Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Aaa…aaa….aaa…aaa…

Hooo ooo oo ooo

Hooo ooo oo ooo

Aaa…aaa….aaa…aaa…

Female Part

Thendral kaathae thendral kaathae

Saedhi onnu kettiyaa

Kannippoovu kannil nooru

Kolam potta paathiya

Maaman mogatha paathu thaan

Vandhu sera solla maattiya

Female Part

Thendral kaathae thendral kaathae

Saedhi onnu kettiyaa

Kannippoovu kannil nooru

Kolam potta paathiya

Female Part

Sondham theduthu… indha poonguyil

Sogathoda vaazhuthu

Indha kaattula… thandha paattula

Yekkankondu vaaduthu

Female Part

Thaedi thaedi paadi paadi…

Thaedi thaedi paadi paadi…

Dhegam vaadi ponadhae

Neril onna kaana nenjam

Nesathoda yenguthu

Female Part

Thendral kaathae thendral kaathae

Saedhi onnu kettiyaa

Kannippoovu kannil nooru

Kolam potta paathiya

Female Part

Indha boomiyum andha vaanamum

Irukkumkolam maaralaam

Indha aasaiyum senja poosaiyum

Endrum maara koodumo

Female Part

Kaathu vaazhum kaalam yaavum

Kaathu vaazhum kaalam yaavum

Kaadhal geetham vaazhumae

Kanavu kooda kavidhaiyaagi

Unadhu pugazha paadumae

Female Part

Thendral kaathae thendral kaathae

Saedhi onnu kettiyaa

Kannippoovu kannil nooru

Kolam potta paathiya

Maaman mogatha paathu thaan

Vandhu sera solla maattiya

Female Part

Thendral kaathae thendral kaathae

Saedhi onnu kettiyaa

Kannippoovu kannil nooru

Kolam potta paathiya

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பெண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே

சேதி ஒண்ணு கேட்டியா

கன்னிப்பூவு கண்ணில் நூறு

கோலம் போட்டா பாத்தியா

மாமன் மொகத்த பாத்து தான்

வந்து சேர சொல்ல மாட்டியா

பெண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே

சேதி ஒண்ணு கேட்டியா

கன்னிப்பூவு கண்ணில் நூறு

கோலம் போட்டா பாத்தியா

பெண் : சொந்தம் தேடுது இந்த பூங்குயில்

சோகத்தோடு வாழுது

இந்த காட்டுல தந்த பாட்டுல

ஏக்கங்கொண்டு வாடுது

பெண் : தேடி தேடி பாடி பாடி

தேடி தேடி பாடி பாடி

தேகம் வாடி போனதே

நேரில் உன்ன காண நெஞ்சம்

நேசத்தோட ஏங்குது

பெண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே

சேதி ஒண்ணு கேட்டியா

கன்னிப்பூவு கண்ணில் நூறு

கோலம் போட்டா பாத்தியா

பெண் : இந்த பூமியும் அந்த வானமும்

இருக்கும்கோலம் மாறலாம்

இந்த ஆசையும் செஞ்ச பூசையும்

என்றும் மாற கூடுமோ

பெண் : காத்து வாழும் காலம் யாவும்

காத்து வாழும் காலம் யாவும்

காதல் கீதம் வாழுமே

கனவு கூட கவிதையாகி

உனது புகழ பாடுமே

பெண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே

சேதி ஒண்ணு கேட்டியா

கன்னிப்பூவு கண்ணில் நூறு

கோலம் போட்டா பாத்தியா

மாமன் மொகத்த பாத்து தான்

வந்து சேர சொல்ல மாட்டியா

பெண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே

சேதி ஒண்ணு கேட்டியா

கன்னிப்பூவு கண்ணில் நூறு

கோலம் போட்டா பாத்தியா

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Kumbakarai Thangaiah (1991) · Lyricist: Gangai Amaran

Explore this song