Roman script

Singers : T. M. Soundarajan and Seerkazhi Sivachidambaram

Music by : Shankar Ganesh

Male Part

Thangangalae ondru saerungal

Than maanam kaakka vaarungal

Kuttram purintha ketta madhigalin

Kottam odukka vaarungal

Male Part

Thangangalae ondru saerungal

Than maanam kaakka vaarungal

Kuttram purintha ketta madhigalin

Kottam odukka vaarungal

Male Part

Azhuthu odhungi kidanthaal

Ungal aduppai karaiyaan arikkum

Male Part

Aayiram peraai thirantaal

Antha arakkanin thimirum adanguum

Aanava peigalai azhippom pagaiyin

Aani verkalai aruppom….

Male Part

Thangangalae ondru saerungal

Than maanam kaakka vaarungal

Male : Kuttram purintha ketta madhigalin

Kottam odukka vaarungal….

Male Part

Sinthanai seivathu illai

Idhu thalaigalai aattum pommai

Oru naal soru idaiththaal

Thanmaanam virkkum manthai

Male Part

Irandu kangalai izhanthum

Idhu entha yugaththil thirunthum

Irandu kangalai izhanthum

Idhu entha yugaththil thirunthum

Male Part

Thangangalae ondru saerungal

Than maanam kaakka vaarungal

Male : Kuttram purintha ketta madhigalin

Kottam odukka vaarungal….

Male Part

Kanavan irukkumpothae

Thirudar kattiya thaaliyai aruththaar

Kanavan irukkumpothae

Thirudar kattiya thaaliyai aruththaar

Male Part

Kanneer vittathu kuzhanthai

Antha kaatchiyai kandu rasiththaar

Male Part

Velukka poguthu kizhakku

Ada vidinthaal ulagam unakku

Male Part

Thangangalae ondru saerungal

Than maanam kaakka vaarungal

Male : Kuttram purintha ketta madhigalin

Kottam odukka vaarungal….

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் சீர்காழி சிவசிதம்பரம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : தங்கங்களே ஒன்று சேருங்கள்

தன் மானம் காக்க வாருங்கள்

குற்றம் புரிந்த கெட்ட மதிகளின்

கொட்டம் ஒடுக்க வாருங்கள்.....

ஆண் : தங்கங்களே ஒன்று சேருங்கள்

தன் மானம் காக்க வாருங்கள்

குற்றம் புரிந்த கெட்ட மதிகளின்

கொட்டம் ஒடுக்க வாருங்கள்.....

ஆண் : அழுது ஒதுங்கி கிடந்தால்

உங்கள் அடுப்பை கரையான் அரிக்கும்

ஆண் : ஆயிரம் பேராய் திரண்டால்

அந்த அரக்கனின் திமிரும் அடங்கும்

ஆணவ பேய்களை அழிப்போம் பகையின்

ஆணி வேர்களை அறுப்போம்.....

ஆண் : தங்கங்களே ஒன்று சேருங்கள்

தன் மானம் காக்க வாருங்கள்

ஆண் : குற்றம் புரிந்த கெட்ட மதிகளின்

கொட்டம் ஒடுக்க வாருங்கள்.....

ஆண் : சிந்தனை செய்வது இல்லை

இது தலைகளை ஆட்டும் பொம்மை

ஒரு நாள் சோறு கிடைத்தால்

தன்மானம் விற்கும் மந்தை

ஆண் : இரண்டு கண்களை இழந்தும்

இது எந்த யுகத்தில் திருந்தும்.....

இரண்டு கண்களை இழந்தும்

இது எந்த யுகத்தில் திருந்தும்.....

ஆண் : தங்கங்களே ஒன்று சேருங்கள்

தன் மானம் காக்க வாருங்கள்

ஆண் : குற்றம் புரிந்த கெட்ட மதிகளின்

கொட்டம் ஒடுக்க வாருங்கள்.....

ஆண் : கணவன் இருக்குபோதே

திருடர் கட்டிய தாலியை அறுத்தார்

கணவன் இருக்குபோதே

திருடர் கட்டிய தாலியை அறுத்தார்

ஆண் : கண்ணீர் விட்டது குழந்தை

அந்த காட்சியை கண்டு ரசித்தார்

ஆண் : வெளுக்கப் போகுது கிழக்கு

அட விடிந்தால் உலகம் உனக்கு.....

ஆண் : தங்கங்களே ஒன்று சேருங்கள்

தன் மானம் காக்க வாருங்கள்

ஆண் : குற்றம் புரிந்த கெட்ட மதிகளின்

கொட்டம் ஒடுக்க வாருங்கள்.....

Song information

Singers: T. M. Soundarajan and Seerkazhi Sivachidambaram

Music by: Shankar Ganesh

Release information: From Idhu Enga Boomi (1984) · Lyricist: Muthulingam

Explore this song