vaali · Music: Rajan Nagendra

Explore this song