Roman script

Singers : S. N. Surendar and S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Poonguyilan

Male Part

Thanimaiyilae oru raagam

Oru thaalam uruvaagum

Inimaiyin kavithaigal piranthathu

Ilamaiyin ninaivugal paranthathu

Inimaiyin kavithaigal piranthathu

Ilamaiyin ninaivugal paranthathu

Male Part

Thanimaiyilae oru raagam

Oru thaalam uruvaagum

Inimaiyin kavithaigal piranthathu

Ilamaiyin ninaivugal paranthathu

Inimaiyin kavithaigal piranthathu

Ilamaiyin ninaivugal paranthathu

Male Part

Ho….nenjamae

Unnidam ndruthaan maatramae

Ho….nenjamae

Unnidam ndruthaan maatramae

Kallaana nenjangal kooda

Ilam pennaalae poovaaga maarum

Female Part

Thanimaiyilae oru raagam

Oru thaalam uruvaagum

Male : Inimaiyin kavithaigal piranthathu

Ilamaiyin ninaivugal paranthathu…

Female Part

………….

Male : ……………

Female Part

En devanae en manam unnidam thanjamae

En devanae en manam unnidam thanjamae

En ulla ponvaasal thaedi

Isai kaattraaga ennodu koodi

Pudhu oottraaga inbangal

Oora vendum saera vendum….

Male Part

Thanimaiyilae haa……oru raagam

Oru thaalam uruvaagum

Female : Inimaiyin kavithaigal piranthathu

Ilamaiyin ninaivugal paranthathu…

Male Part

Hae thendralae en manam vaanilae pouthae

Hae thendralae en manam vaanilae pouthae

Female : Ennaatha inbangal yaavum

Ini ennaalum unnodu vaazhum

Male : Pani neeraattum inneram

Paadavendum kooda vendum

Female Part

Thanimaiyilae…..aa…..oru raagam

Oru thaalam uruvaagum

Male : Inimaiyin kavithaigal piranthathu

Ilamaiyin ninaivugal paranthathu…

Both : ……………….

தமிழ்

பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : பூங்குயிலன்

ஆண் : தனிமையிலே ஒரு ராகம்

ஒரு தாளம் உருவாகும்

இனிமையின் கவிதைகள் பிறந்தது

இளமையின் நினைவுகள் பறந்தது.....

இனிமையின் கவிதைகள் பிறந்தது

இளமையின் நினைவுகள் பறந்தது.....

பெண் : தனிமையிலே ஒரு ராகம்

ஒரு தாளம் உருவாகும்

இனிமையின் கவிதைகள் பிறந்தது

இளமையின் நினைவுகள் பறந்தது.....

இனிமையின் கவிதைகள் பிறந்தது

இளமையின் நினைவுகள் பறந்தது.....

ஆண் : ஹோ.....நெஞ்சமே

உன்னிடம் இன்றுதான் மாற்றமே

ஹோ.....நெஞ்சமே

உன்னிடம் இன்றுதான் மாற்றமே

கல்லான நெஞ்சங்கள் கூட

இளம் பெண்ணாலே பூவாக மாறும்

இனி நான் காணும் இன்பங்கள்

ஆறு போல ஓடவேண்டும்......

பெண் : தனிமையிலே ஒரு ராகம்

ஒரு தாளம் உருவாகும்

ஆண் : இனிமையின் கவிதைகள் பிறந்தது

இளமையின் நினைவுகள் பறந்தது.....

பெண் : ........................

ஆண் : ......................

பெண் : என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே

என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே

என் உள்ள பொன்வாசல் தேடி

இசை காற்றாக என்னோடு கூடி

புது ஊற்றாக இன்பங்கள்

ஊற வேண்டும் சேரவேண்டும்........

ஆண் : தனிமையிலே ஹா......ஒரு ராகம்

ஒரு தாளம் உருவாகும்

பெண் : இனிமையின் கவிதைகள் பிறந்தது

இளமையின் நினைவுகள் பறந்தது.....

ஆண் : ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே

ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே

பெண் : எண்ணாத இன்பங்கள் யாவும்

இனி எந்நாளும் உன்னோடு வாழும்

ஆண் : பனி நீராட்டும் இந்நேரம்

பாடவேண்டும் கூட வேண்டும்.......

பெண் : தனிமையிலே....ஆ.....ஒரு ராகம்

ஒரு தாளம் உருவாகும்

ஆண் : இனிமையின் கவிதைகள் பிறந்தது

இளமையின் நினைவுகள் பறந்தது.....

இருவர் : ........................

Song information

Singers: S. N. Surendar and S. Janaki

Music by: Shankar Ganesh

Lyrics by: Poonguyilan

Release information: From Sattam Oru Iruttarai (1981) · Singer: S. N. Surendar and S. Janaki · Lyricist: Poonguyilan · Music: Shankar Ganesh

Explore this song