Roman script

Singers : S. Janaki and Jikki

Music by : Shankar Ganesh

Female Part

Thalai vaazhai ilai pottu

Virundhu vaippen

En thalaivaa un varugaikku

Thavamiruppen

Female Part

Thalai vaazhai ilai pottu

Virundhu vaippen

En thalaivaa un varugaikku

Thavamiruppen

Female Part

Nee undaal en pasiyaarum

Endriruppen

Nee undaal en pasiyaarum

Endriruppen

Un vazhi meedhu vizhi vaithu nindriruppen

Un vazhi meedhu vizhi vaithu nindriruppen

Female Part

Thalai vaazhai ilai pottu

Virundhu vaippen

En thalaivaa un varugaikku

Thavamiruppen

Female Part

Manaiyaram thanai kaakka naanirukka

En thunai karam yena endrum neeyirukka

Manaiyaram thanai kaakka naanirukka

En thunai karam yena endrum neeyirukka

Illaram nalamaaga thulangaadho

Illaram nalamaaga thulangaadho

Puvi inbamellaam ingu vilangaadho

Female Part

Thalai vaazhai ilai pottu

Virundhu vaippen

En thalaivaa un varugaikku

Thavamiruppen

Female Part

Kadhiravan mugam paarkkum

Thaamaraiyum

Than kaadhalai edhir paarkkum

Pen manamum

Female Part

Kadhiravan mugam paarkkum

Thaamaraiyum

Than kaadhalai edhir paarkkum

Pen manamum

Female Part

Orinam enbadhu thaan puriyaadho

Orinam enbadhu thaan puriyaadho

En oru manam unakkendru theriyaadho

En oru manam unakkendru theriyaadho

Oru manam unakkendru theriyaadho

Female Part

Thalai vaazhai ilai pottu

Virundhu vaippen

En thalaivaa un varugaikku

Thavamiruppen

Female Part

Kodiyinil pirandhadhu malarondru

Adhan kulir vizhi malarndhadhu nilavendru

Madiyinil thavazhndhadhu unai kandu

Than idhazhgalil unakkena thaen kondu

Aa…aaa….aa….aaa….aaa….aaa….haa…

Female Part

Manjal konjidum maangalyam

Adhu mangaiyarkkellaam perum selvam

Manjal konjidum maangalyam

Adhu mangaiyarkkellaam perum selvam

Kannukku niraindha kanavanai thavira

Kannukku niraindha kanavanai thavira

Pennukku yaedhu oru dheivam

Pennukku yaedhu oru dheivam

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஜிக்கி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : தலைவாழை இலை போட்டு

விருந்து வைத்தேன்

என் தலைவா உன் வருகைக்கு

தவம் இருப்பேன்

பெண் : தலைவாழை இலை போட்டு

விருந்து வைத்தேன்

என் தலைவா உன் வருகைக்கு

தவம் இருப்பேன்

பெண் : நீ உண்டால் என் பசியாறும்

என்றிருப்பேன்

நீ உண்டால் என் பசியாறும்

என்றிருப்பேன்

உன் வழி மீது விழி வைத்து நின்றிருப்பேன்

உன் வழி மீது விழி வைத்து நின்றிருப்பேன்

பெண் : தலைவாழை இலை போட்டு

விருந்து வைத்தேன்

என் தலைவா உன் வருகைக்கு

தவம் இருப்பேன்

பெண் : மனையறம் தனை காக்க நான் இருக்க

என் துணைக்கரம் என என்றும் நீ இருக்க

மனையறம் தனை காக்க நான் இருக்க

என் துணைக்கரம் என என்றும் நீ இருக்க

இல்லறம் நலமாக துலங்காதோ

இல்லறம் நலமாக துலங்காதோ

புவி இன்பம் எல்லாம் இங்கு விளங்காதோ

பெண் : தலைவாழை இலை போட்டு

விருந்து வைத்தேன்

என் தலைவா உன் வருகைக்கு

தவம் இருப்பேன்

பெண் : கதிரவன் முகம் பார்க்கும்

தாமரையும்

தன் காதலை எதிர்பார்க்கும்

பெண் மனமும்

பெண் : ஓரினம் என்பதுதான் புரியாதோ

ஓரினம் என்பதுதான் புரியாதோ

என் ஒரு மனம் உனக்கென்று தெரியாதோ

என் ஒரு மனம் உனக்கென்று தெரியாதோ

ஒரு மனம் உனக்கென்று தெரியாதோ

பெண் : தலைவாழை இலை போட்டு

விருந்து வைத்தேன்

என் தலைவா உன் வருகைக்கு

தவம் இருப்பேன்

பெண் : கொடியினில் பிறந்தது மலரொன்று

அதன் குளிர் விழி மலர்ந்தது நிலவென்று

மடியினில் தவழ்ந்தது உன்னை கண்டு

தன் இதழ்களில் உனக்கென தென் கொண்டு

ஆ.....ஆஅ......ஆ......ஆஅ......ஆஅ......ஆஅ.....ஹா.....

பெண் : மஞ்சள் கொஞ்சிடும் மாங்கல்யம்

அது மங்கையர்க்கெல்லாம் பெரும் செல்வம்

மஞ்சள் கொஞ்சிடும் மாங்கல்யம்

அது மங்கையர்க்கெல்லாம் பெரும் செல்வம்

கண்ணுக்கு நிறைந்த கணவனை தவிர

கண்ணுக்கு நிறைந்த கணவனை தவிர

பெண்ணுக்கு ஏது ஒரு தெய்வம்

பெண்ணுக்கு ஏது ஒரு தெய்வம்

Song information

Singers: S. Janaki and Jikki

Music by: Shankar Ganesh

Release information: From Naan Yen Pirandhen (1972) · Lyricist: Vaali

Explore this song