Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male Part

Thendralae thendralae nee ennai naadi vaa

Vaazhalaam vaazhalaam vaasalai thedi vaa

Mayakkum vilainthidum maalaiyil

Malargal virinthidum cholaiyil

Male Part

Thendralae thendralae nee ennai naadi vaa

Vaazhalaam vaazhalaam vaasalai thedi vaa

Female Part

Vaanampaadigal polavae gaanam paadiya naatgalae

Odum megangal polavae odi ponathu kaattrilae

Male : Pirintha pin koodinaal pesavum thondrumo

Paarvaigal yaavumae vaarththaigal aagumo

Female : Netru vaadiya thamarai meendum pooththidumo

Female Part

Thendralae thendralae thenisai paadivaa

Sogangal theerppathun raagangal allavaa

Male and Female : …………….

Female Part

Rajamaaligai vaasamum raagamaligai paadalum

Kaatchi maariya kaaranam kaala devanin naadagam

Male : Veroru paadalai saernthathu raagamae

Aayinum en manam vaazhththukkal koorumae

Kaanal neeril maangalin thaagam theernthidumo

Male Part

Thendralae thendralae nee ennai naadi vaa

Vaazhalaam vaazhalaam vaasalai thedi vaa

Female : Mayakkum vilainthidum maalaiyil

Malargal virinthidum cholaiyil

Male Part

Thendralae thendralae thenisai paadivaa

Female : Sogangal theerppathun raagangal allavaa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : தென்றலே தென்றலே நீ என்னை நாடிவா

வாழலாம் வாழலாம் வாசலை தேடிவா

மயக்கும் விளைந்திடும் மாலையில்

மலர்கள் விரிந்திடும் சோலையில்....

ஆண் : தென்றலே தென்றலே நீ என்னை நாடிவா

வாழலாம் வாழலாம் வாசலை தேடிவா

பெண் : வானம்பாடிகள் போலவே கானம் பாடிய நாட்களே

ஓடும் மேகங்கள் போலவே ஓடி போனது காற்றிலே

ஆண் : பிரிந்த பின் கூடினால் பேசவும் தோன்றுமோ

பார்வைகள் யாவுமே வார்த்தைகள் ஆகுமோ

பெண் : நேற்று வாடிய தாமரை மீண்டும் பூத்திடுமோ

பெண் : தென்றலே தென்றலே தேனிசை பாடிவா

சோகங்கள் தீர்ப்பதுன் ராகங்கள் அல்லவா

ஆண் மற்றும் பெண் : .......................

பெண் : ராஜமாளிகை வாசமும் ராகமாளிகை பாடலும்

காட்சி மாறிய காரணம் கால தேவனின் நாடகம்

ஆண் : வேறோரு பாடலை சேர்ந்தது ராகமே

ஆயினும் என் மனம் வாழ்த்துக்கள் கூறுமே

கானல் நீரில் மான்களின் தாகம் தீர்ந்திடுமோ

ஆண் : தென்றலே தென்றலே நீ என்னை நாடிவா

வாழலாம் வாழலாம் வாசலை தேடிவா

பெண் : மயக்கும் விளைந்திடும் மாலையில்

மலர்கள் விரிந்திடும் சோலையில்

ஆண் : தென்றலே தென்றலே தேனிசை பாடிவா

பெண் : சோகங்கள் தீர்ப்பதுன் ராகங்கள் அல்லவா

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Gangai Amaran

Lyrics by: Vaali

Release information: From Saavi (1985) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vaali · Music: Gangai Amaran

Explore this song