Roman script

Singers : Kapil Kapilan and Srinisha Jayaseelan

Music by : Dhibu Ninan Thomas

Male Part

Kaanal neeril pootha mullaiyae

Kangal poigal solvathillayae

Vaazhvin vaarthai ondrai solliyae

Valiyudan neengi povathenna thalliyae

Kaadhoramaai innum reengaaramae

Un poomugam nenjil sangaaramae

Male Part

Jal jal kolusoli

En kaadhil kadhakali

Nil nil thanimaiyil

Kal veesichel kal veesichel

Male Part

Mul mul iniya mul

En yengum manadhinul

Nil nil ooru bathil

Sollaamal sol sollaamal sol

Female Part

Haa..aa..

Andrum indrum manamellaam neeyae

Anbin kaatil alaipaayum theeyae

Neer thedum podhae

Mazhaiyaai nee vandhaayae

Male Part

Nee meetkathaan naan moozhginenaa

Un moochilthaan naan vaazhgirenaa

Nee ketkathaan naan pesinenaa

Neeindri naanthaanaa

Female : Theera nadhi namm vaazhvu thaanae

Kondadavae naan yenginenae

Both : Kaanal neeril pootha mullaiyae

Hoo ooKangal poigal solvathillayae

Haaa..aa..vaazhvin vaarthai ondrai solliyae

Valiyudan neengi povethenna thalliyae

Kaadhoramaai innum reengaramae

Un poomugam nenjil sangaaramae

Female Part

Jal jal kolusoli

En kaadhil kadhakali

Nil nil thanimaiyil

Kal veesichel kal veesichel

Female Part

Mul mul iniya mul

En yengum manadhinul

Nil nil ooru bathil

Male : Sollaamal sol sollaamal sol

Female Part

Theera nadhi namm vaazhvu thaanae

Kondadavae naan yenginenae

En swasam nee en vaazhvum neeyae

Nee vaazha naan kanmooduvenae

Male : Humming………….

தமிழ்

பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன்

இசை அமைப்பாளர் : திபு நின்னன் தாமஸ்

ஆண் : கானல் நீரில் பூத்த முல்லையே

கண்கள் பொய்கள் சொல்வதில்லையே

வாழ்வின் வாழ்த்து ஒன்று சொல்லியே

வலியுடன் நீங்கி போவதென்ன தள்ளியே

காதோரமாய் இன்னும் ரீங்காரமே

உன் பூமுகம் நெஞ்சில் சங்காரமே

ஆண் : ஜல் ஜல் கொலுசொலி

என் காதில் கதகளி

நில் நில் தனிமையில்

கல் வீசிசெல் கல் வீசிசெல்

ஆண் : முள் முள் இனிய முள்

என் ஏங்கும் மனதினுள்

நில் நில் ஒரு பதில்

சொல்லாமல் சொல் சொல்லாமல் சொல்

பெண் : ஹா...ஆஅ..

ஹோ அன்றும் இன்றும்

மனமெல்லாம் நீயே

அன்பின் காட்டில் அலைபாயும் தீயே

நீர் தேடும் போது

மழையாய் நீ வந்தாயே

ஆண் : நீ மீட்கத்தான் நான் மூழ்கினேனா

உன் மூச்சில்தான் நான் வாழ்கிறேனா

நீ கேட்கத்தான் நான் பேசினேனா

நீயின்றி நான்தானா

பெண் : தீரா நதி நம் வாழ்வு தானே

கொண்டாடவே நான் ஏங்கினேனே

இருவர் : கானல் நீரில் பூத்த முல்லையே

ஹோ கண்கள் பொய்கள் சொல்வதில்லையே

ஹா ..ஆ...வாழ்வின் வாழ்த்து ஒன்று சொல்லியே

வலியுடன் நீங்கி போவதென்ன தள்ளியே

காதோரமாய் இன்னும் ரீங்காரமே

உன் பூமுகம் நெஞ்சில் சங்காரமே

பெண் : ஜல் ஜல் கொலுசொலி

என் காதில் கதகளி

நில் நில் தனிமையில்

கல் வீசிசெல் கல் வீசிசெல்

பெண் : முள் முள் இனிய முள்

என் ஏங்கும் மனதினுள்

நில் நில் ஒரு பதில்

ஆண் : சொல்லாமல் சொல் சொல்லாமல் சொல்

பெண் : தீரா நதி நம் வாழ்வு தானே

கொண்டாடவே நான் ஏங்கினேனே

என் ஸ்வாசம் நீ

என் வாழ்வும் நீயே

நீ வாழ நான்

கண்மூடுவேனே

ஆண் : ................................

Song information

Singers: Kapil Kapilan and Srinisha Jayaseelan

Music by: Dhibu Ninan Thomas

Release information: From Nadhi (2022) · Singer: Kapil Kapilan and Srinisha Jayaseelan · Lyricist: Thamarai · Music: Dhibu Ninan Thomas

Explore this song