Roman script

Singer : T. M. Soundararajan

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male Part

Thanthai naan ngae needh devanthaan angae

Thanthai naan ngae needh devanthaan angae

Naanezhuthum theerppu naayagann vaakku

Naanezhuthum theerppu naayagann vaakku

Needhyin mun nee yaar naan yaar sol

Who ever it may be i live for justice

Male Part

Thanthai naan ngae needh devanthaan angae

Male Part

Naanum azhavillayaa kanneer vdavllayaa

Thanthai manamillaiyaa paasam enakkillayaa

Kadamayin pidiylae

Kadamayin pidiylae kaithyaai nirkkiraen

Kangalai kattiyae unmaya paarkkiraen

Kuttramo adhu kuttramo no….no….no….

Male Part

Thanthai naan ngae needh devanthaan angae

Naanezhuthum theerppu naayagann vaakku

Needhyin mun nee yaar naan yaar sol

Male Part

Andru arichchanthiran pilla vilai ponathum

Sudala avan kaakkavae thunba nilaiyaanathum

Andru thaai sollaiyum karnan yaerkaathathum

Sontha annan thambi endru paarkkaathathum

Male Part

Andru magudam thannai bharathan soodaathathum

Annan thiruppaathugai kondu arasaandathum

Unmaiya pottravae saththyam kaakkavae

Allavo… sollungal sollungal

Male Part

Thanthai naan ngae needh devanthaan angae

Naanezhuthum theerppu naayagann vaakku

Needhyin mun nee yaar naan yaar sol

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : தந்தை நான் இங்கே நீதி தேவன்தான் அங்கே

தந்தை நான் இங்கே நீதி தேவன்தான் அங்கே

நானெழுதும் தீர்ப்பு நாயகனின் வாக்கு

நானெழுதும் தீர்ப்பு நாயகனின் வாக்கு

நீதியின் முன் நீ யார் நான் யார் சொல்

ஹூ எவர் இட் மே பி ஐ லிவ் பார் ஜஸ்டிஸ்

ஆண் : தந்தை நான் இங்கே நீதி தேவன்தான் அங்கே

ஆண் : நானும் அழவில்லையா கண்ணீர் விடவில்லையா

தந்தை மனமில்லையா பாசம் எனக்கில்லையா

கடமையின் பிடியிலே

கடமையின் பிடியிலே கைதியாய் நிற்கிறேன்

கண்களை கட்டியே உண்மையை பார்க்கிறேன்

குற்றமோ அது குற்றமோ நோ...நோ...நோ....

ஆண் : தந்தை நான் இங்கே நீதி தேவன்தான் அங்கே

நானெழுதும் தீர்ப்பு நாயகனின் வாக்கு

நீதியின் முன் நீ யார் நான் யார் சொல்

ஆண் : அன்று அரிச்சந்திரன் பிள்ளை விலை போனதும்

சுடலை அவன் காக்கவே துன்ப நிலையானதும்

அன்று தாய் சொல்லையும் கர்ணன் ஏற்காததும்

சொந்த அண்ணன் தம்பி என்று பார்க்காததும்

ஆண் : அன்று மகுடம் தன்னை பரதன் சூடாததும்

அண்ணன் திருப்பாதுகை கொண்டு அரசாண்டதும்

உண்மையை போற்றவே சத்தியம் காக்கவே

அல்லவோ.....சொல்லுங்கள் சொல்லுங்கள்....

ஆண் : தந்தை நான் இங்கே நீதி தேவன்தான் அங்கே

நானெழுதும் தீர்ப்பு நாயகனின் வாக்கு

நீதியின் முன் நீ யார் நான் யார் சொல் சொல் சொல்

Song information

Singer: T. M. Soundararajan

Music by: Gangai Amaran

Lyrics by: Vaali

Release information: From Neethibathi (1983) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: Gangai Amaran

Explore this song