Roman script

Singer : T. M. Soundarajan

Music by : K. J. Joy

Male Part

Thanimai en thunai

Adhai thanthaan iraivanae

Thanimai en thunai

Adhai thanthaan iraivanae

Male Part

Vasantha kaalam malarnatha pothu

Naan kandathillaiyae

Thanimai en thunai

Endrum thanimai en thunai

Male Part

Thanimai en thunai

Adhai thanthaan iraivanae

Male Part

Vasantha kaalam malarantha pothum

Naan kandathillaiyae

Thanimai en thunai

Endrum thanimai en thunai

Male Part

Vilai nilam ondru velikkul indru

Palanindri pogum nilai iniyaen

Uravenum koondil thanimaiyil vaadum

Paravaiyin ullam thavikkaiyilae

Male Part

Kann moodi thoongum en pola yaarum

Ingillai bhoomiyenum

Thanimai en thunai

Endrum thanimai en thunai

Male Part

Thanimai en thunai

Adhai thanthaan iraivanae

Male Part

Vasantha kaalam malarnatha pothu

Naan kandathillaiyae

Thanimai en thunai

Endrum thanimai en thunai

Male Part

Kadalukkula odum nadhigalin oottam

Karaiyinil paarththaal therinthidumaa

Idhayaththil aadum yaekkaththin vaattam

Ezhuththinil koora mudinthidumaa

Male Part

Ennaalum penmai engindra dheivam

Kollaatha thunbam illai

Thanimai en thunai

Endrum thanimai en thunai

Male Part

Thanimai en thunai

Adhai thanthaan iraivanae

Male Part

Vasantha kaalam malarnatha pothu

Naan kandathillaiyae

Thanimai en thunai

Endrum thanimai en thunai

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. ஜே. ஜோய்

ஆண் : தனிமை என் துணை

அதை தந்தான் இறைவனே

தனிமை என் துணை

அதை தந்தான் இறைவனே

ஆண் : வசந்தக் காலம் மலர்ந்த போதும்

நான் கண்டதில்லையே.....

தனிமை என் துணை

என்றும் தனிமை என் துணை......

ஆண் : தனிமை என் துணை

அதை தந்தான் இறைவனே

ஆண் : வசந்தக் காலம் மலர்ந்த போதும்

நான் கண்டதில்லையே.....

தனிமை என் துணை

என்றும் தனிமை என் துணை......

ஆண் : விளை நிலம் ஒன்று வேலிக்குள் இன்று

பலனின்றி போகும் நிலை இனியேன்

உறவெனும் கூண்டில் தனிமையில் வாடும்

பறவையின் உள்ளம் தவிக்கையிலே

ஆண் : கண் மூடி தூங்கும் என் போல யாரும்

இங்கில்லை பூமியெங்கும்

தனிமை என் துணை

என்றும் தனிமை என் துணை.......

ஆண் : தனிமை என் துணை

அதை தந்தான் இறைவனே

ஆண் : வசந்தக் காலம் மலர்ந்த போதும்

நான் கண்டதில்லையே.....

தனிமை என் துணை

என்றும் தனிமை என் துணை......

ஆண் : கடலுக்குள் ஓடும் நதிகளின் ஓட்டம்

கரையினில் பார்த்தால் தெரிந்திடுமா

இதயத்தில் ஆடும் ஏக்கத்தின் வாட்டம்

எழுத்தினில் கூற முடிந்திடுமா

ஆண் : எந்நாளும் பெண்மை என்கின்ற தெய்வம்

கொள்ளாத துன்பம் இல்லை

தனிமை என் துணை என்றும்

தனிமை என் துணை.......

ஆண் : தனிமை என் துணை

அதை தந்தான் இறைவனே

ஆண் : வசந்தக் காலம் மலர்ந்த போதும்

நான் கண்டதில்லையே.....

தனிமை என் துணை

என்றும் தனிமை என் துணை......

Song information

Singer: T. M. Soundarajan

Music by: K. J. Joy

Release information: From Antharangam Oomaiyanathu (1980) · Lyricist: Gangai Amaran

Explore this song