Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Vaali Female Part Aa…aa….aa….aa…. Laallaala laalaa laallaala laalaa Female Part Thanneer kudam kondu thaniyaaga ponaen Thaniyaaga naan poga thunai ondru kandaen Theriyaatha saedhi thelivaaga sonnaal Thunaiyaaga vanthaal poonthendral pennaal Female Part Thanneer kudam kondu thaniyaaga ponaen Thaniyaaga naan poga thunai ondru kandaen Female Part Neerodai kaattraaga nenjil ulaavum Themmaangu paadalgal dheiveegam aagum Neerodai kaattraaga nenjil ulaavum Themmaangu paadalgal dheiveegam aagum Female Part Nee ketkkaththaanae…ae… Nidham paaduvaenae thaenaaga vizhiyae Kaayangal aarum kavalaigal theerum thaanagavae Neengaamal kaadhil reengaaram seiyyum Naan paadum aalolamae Female Part Thanneer kudam kondu thaniyaaga ponaen Thaniyaaga naan poga thunai ondru kandaen Theriyaatha saedhi thelivaaga sonnaal Thunaiyaaga vanthaal poonthendral pennaal Female Part Dheivangal sila neram manithargal polae Nerukku neraaga thondrum mann melae Dheivangal sila neram manithargal polae Nerukku neraaga thondrum mann melae Female Part Naan ingu paarththaen Nadamaadum deivam neethaan aiyyaa Nenjukkul vaiththu thozhugindra thogai Naanthaan aiyyaa Naan konda nandri ennendru solla Vaarththaigal kidaiyaathayyaa Female Part Thanneer kudam kondu thaniyaaga ponaen Thaniyaaga naan poga thunai ondru kandaen Theriyaatha saedhi thelivaaga sonnaal Thunaiyaaga vanthaal poonthendral pennaal Female Part Thanneer kudam kondu thaniyaaga ponaen Thaniyaaga naan poga thunai ondru kandaen Thanneer kudam kondu thaniyaaga ponaen Thaniyaaga naan poga thunai ondru kandaen
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : ஆ....ஆ....ஆ....ஆ.... லால்லால லாலா லால்லால லாலா பெண் : தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன் தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன் தெரியாத சேதி தெளிவாகச் சொன்னாள் துணையாக வந்தாள் பூந்தென்றல் பெண்ணாள் பெண் : தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன் தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன் பெண் : நீரோடை காற்றாக நெஞ்சில் உலாவும் தெம்மாங்கு பாடல்கள் தெய்வீகம் ஆகும் நீரோடை காற்றாக நெஞ்சில் உலாவும் தெம்மாங்கு பாடல்கள் தெய்வீகம் ஆகும் பெண் : நீ கேட்கத்தானே....ஏ...... நிதம் பாடுவேனே தேனாக விழியே காயங்கள் ஆறும் கவலைகள் தீரும் தானாகவே நீங்காமல் காதில் ரீங்காரம் செய்யும் நான் பாடும் ஆலோலமே பெண் : தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன் தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன் தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன் தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன் பெண் : தெய்வங்கள் சில நேரம் மனிதர்கள் போலே நேருக்கு நேராக தோன்றும் மண் மேலே தெய்வங்கள் சில நேரம் மனிதர்கள் போலே நேருக்கு நேராக தோன்றும் மண் மேலே பெண் : நான் இங்கு பார்த்தேன்........ நடமாடும் தெய்வம் நீதான் அய்யா நெஞ்சுக்குள் வைத்து தொழுகின்ற தோகை நான்தான் ஐயா நான் கொண்ட நன்றி என்னென்று சொல்ல வார்த்தைகள் கிடையாதைய்யா....... பெண் : தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன் தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன் தெரியாத சேதி தெளிவாகச் சொன்னாள் துணையாக வந்தாள் பூந்தென்றல் பெண்ணாள் பெண் : தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன் தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Lyrics by: Vaali
Release information: From Sakkarai Devan (1993) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Sakkarai Devan
- Composer: Ilayaraja
- Lyricist: Vaali