Roman script

Thendralil Song Lyrics is the track from  Divo Music Tamil Album – 2026, Starring Malavika and Dhavan Subbaiah. This song was sung by Charulatha Mani. The music was composed by Charulatha Mani. Lyrics works penned by Charulatha Mani.

Singer : Charulatha Mani

Music Director : Charulatha Mani

Lyricist : Charulatha Mani

Dialogue : ………………….

Female Part

Thendralil kalandhu paadava idhayame

Neeralaiyilae midhakkalaam

Kaadhalil kalandhu karaiyava kaalame

Manthuligalul sariyalaam

Female Part

Karaiyilae kaal padhithu kadal kadandha un

Thedalae sugame

Udhadilae unai padhithu thadam puranda en

Vidiyalae sugame

Female Part

Kadal nuraiyil aalam theriyaadhe

Viralnuniyil gaandham kidaiyaadhe

Varaipadathil uyirai naan theda

Ilainuni pol unadhu alai paaya

Female Part

Kadal nuraiyil aalam theriyaadhe

Viralnuniyil gaandham kidaiyaadhe

Varaipadathil uyirai naan theda

Ilainuni pol unadhu alai paaya

Female Part

Carnatic ……………..

Female Part

Sooriyan saayum velaiyil sondhame

En madiyilae urangava

Paravaigal sellum paadhai naadume

Kannimaigalae nanaiyava

Female Part

Nuraiyilae un vaasam enai izhukkave

Thedale sugame

Kaalthadam kaanaamal pona pozhudhilae

Thedale sugame

Female Part

Kadal nuraiyil aalam theriyaadhe

Viralnuniyil gaandham kidaiyaadhe

Varaipadathil uyirai naan theda

Ilainuni pol unadhu alai paaya

Female Part

Kadal nuraiyil aalam theriyaadhe

Viralnuniyil gaandham kidaiyaadhe

Varaipadathil uyirai naan theda

Ilainuni pol unadhu alai paaya

Female Part

Carnatic ……………..

தமிழ்

பாடகர் : சாருலதா மணி

இசை அமைப்பாளர் :  சாருலதா மணி

பாடல் ஆசிரியர் : சாருலதா மணி

வசனம் : ...................

பெண் : தென்றலில் கலந்து பாடவா இதயமே

நீரலையிலே மிதக்கலாம்

காதலில் கலந்து கரையவா காலமே

மண்துளிகளுள் சரியலாம்

பெண் : கரையிலே கால் பதித்து கடல் கடந்த உன்

தேடலே சுகமே

உதட்டிலே உனை பதித்து தடம் புரண்ட என்

விடியலே சுகமே

பெண் : கடல் நுரையில் ஆழம் தெரியாதே

விரல்நுனியில் காந்தம் கிடையாதே

வரைபடத்தில் உயிரை நான் தேட

இலைநுனி போல் உனது அலை பாய

பெண் : கடல் நுரையில் ஆழம் தெரியாதே

விரல்நுனியில் காந்தம் கிடையாதே

வரைபடத்தில் உயிரை நான் தேட

இலைநுனி போல் உனது அலை பாய

பெண் : கர்னாடிக் ................

பெண் : சூரியன் சாயும் வேளையில் என் சொந்தமே

என் மடியிலே உறங்கவா

பறவைகள் செல்லும் பாதை நாடுமே

கண்ணிமைகளே நனையவா

பெண் : நுரையிலே உன் வாசம் எனை இழுக்கவே

தேடலே சுகமே

கால்தடம் காணாமல் போன பொழுதிலே

தேடலே சுகமே

பெண் : கடல் நுரையில் ஆழம் தெரியாதே

விரல்நுனியில் காந்தம் கிடையாதே

வரைபடத்தில் உயிரை நான் தேட

இலைநுனி போல் உனது அலை பாய

பெண் : கடல் நுரையில் ஆழம் தெரியாதே

விரல்நுனியில் காந்தம் கிடையாதே

வரைபடத்தில் உயிரை நான் தேட

இலைநுனி போல் உனது அலை பாய

பெண் : கர்னாடிக் ................

Song information

Singer: Charulatha Mani

Release information: From Divo Music (2026) · Singer: Charulatha Mani · Lyricist: Charulatha Mani · Music: Charulatha Mani

Explore this song