Roman script

Singer : L. R. Eswari

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Female Part

Paazhum vayirae nee pasikkaathu irunthaalae

Yaezhai engalukku kavalai irukkaathae

Kavalai irukkaathae….

Female Part

Thanniyillaa meenai pola

Kanneeril naangal vaada

Engalai yaen padaiththaano

Female Part

Naalu velai pattinil

Naan kidanthu paadugiren

Engalai yaen padaiththaano

En thangai aval kannil

Engalai yaen padaiththaano

En thangai aval kannil

Oru gangaiyai naan kandaen

Female Part

Thanniyillaa meenai pola

Kanneeril nangal vaada

Engalai yaen padaiththaanae

Female Part

Naalu velai pattiniyil

Naan kidanthu paadukiraen

Engalai yaen padaiththaano…

En thangai aval kannil

Engalai yaen padaiththaano

En thangai aval kannil

Oru gangaiyai naan kandaen

Female Part

Padippatharkku aasaippattu

Paathiyilae niruththi vittaen

Haan aaha haa aahaa haan aahaa haan…

Female Part

Padippatharkku aasaippattu

Paathiyilae niruththi vittaen

Thangachiyai aalaakkuvaen

Thaalaattu seeraattuvean

Cholai malaraai ival malara

Naan vaervai sinthi valarppaen

Female Part

Thanniyillaa meenai pola

Kanneeril nangal vaada

Engalai yaen padaiththaanae

Female Part

Naalu velai pattiniyil

Naan kidanthu paadukiraen

Engalai yaen padaiththaano…

Female Part

Thoosu kooda aval kannil

Vizhunthaalum naan azhuvaen

Haan aahaa haa aahaa haa aaha haan

Female Part

Thoosu kooda aval kannil

Vizhunthaalum naan azhuvaen

Kashtangalai naan sumakkiraen

Kanneeril naan mithakkiraen

Aval siriththaal naan sirippaen

Aval azhuthaal naan azhuvaen

Female Part

Thanniyillaa meenai pola

Kanneeril nangal vaada

Engalai yaen padaiththaanae

Female Part

Naalu velai pattiniyil

Naan kidanthu paadukiraen

Engalai yaen padaiththaano…

En thangai aval kannil

Engalai yaen padaiththaano

En thangai aval kannil

Oru gangaiyai naan kandaen

Heehmm heehmm heehmm heehmm heehmm mm

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

பெண் : பாழும் வயிறே நீ பசிக்காது இருந்தாலே

ஏழை எங்களுக்கு கவலை இருக்காதே

கவலை இருக்காதே......

பெண் : தண்ணியில்லா மீனை போல

கண்ணீரில் நாங்கள் வாட

எங்களை ஏன் படைத்தானோ

பெண் : நாலு வேளை பட்டினியில்

நான் கிடந்து பாடுகிறேன்

எங்களை ஏன் படைத்தானோ

என் தங்கை அவள் கண்ணில்

ஒரு கங்கையை நான் கண்டேன்

என் தங்கை அவள் கண்ணில்

ஒரு கங்கையை நான் கண்டேன்

பெண் : தண்ணியில்லா மீனை போல

கண்ணீரில் நாங்கள் வாட

எங்களை ஏன் படைத்தானோ....

பெண் : நாலு வேளை பட்டினியில்

நான் கிடந்து பாடுகிறேன்

எங்களை ஏன் படைத்தானோ

என் தங்கை அவள் கண்ணில்

ஒரு கங்கையை நான் கண்டேன்

என் தங்கை அவள் கண்ணில்

ஒரு கங்கையை நான் கண்டேன்

பெண் : படிப்பதற்கு ஆசைப்பட்டு

பாதியிலே நிறுத்தி விட்டேன்

ஹான் ஆஹா ஹா ஆஹா ஹான் ஆஹ ஹான்.....

பெண் : படிப்பதற்கு ஆசைப்பட்டு

பாதியிலே நிறுத்தி விட்டேன்

தங்கச்சியை ஆளாக்குவேன்

தாலாட்டி சீராட்டுவேன்

சோலை மலராய் இவள் மலர

நான் வேர்வை சிந்தி வளர்ப்பேன்.....

பெண் : தண்ணியில்லா மீனை போல

கண்ணீரில் நாங்கள் வாட

எங்களை ஏன் படைத்தானோ....

பெண் : நாலு வேளை பட்டினியில்

நான் கிடந்து பாடுகிறேன்

எங்களை ஏன் படைத்தானோ

பெண் : தூசு கூட அவள் கண்ணில்

விழுந்தாலும் நான் அழுவேன்

ஹான் ஆஹா ஹா ஆஹா ஹான் ஆஹ ஹான்.....

பெண் : தூசு கூட அவள் கண்ணில்

விழுந்தாலும் நான் அழுவேன்

கஷ்டங்களை நான் சுமக்கிறேன்

கண்ணீரில் நான் மிதக்கிறேன்

அவள் சிரித்தால் நான் சிரிப்பேன்

அவள் அழுதால் நான் அழுவேன்

பெண் : தண்ணியில்லா மீனை போல

கண்ணீரில் நாங்கள் வாட

எங்களை ஏன் படைத்தானோ....

பெண் : நாலு வேளை பட்டினியில்

நான் கிடந்து பாடுகிறேன்

எங்களை ஏன் படைத்தானோ

என் தங்கை அவள் கண்ணில்

ஒரு கங்கையை நான் கண்டேன்

என் தங்கை அவள் கண்ணில்

ஒரு கங்கையை நான் கண்டேன்

ஹீஹிம் ஹீஹிம் ஹீஹிம் ஹீஹிம் ஹீஹிம் ம்ம்

Song information

Singer: L. R. Eswari

Music by: T. Rajendar

Lyrics by: T. Rajendar

Release information: From Thangaikkor Geetham (1983) · Singer: L. R. Eswari · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar

Explore this song