Roman script
Singer : T. M. Soundarajan Music by : K. J. Joy Male Part Thanimai en thunai Adhai thanthaan iraivanae Thanimai en thunai Adhai thanthaan iraivanae Male Part Vasantha kaalam malarnatha pothu Naan kandathillaiyae Thanimai en thunai Endrum thanimai en thunai Male Part Thanimai en thunai Adhai thanthaan iraivanae Male Part Vasantha kaalam malarantha pothum Naan kandathillaiyae Thanimai en thunai Endrum thanimai en thunai Male Part Vilai nilam ondru velikkul indru Palanindri pogum nilai iniyaen Uravenum koondil thanimaiyil vaadum Paravaiyin ullam thavikkaiyilae Male Part Kann moodi thoongum en pola yaarum Ingillai bhoomiyenum Thanimai en thunai Endrum thanimai en thunai Male Part Thanimai en thunai Adhai thanthaan iraivanae Male Part Vasantha kaalam malarnatha pothu Naan kandathillaiyae Thanimai en thunai Endrum thanimai en thunai Male Part Kadalukkula odum nadhigalin oottam Karaiyinil paarththaal therinthidumaa Idhayaththil aadum yaekkaththin vaattam Ezhuththinil koora mudinthidumaa Male Part Ennaalum penmai engindra dheivam Kollaatha thunbam illai Thanimai en thunai Endrum thanimai en thunai Male Part Thanimai en thunai Adhai thanthaan iraivanae Male Part Vasantha kaalam malarnatha pothu Naan kandathillaiyae Thanimai en thunai Endrum thanimai en thunai
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. ஜே. ஜோய் ஆண் : தனிமை என் துணை அதை தந்தான் இறைவனே தனிமை என் துணை அதை தந்தான் இறைவனே ஆண் : வசந்தக் காலம் மலர்ந்த போதும் நான் கண்டதில்லையே..... தனிமை என் துணை என்றும் தனிமை என் துணை...... ஆண் : தனிமை என் துணை அதை தந்தான் இறைவனே ஆண் : வசந்தக் காலம் மலர்ந்த போதும் நான் கண்டதில்லையே..... தனிமை என் துணை என்றும் தனிமை என் துணை...... ஆண் : விளை நிலம் ஒன்று வேலிக்குள் இன்று பலனின்றி போகும் நிலை இனியேன் உறவெனும் கூண்டில் தனிமையில் வாடும் பறவையின் உள்ளம் தவிக்கையிலே ஆண் : கண் மூடி தூங்கும் என் போல யாரும் இங்கில்லை பூமியெங்கும் தனிமை என் துணை என்றும் தனிமை என் துணை....... ஆண் : தனிமை என் துணை அதை தந்தான் இறைவனே ஆண் : வசந்தக் காலம் மலர்ந்த போதும் நான் கண்டதில்லையே..... தனிமை என் துணை என்றும் தனிமை என் துணை...... ஆண் : கடலுக்குள் ஓடும் நதிகளின் ஓட்டம் கரையினில் பார்த்தால் தெரிந்திடுமா இதயத்தில் ஆடும் ஏக்கத்தின் வாட்டம் எழுத்தினில் கூற முடிந்திடுமா ஆண் : எந்நாளும் பெண்மை என்கின்ற தெய்வம் கொள்ளாத துன்பம் இல்லை தனிமை என் துணை என்றும் தனிமை என் துணை....... ஆண் : தனிமை என் துணை அதை தந்தான் இறைவனே ஆண் : வசந்தக் காலம் மலர்ந்த போதும் நான் கண்டதில்லையே..... தனிமை என் துணை என்றும் தனிமை என் துணை......
Song information
Singer: T. M. Soundarajan
Music by: K. J. Joy
Release information: From Antharangam Oomaiyanathu (1980) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Antharangam Oomaiyanathu
- Composer: K. J. Joy