Roman script

Singer : Seerkazhi Sivachidambaram

Music by : Shankar Ganesh

Lyrics by : B. A. Chidambaranathan

Male Part

Thirunthi vidu nee thirunthi vidu

Thirunthi vidu nee thirunthi vidu

Un arasa mariyaathai

Thavidu podiyaagum naalum vanthathu

Oru pothiya samuthaayam thalaimai uruvaagum

Velai vanththu velai vanthathu

Male Part

Thirunthi vidu nee thirunthi vidu

Un arasa mariyaathai

Thavidu podiyaagum naalum vanthathu

Oru pothiya samuthaayam thalaimai uruvaagum

Velai vanththu velai vanthathu

Male Part

Kutta kutta kunijavandaa

Un kodumaigalellaam arinjavandaa

Kutta kutta kunijavandaa

Un kodumaigalellaam arinjavandaa

Male Part

Thatti ketka thuninjavandaa

Pudhu saathanai puriya piranthavandaa

Thatti ketka thuninjavandaa

Pudhu saathanai puriya piranthavandaa

Male Part

Un aanavam ini ezha mudiyaathu

Unakkoru thalaimurai kidaiyaathu

Thaan enum raniyam meendumaa

Antha ravanan vaarisu vendumaa

Male Part

Thirunthi vidu nee thirunthi vidu

Un arasa mariyaathai

Thavidu podiyaagum naalum vanthathu

Oru pothiya samuthaayam thalaimai uruvaagum

Velai vanththu velai vanthathu

Male Part

Saaththaan vethaththai odhuvatho

Sattam kaasukku aaduvatho

Intha bhoomiyum porukkaathu

Ini entha saamiyum thadukkaathu

Male Part

Indraiya sattangal naanaladaa

Adhil aththanai pakkamum konaladaa

Seerum puyalgalin thaagamadaa

Karai meeri paainthaal theerumadaa

Male Part

Thirunthi vidu nee thirunthi vidu

Un arasa mariyaathai

Thavidu podiyaagum naalum vanthathu

Oru pothiya samuthaayam thalaimai uruvaagum

Velai vanththu velai vanthathu

தமிழ்

பாடகர் : சீர்காழி சிவசிதம்பரம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : பி. எ. சிதம்பரநாதன்

ஆண் : திருந்தி விடு நீ திருந்தி விடு

திருந்தி விடு நீ திருந்தி விடு

உன் அரச மரியாதை

தவிடு பொடியாகும் நாளும் வந்தது

ஒரு புதிய சமுதாய தலைமை உருவாகும்

வேளை வந்தது வேளை வந்தது

ஆண் : திருந்தி விடு நீ திருந்தி விடு

உன் அரச மரியாதை

தவிடு பொடியாகும் நாளும் வந்தது

ஒரு புதிய சமுதாய தலைமை உருவாகும்

வேளை வந்தது வேளை வந்தது

ஆண் : குட்ட குட்ட குனிஞ்சவன்டா

உன் கொடுமைகளெல்லாம் அறிஞ்சவன்டா

குட்ட குட்ட குனிஞ்சவன்டா

உன் கொடுமைகளெல்லாம் அறிஞ்சவன்டா

ஆண் : தட்டிக் கேட்க துணிஞ்சவன்டா

புது சாதனை புரிய பிறந்தவன்டா

தட்டிக் கேட்க துணிஞ்சவன்டா

புது சாதனை புரிய பிறந்தவன்டா

ஆண் : உன் ஆணவம் இனி எழ முடியாது

உனக்கொரு தலைமுறை கிடையாது

தான் எனும் இரணியன் மீண்டுமா அந்த

ராவணன் வாரிசு வேண்டுமா

ஆண் : திருந்தி விடு நீ திருந்தி விடு

உன் அரச மரியாதை

தவிடு பொடியாகும் நாளும் வந்தது

ஒரு புதிய சமுதாய தலைமை உருவாகும்

வேளை வந்தது வேளை வந்தது

ஆண் : சாத்தான் வேதத்தை ஓதுவதோ

சட்டம் காசுக்கு ஆடுவதோ

இந்த பூமியும் பொறுக்காது

இனி எந்த சாமியும் தடுக்காது

ஆண் : இன்றைய சட்டங்கள் நாணலடா

அதில் அத்தனை பக்கமும் கோணலடா

சீரும் புயல்களின் தாகமடா

கரை மீறி பாய்ந்தால் தீருமடா

ஆண் : திருந்தி விடு நீ திருந்தி விடு

உன் அரச மரியாதை

தவிடு பொடியாகும் நாளும் வந்தது

ஒரு புதிய சமுதாய தலைமை உருவாகும்

வேளை வந்தது வேளை வந்தது

வேளை வந்தது வேளை வந்தது...

Song information

Singer: Seerkazhi Sivachidambaram

Music by: Shankar Ganesh

Lyrics by: B. A. Chidambaranathan

Release information: From Vaanga Mappillai Vaanga (1984) · Singer: Seerkazhi Sivachidambaram · Lyricist: B. A. Chidambaranathan · Music: Shankar Ganesh

Explore this song