Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Thaayum naanae thanga ila maanae

Thaalaattu paadum

Vaayum naanae vanna poonthaenae

Female Part

Thaayum naanae thanga ila maanae

Thaalaattu paadum

Vaayum naanae vanna poonthaenae

Nee illaadha naanum thaan

Nilavillaadha vaanam thaan

Female Part

Thaayum naanae thanga ila maanae

Thaalaattu paadum

Vaayum naanae vanna poonthaenae

Female Part

Anbu nenjam ellai meerum

Angu konjam thollai naerum

Anbu nenjam ellai meerum

Angu konjam thollai naerum

Thottam kaakka vaeli potten

Unnai kaakka kelvi ketten

Thottam kaakka vaeli potten

Unnai kaakka kelvi ketten

Female Part

Thaayum naanae thanga ila maanae

Thaalaattu paadum

Vaayum naanae vanna poonthaenae

Male Part

Naalai malarum kanni poovae

Engal vaanin vennilaavae

Naalai malarum kanni poovae

Engal vaanin vennilaavae

Nanmai theemai enna puriyum

Valarndha pinnaal unmai theriyum

Nanmai theemai enna puriyum

Valarndha pinnaal unmai theriyum

Female Part

Thaayum naanae thanga ila maanae

Thaalaattu paadum

Vaayum naanae vanna poonthaenae

Nee illaadha naanum thaan

Nilavillaadha vaanam thaan

Female Part

Thaayum naanae thanga ila maanae

Thaalaattu paadum

Vaayum naanae vanna poonthaenae

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தாயும் நானே தங்க இளமானே

தாலாட்டு பாடும்

வாயும் நானே வண்ணப் பூந்தேனே......

பெண் : தாயும் நானே தங்க இளமானே

தாலாட்டு பாடும்

வாயும் நானே வண்ணப் பூந்தேனே......

நீயில்லாத நானும்தான்

நிலவில்லாத வானம்தான்......

பெண் : தாயும் நானே தங்க இளமானே

தாலாட்டு பாடும்

வாயும் நானே வண்ணப் பூந்தேனே......

பெண் : அன்பு நெஞ்சம் எல்லை மீறும்

அங்கு கொஞ்சம் தொல்லை நேரும்

அன்பு நெஞ்சம் எல்லை மீறும்

அங்கு கொஞ்சம் தொல்லை நேரும்

தோட்டம் காக்க வேலி போட்டேன்

உன்னை காக்க கேள்வி கேட்டேன்

தோட்டம் காக்க வேலி போட்டேன்

உன்னை காக்க கேள்வி கேட்டேன்

பெண் : தாயும் நானே தங்க இளமானே

தாலாட்டு பாடும்

வாயும் நானே வண்ணப் பூந்தேனே......

ஆண் : நாளை மலரும் கன்னிப் பூவே

எங்கள் வானின் வெண்ணிலாவே

நாளை மலரும் கன்னிப் பூவே

எங்கள் வானின் வெண்ணிலாவே

நன்மை தீமை என்ன புரியும்

வளர்ந்த பின்னால் உண்மை தெரியும்

நன்மை தீமை என்ன புரியும்

வளர்ந்த பின்னால் உண்மை தெரியும்

பெண் : தாயும் நானே தங்க இளமானே

தாலாட்டு பாடும்

வாயும் நானே வண்ணப் பூந்தேனே......

நீயில்லாத நானும்தான்

நிலவில்லாத வானம்தான்......

பெண் : தாயும் நானே தங்க இளமானே

தாலாட்டு பாடும்

வாயும் நானே வண்ணப் பூந்தேனே......

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Enkeyo Ketta Kural (1982) · Lyricist: Vaali

Explore this song