Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Rajan Nagendra Lyrics by : Vaali Male Part Thoda varavo……thontharavo Unathulamae sammathmo Idaiyo azhago siru noolalavo Aahaa allidavo Female Part Aa…..Thoda varavao……thodarnthidavo Unathulamae sammathmo Idaiyo idhazho idhuvi adhuvo Kettaal naan tharavo Female Part Aa…..Thoda varavao……thodarnthidavo Unathulamae sammathmo Male Part Thoda varavo……thontharavo Unathulamae sammathmo Male Part Malarae nee enna ilamai arasaala Edhir nindra yuvaraaniyo Madi mael nee vanthu madhuvaal idhazh vaarkka Idhuthaan pozhuthallavo Female Part Naanthaanae kallu arugae vaa allu Enai vaanga nee illaiyo Poojai sei endru poovae mun vanthu Madiyil saaigindratho Male Part Neeyo en oonjal naane poonthendral Nenjil nindradathaan Female Part Aa…..thoda varavao……thodarnthidavo Unathulamae sammathmo Male : Aa…..idaiyo azhago siru noolalavo Aahaa allidavo Male Part Thoda varavo……thontharavo Unathulamae sammathmo Female : Thoda varavao……thodarnthidavo Unathulamae sammathmo Male Part …………………. Female : …………………
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா பாடலாசிரியர் : வாலி ஆண் : தொட வரவோ....தொந்தரவோ உனதுளமே சம்மதமோ இடையோ அழகோ சிறு நூலளவோ ஆஹா அள்ளிடவோ பெண் : ஆ......தொட விடவோ தொடர்ந்திடவோ உனதுளமே சம்மதமோ இடையோ இதழோ இதுவோ அதுவோ கேட்டால் நான் தரவோ..... பெண் : ஆ......தொட விடவோ தொடர்ந்திடவோ உனதுளமே சம்மதமோ.... ஆண் : தொட வரவோ....தொந்தரவோ உனதுளமே சம்மதமோ..... ஆண் : மலரே நீ என்ன இளமை அரசாள எதிர் நின்ற யுவராணியோ மடி மேல் நீ வந்து மதுவால் இதழ் வார்க்க இதுதான் பொழுதல்லவோ பெண் : நான்தானே கள்ளு அருகே வா அள்ளு எனை வாங்க நீ இல்லையோ பூஜை செய் என்று பூவே முன் வந்து மடியில் சாய்கின்றதோ ஆண் : நீயோ என் ஊஞ்சல் நானே பூந்தென்றல் நெஞ்சில் நின்றாடதான் பெண் : தொட விடவோ தொடர்ந்திடவோ உனதுளமே சம்மதமோ ஆண் : ஆ.....இடையோ அழகோ சிறு நூலளவோ ஆஹா அள்ளிடவோ ஆண் : தொட வரவோ....தொந்தரவோ உனதுளமே சம்மதமோ..... பெண் : தொட விடவோ தொடர்ந்திடவோ உனதுளமே சம்மதமோ ஆண் : ...................... பெண் : .................... பெண் : குளிரில் நான் வாட தவித்தேன் நீ கூட அம்மாடி ஆசை மழை மழையே பனி வாடை வசமே மடல் வாழை நீ வா காதல் மன்னா ஆண் : மனதே என் மேடை அழகே என் வீணை பாட்டாக என் மோகினி விழியால் என் அன்பை விலை கொண்ட பூவை இடையோ தேடும் எதை பெண் : நீயோ தாலாட்ட ஏதோ தேனூட்ட நானே துணையாகவோ ஆண் : தொட வரவோ… தொந்தரவோ…. உனதுளமே சம்மதமோ.... பெண் : இடையோ இதழோ இதுவோ அதுவோ கேட்டால் நான் தரவோ..... இருவர் : தொட வரவோ… தொந்தரவோ…. உனதுளமே சம்மதமோ.... பெண் : தொட வரவோ… தொந்தரவோ…. உனதுளமே சம்மதமோ.... ஆண் : தொட வரவோ… தொந்தரவோ…. உனதுளமே சம்மதமோ....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Rajan Nagendra
Lyrics by: Vaali
Release information: From Iru Nilavugal (1979) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vaali · Music: Rajan Nagendra
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Iru Nilavugal
- Composer: Rajan Nagendra
- Lyricist: Vaali