Roman script

Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Male Part

{Thaai mael aanai sonnaen

Unnai santhikka naanindru vanathaen

Pongum singam ingae

Ini poonaikku raajaangam engae

Kaanappovathu yuththa kaandamae

Theerap povathu raththa thaagamae….} (2)

Male Part

Thaayanbu vellaththilae ennai

Thaalaattum ullaththilae

Kaayangal nenjaththilae

Avai aaraathu konjaththilae

Male Part

Pachchai raththamae annai paalil vanthathu

Antha raththamae ennai aakki vaiththathu

Tharamaththin kobam ithu

Unnai saaikkaamal pogaathithu

Tharamaththin kobam ithu

Unnai saaikkaamal pogaathithu

Male Part

Thaai mael aanai sonnaen

Unnai santhikka naanindru vanathaen

Pongum singam ingae

Ini poonaikku raajaangam engae

Kaanappovathu yuththa kaandamae

Theerap povathu raththa thaagamae….

Male Part

Sattaththai yaemattaralaam

Athai kaasukku nee vaangalaam

Kuttrangal sabai yaeralaam

Athai oor koodi kondaadalaam

Male Part

Nenjil ullathai naan naeril solbavan

Neethi devanai kooda kelvi ketpathan

Yaarukkum anjaathavan

Ennai yaarendru naan kaattuvaen

Yaarukkum anjaathavan

Ennai yaarendru naan kaattuvaen

Male Part

Thaai mael aanai sonnaen

Unnai santhikka naanindru vanathaen

Pongum singam ingae

Ini poonaikku raajaangam engae

Kaanappovathu yuththa kaandamae

Theerap povathu raththa thaagamae….

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : {தாய் மேல் ஆணை சொன்னேன்

உன்னை சந்திக்க நானின்று வந்தேன்

பொங்கும் சிங்கம் இங்கே

இனி பூனைக்கு ராஜாங்கம் எங்கே

காணப் போவது யுத்த காண்டமே

தீரப் போவது ரத்த தாகமே...} (2)

ஆண் : தாயன்பு வெள்ளத்திலே என்னை

தாலாட்டும் உள்ளத்திலே

காயங்கள் நெஞ்சத்திலே

அவை ஆறாது கொஞ்சத்திலே

ஆண் : பச்சை ரத்தமே அன்னை பாலில் வந்தது

அந்த ரத்தமே என்னை ஆக்கி வைத்தது

தர்மத்தின் கோபம் இது

உன்னை சாய்க்காமல் போகாதிது....

தர்மத்தின் கோபம் இது

உன்னை சாய்க்காமல் போகாதிது....

ஆண் : தாய் மேல் ஆணை சொன்னேன்

உன்னை சந்திக்க நானின்று வந்தேன்

பொங்கும் சிங்கம் இங்கே

இனி பூனைக்கு ராஜாங்கம் எங்கே

காணப் போவது யுத்த காண்டமே

தீரப் போவது ரத்த தாகமே...

ஆண் : சட்டத்தை ஏமாற்றலாம்

அதை காசுக்கு நீ வாங்கலாம்

குற்றங்கள் சபை ஏறலாம்

அதை ஊர் கூடி கொண்டாடலாம்

ஆண் : நெஞ்சில் உள்ளதை நான் நேரில் சொல்பவன்

நீதிதேவனைக் கூட கேள்வி கேட்பவன்

யாருக்கும் அஞ்சாதவன்

என்னை யாரென்று நான் காட்டுவேன்......

யாருக்கும் அஞ்சாதவன்

என்னை யாரென்று நான் காட்டுவேன்......

ஆண் : தாய் மேல் ஆணை சொன்னேன்

உன்னை சந்திக்க நானின்று வந்தேன்

பொங்கும் சிங்கம் இங்கே

இனி பூனைக்கு ராஜாங்கம் எங்கே

காணப் போவது யுத்த காண்டமே

தீரப் போவது ரத்த தாகமே...

Song information

Singer: Malaysia Vasudevan

Music by: Shankar Ganesh

Release information: From Vetri (1984) · Lyricist: Poonguyilan

Explore this song