Roman script

Thannai Arindhu Song Lyrics from “Ratha Kanneer” Tamil film starring “M. R. Radha, Sriranjani and S. S. Rajendran” in a lead role. This song was sung by “C. S. Jayaraman” and the music is composed by “C. S. Jayaraman“. Lyrics works are penned by lyricist “Mahakavi Bharathiyar”.

Singer : C. S. Jayaraman

Music by : C. S. Jayaraman

Lyrics by : Mahakavi Baharathiyar

Male Part

Thannai yarinthozhuguvaar thannai maraippaar

Thannai yariyaathavarae thannai kaattuvaar

Thannai yarinthozhuguvaar thannai maraippaar

Thannai yariyaathavarae thannai kaattuvaar

Male Part

Pinnaiyoru kadavulai pena ninaiyaar

Pinnaiyoru kadavulai pena ninaiyaar

Peroliyai penuvaayendrodu paambe

Peroliyai penuvaayendrodu paambe

Male Part

Aadu paambe aadu paambe

Aadu paambe aadu paambe

Peroliyai penuvaayendrodu paambe

Male Part

Uliyitta karsilaiyil undo unarchi

Eee…..ee….ee….ee….ee…ee…

Uliyitta karsilaiyil undo unarchi

Ulagaththin moodarukundo unarchi

Male Part

Puliyitta sembinilae kuttrampomo

Puliyitta sembinilae kuttrampomo

Annyaanam pogaathu moodarkondraadu paambe

Male Part

Poosai seithathaal suththa pothaam varumo

Oo…oo…oo…oo…oo…oo…oo…

Poosai seithathaal pothaam varumo

Bhoomi valanj seithathanaar punniyamundo

Male Part

Aasaiyattra kaalaththilaeyae aadhi vashthuvai

Aasaiyattra kaalaththilaeyae aadhi vashthuvai

Adaiyaalaamendru thuninthaadu paambe

Male Part

Aadu paambe aadu paambe

Aadu paambe aadu paambe

Aasaiyattra adaiyaalam endru aadu paambe

Male Part

Sathurvetha maaruvagai saasthiram pala

Sathurvetha maaruvagai saasthiram pala

Thanthiram puraanangalai saattru maagamam

Male Part

Vidha vidhamaana veru noolgalum

Vidha vidhamaana veru noolgalum

Veenaana noolgalendraadu paambe

Male Part

Aadu paambe aadu paambe

Aadu paambe aadu paambe

தமிழ்

பாடகர் : சி. எஸ். ஜெயராமன்

இசையமைப்பாளர் : சி. எஸ். ஜெயராமன்

பாடலாசிரியர் : மகாகவி பாரதியார்

ஆண் : தன்னை யறிந்தொழுகுவார் தன்னை மறைப்பார்

தன்னை யறியாதவரே தன்னைக் காட்டுவார்

தன்னை யறிந்தொழுகுவார் தன்னை மறைப்பார்

தன்னை யறியாதவரே தன்னைக் காட்டுவார்

ஆண் : பின்னையொரு கடவுளை பேணநினையார்

பின்னையொரு கடவுளை பேணநினையார்

பேரொளியைப் பேணுவாயென்றாடு பாம்பே

பேரொளியைப் பேணுவாயென்றாடு பாம்பே

ஆண் : ஆடு பாம்பே ஆடு பாம்பே

ஆடு பாம்பே ஆடு பாம்பே

பேரொளியைப் பேணுவாயென்றாடு பாம்பே

ஆண் : உளியிட்ட கற்சிலையில் உண்டோ வுணர்ச்சி

ஈ......ஈ....ஈ.....ஈ....ஈ.....ஈ....

உளியிட்ட கற்சிலையில் உண்டோ வுணர்ச்சி

உலகத்தின் மூடருக்குண்டோ வுணர்ச்சி

ஆண் : புளியிட்ட செம்பினிலே குற்றம்போமோ

புளியிட்ட செம்பினிலே குற்றம்போமோ

அஞ்ஞானம் போகாது மூடர்க்கென்றாடு பாம்பே

ஆண் : பூசை செய்ததால் சுத்த போதம் வருமோ

ஓ....ஓ....ஓ....ஓ....ஓ....ஓ.....

பூசை செய்ததால் சுத்த போதம் வருமோ

பூமி வலஞ் செய்ததனாற் புண்ணிய முண்டோ

ஆண் : ஆசையற்ற காலத்திலேயே ஆதி வஸ்துவை

ஆசையற்ற காலத்திலேயே ஆதி வஸ்துவை

அடையலாமென்று துணிந்தாடு பாம்பே

ஆண் : ஆடு பாம்பே ஆடு பாம்பே

ஆடு பாம்பே ஆடு பாம்பே

ஆசைவுற்ற அடையலாம் என்று ஆடு பாம்பே

ஆண் : சதுர்வேத மாறுவகை சாஸ்திரம் பல

சதுர்வேத மாறுவகை சாஸ்திரம் பல

தந்திரம் புராணங்களை சாற்று மாகமம்

ஆண் : வித விதமான வேறு நூல்களும்

வித விதமான வேறு நூல்களும்

வீணான நூல்களென்றாடு பாம்பே

ஆண் : ஆடு பாம்பே ஆடு பாம்பே

ஆடு பாம்பே ஆடு பாம்பே

Song information

Singer: C. S. Jayaraman

Music by: C. S. Jayaraman

Lyrics by: Mahakavi Baharathiyar

Release information: From Ratha Kanneer (1954) · Singer: C. S. Jayaraman · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar · Music: C. S. Jayaraman

Explore this song