Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Bharani Chorus Pachola keethukulla Padhungi nikkura pasangalukku Maranji nikkura Paruvam vandhuruchu Maamanukku seiyum seeru Selavum vanthuruchu Ululululululululululu…….. Female Part Thannaanae thaamara poo Maamaa thalaadum thanniyila Ye thaamara poothiruchae Maamaa thaavani vaangi vaanga Female Part Oorellaam kootikkittu Vandhidunga melam kotti Male Part Thannaanae thaamara poo Pulla thalaadum thanniyila Ye thaamara poothiduchu Pulla thaavani vaangi vaaren Male Part Kottura paniyila Naanum unakku kodaiya marattumaa Un vettura vizhiyila Moottura neruppula kulirum kaayatumaa Female Part Unakkum enakkum manasu Ippa vaikka piriyaachu Oliva maraiva pesi sirikka Ooda thunaiyaachu Male Part Kaiyyila anaikkura podhu Nee thulli kudhikkira maanu Female : Aathula kulikkira podhu Nee aala kadikkura meenu Male Part Un iduppu seela nazhuva Naan eduthu eduthu thazhuva Female Part Ye thannaanae thaamara poo Maamaa thalaadum thanniyila Male : Ye thaamara poothiduchu Pulla thaavani vaangi vaaren Female Part Dhinamum enna Thorathuthaiya unga perum moochu Aththi pooththa Maayam pola maamaa un pechu Male Part Kannae unakku minmini pudichi Velakkaa yethatumaa Vidiyira varaikkum madiyila saanji Vishiyam sollattumaa Female Part Maaman tharanum seeru Rendu maangaa thattu thoadu Male : Nee sirikkura thanga thaeru Un thevai enna kelu Female Part Vedala pulla naanum Oru vevaram ketka venum Male Part Thannaanae thaamara poo Pulla thalaadum thanniyila Female : Ye thaamara poothiruchae Maamaa thaavani vaangi vaanga Male Part Oorellaam kootikkittu Varuvenae melam kotti Female Part Ye thannaanae thaamara poo Maamaa thalaadum thanniyila Male : Ye thaamara poothiduchu Pulla thaavani vaangi vaaren
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : பரணி குழு : பச்சோல கீத்துகுள்ள பதுங்கி நிக்குற பசங்களுக்கு மறைஞ்சி நிக்குற பருவம் வந்துருச்சு மாமனுக்கு செய்யும் சீரும் செலவும் வந்துருச்சு உலுலுலுலுலுலுலுலு....... பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா தள்ளாடும் தண்ணியில ஏய் தாமரை பூத்திருச்சே மாமா தாவணி வாங்கிவாங்க பெண் : ஊரெல்லாம் கூட்டிகிட்டு... வந்திடுங்க மேளம் கொட்டி... ஆண் : ஏய் தன்னானே தாமரைப்பூ புள்ள தள்ளாடும் தண்ணியில ஏய் தாமரை பூத்திடுச்சு புள்ள தாவணி வாங்கிவாறேன்... ஆண் : கொட்டுற பனியில நானும் உனக்கு கொடையா மாறட்டுமா உன் வெட்டுற விழியில மூட்டுற நெருப்புல குளிரும் காயட்டுமா பெண் : உனக்கும் எனக்கும் மனசு இப்ப வைக்க பிரியாச்சு ஒளிவா மறைவா பேசி சிரிக்க ஓடை துணையாச்சு ஆண் : கையில அணைக்கிற போது நீ துள்ளி குதிக்கிற மானு... பெண் : ஆத்துல குளிக்கிற போது நீ ஆள கடிக்கிற மீனு... ஆண் : உன் இடுப்பு சேலை நழுவ நான் எடுத்து எடுத்து தழுவ..... பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா தள்ளாடும் தண்ணியில... ஆண் : ஏய் தாமரை பூத்திடுச்சு புள்ள தாவணி வாங்கிவாறேன்... பெண் : தெனமும் என்ன தொரத்துதைய்யா உங்க பெருமூச்சு.... அத்தி பூத்த மாலை போல மாமா உன் பேச்சு... ஆண் : கண்ணே உனக்கு மின்மினி புடுச்சி வெளக்கா ஏத்தட்டுமா விடியிற வரைக்கும் மடியில சாஞ்சி வெசயம் சொல்லட்டுமா பெண் : மாமன் தரனும் சீரு ரெண்டு மாங்கா தட்டு தோடு ஆண் : நீ சிரிக்கிற தங்கத்தேரு உன் தேவை என்ன கேளு பெண் : வெடல புள்ள நானும் ஒரு வெவரம் கேட்க வேணும்... ஆண் : ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா தள்ளாடும் தண்ணியில... பெண் : ஏய் தாமரை பூத்திருச்சே மாமா தாவணி வாங்கிவாங்க... ஆண் : ஊரெல்லாம் கூட்டிகிட்டு... வருவேனே மேளம் கொட்டி... பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ புள்ள தள்ளாடும் தண்ணியில... ஆண் : ஏய் தாமரை பூத்திருச்சே புள்ள தாவணி வாங்கிவாறேன்...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Bharani
Release information: From Periyanna (1999) · Lyricist: Vasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Periyanna
- Composer: Bharani