Roman script

Singer : Anirudh Ravichander

Music by : Dhibu Ninan Thomas

Male Part

Othaiyadi pathayila

Thaavi oduren

Aththai peththa poonguyila

Thedi vaaduren

Male Part

Santhana malai alluthu aala

Vaasam yeruthu

En kili mela sangili pola

Sera thonuthu

Sakkarai aala sokkuthu aala

Maalai maatha maman varattumma

Male Part

Kanmaniyae…

Sa dha ni sa

Dha ni sa ma ga ma ga sa

Dha ni sa ga ga sa

Dha pa ga sa ga ga

Sa ni dha ni sa

Male Part

Vazhiyila pootha

Saamanthi neeyae

Vizhiyila sertha

Poongothu neeyae

Male Part

Adiyae adiyae poongodiyae

Kavalai marakkum thaai madiyae

Azhagae azhagae pen azhagae

Tharayil nadakkum therazhagae

Male Part

Nizhalaattam pinnala

Naan odi vanthenae

Oru vaatti ennai paaren ma

Male Part

Othaiyadi pathayila

Thaavi oduren

Aththai peththa poonguyila

Thedi vaaduren

Chorus

Dhum dhum dha rae ro

Dhum dhum dha rae ro

Dhum dhum dha rae ro

Dhum dharae dhum dharae

Chorus

Dhum dhum dha rae ro

Dhum dhum dha rae ro

Dhum dhum dha rae ro

Dhum dharae dhum dharae

Chorus

Dhum dhum dha rae ro

Dhum dhum dha rae ro

Dhum dhum dha rae ro

Dhum dharae dhum dharae

Male Part

Palamurai neeyum

Paarkaama pona

Irumbukku mela

Thuruvena aana

Male Part

Usura unakkae

Nendhu vitten

Irunthum nerunga

Bayanthu kitten

Uyirae uyirae en uyirae haan

Ulagam neethan vaa uyirae

Male Part

Manasellam kannadi

Odaikatha panthadi

Vathaikatha kannae kanmaniyae

Male Part

Othaiyadi pathayila

Thaavi oduren

Aththai peththa poonguyila

Thedi vaaduren

Male Part

Hey…

Nenjula veesum kanmani vaasam

Kaattu senbagamae

Sangathi pesum kangalum koosum

Kaadhal santhanamae

Male Part

Paravai pola paranthu poga

Kuda sernthu neeyum vaaruviya

Kanmaniyae…ae…..

Vaaa…konjidavae…ae……….

Chorus

Dhum dhum dha rae ro

Dhum dhum dha rae ro

Dhum dhum dha rae ro

Dhum dharae dhum dharae

தமிழ்

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

இசையமைப்பாளர் :

திபு நினன் தாமஸ்

ஆண் : ஒத்தையடி பாதையில

தாவி ஓடுறேன்

அத்த பெத்த பூங்குயில

தேடி வாடுறேன்.

ஆண் : சந்தன மாலை

அள்ளுது ஆள

வாசம் ஏருது.

என் கிளி மேல சங்கிலி போல

சேர தோணுது.

சக்கர ஆல சொக்குது ஆள

மாலை மாத்த

மாமன் வரட்டுமா....

ஆண் : கண்மணியே....

ச த நி ச

த நி ச ம க ம க ச

த நி ச க க ச

த ப க ச க க

ச நி த நி ச

ஆண் : வழியில பூத்த

சாமந்தி நீயே.

விழியில சேர்த்த

பூங்கொத்து நீயே

ஆண் : அடியே அடியே பூங்கொடியே

கவலை மறக்கும் தாய் மடியே .

அழகே அழகே பெண் அழகே

தரையில் நடக்கும் பேரழகே

ஆண் : நிழலாட்டம் பின்னால

நான் ஓடி வந்தேனே

ஒரு வாட்டி என்ன

பாரேன் மா

ஆண் : ஒத்தையடி பாதையில

தாவி ஓடுறேன்

அத்த பெத்த பூங்குயில

தேடி வாடுறேன்.

குழு : தும் தும் தரே ரோ

தும் தும் தரே ரோ

தும் தும் தரே ரோ

தும் தரே தும் தரே

குழு : தும் தும் தரே ரோ

தும் தும் தரே ரோ

தும் தும் தரே ரோ

தும் தரே தும் தரே

குழு : தும் தும் தரே ரோ

தும் தும் தரே ரோ

தும் தும் தரே ரோ

தும் தரே தும் தரே

ஆண் : பலமுறை நீயும்

பாக்காம போனா

இரும்புக்கு மேல

துரும்பென ஆனேன்.

உசுர உனக்கே நேந்து விட்டேன்

இருந்தும் நெருங்க

பயந்துக்கிட்டேன்

ஆண் : உயிரே உயிரே என்னுயிரே

உலகம் நீதான் வா உயிரே

மனசெல்லாம் கண்ணாடி

உடைக்காத பந்தாடி

வதைக்காத கண்ணே கண்மணியே

ஆண் : ஒத்தையடி பாதையில

தாவி ஓடுறேன்

அத்த பெத்த பூங்குயில

தேடி வாடுறேன்

ஆண் : ஹே....

நெஞ்சுல வீசும் கண்மணி வாசம்

காட்டு செண்பகமே

சங்கதி பேசும் கண்களும் கூசும்

காதல் சந்தனமே

ஆண் : பறவை போல பறந்து போக

கூட சேர்ந்து நீயும் வருவியா

கண்மணியே.....

வா....கொஞ்சிடவே....

குழு : தும் தும் தரே ரோ

தும் தும் தரே ரோ

தும் தும் தரே ரோ

தும் தரே தும் தரே

Song information

Singer: Anirudh Ravichander

Music by: Dhibu Ninan Thomas

Release information: From Kanaa (2018) · Lyricist: Arunraja Kamaraj

Explore this song