Roman script
Singer : T. M. Soundararajan Music by : Manoj – Gyan Lyrics by : Aabavanan Male Part Thaalam thatti paada vanthaen Devan unnai theda vanthaen Thedi vantha deivam engae naan ketkiraen Male Part Thaalam thatti paada vanthaen Devan unnai theda vanthaen Thedi vantha deivam engae naan ketkiraen Thedi vantha deivam engae naan ketkiraen Male Part Anbu konda nenjin ullae Avanai paarkkiraen Male Part Thaalam thatti paada vanthaen Devan unnai theda vanthaen Thedi vantha deivam engae naan ketkiraen Thedi vantha deivam engae naan ketkiraen Male Part Anbu konda nenjin ullae Avanai paarkkiraen Male Part ……………… Male Part Karuvaraiyil vaazhntha pothum ondruthaanadaa Kallaraiyil thoongumpothum ondruthaanadaa Nadu vazhiyil neeyum naanum veru verudaa Idai vazhiyil vantha sontham maayai thaanadaa Idhai arintha konda manithan kooda deivamthaanadaa Male Part Thaalam thatti paada vanthaen Devan unnai theda vanthaen Thedi vantha deivam engae naan ketkiraen Male Part Anbu konda nenjin ullae Avanai paarkkiraen Male Part Pirantha pothu thaayin vazhiyae paaloottinaar Valarntha pothu thanthai vazhiyae arivoottinaar Uyarntha pothu suttram vazhiyae paaraattinaar Oor sumantha pothu saeyin vazhiyae thee moottinaar Idhu keedhai vazhi sollaththaanae thaerottinaar Male Part Thaalam thatti paada vanthaen Devan unnai theda vanthaen Thedi vantha deivam engae naan ketkiraen Thedi vantha deivam engae naan ketkiraen Male Part Anbu konda nenjin ullae Avanai paarkkiraen Anbu konda nenjin ullae Avanai paarkkiraen
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : மனோஜ் - ஞான் பாடலாசிரியர் : ஆபவாணன் ஆண் : தாளம் தட்டி பாட வந்தேன் தேவன் உன்னை தேட வந்தேன் தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன் ஆண் : தாளம் தட்டி பாட வந்தேன் தேவன் உன்னை தேட வந்தேன் தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன் தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன் ஆண் : அன்பு கொண்ட நெஞ்சின் உள்ளே அவனை பார்க்கிறேன் ஆண் : தாளம் தட்டி பாட வந்தேன் தேவன் உன்னை தேட வந்தேன் தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன் தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன் ஆண் : அன்பு கொண்ட நெஞ்சின் உள்ளே அவனை பார்க்கிறேன் ஆண் : ............................ ஆண் : கருவறையில் வாழ்ந்த போதும் ஒன்றுதானடா கல்லறையில் தூங்கும்போதும் ஒன்றுதானடா நடு வழியில் நீயும் நானும் வேறு வேறுடா இடை வழியில் வந்த சொந்தம் மாயை தானடா இதை அறிந்த கொண்ட மனிதன் கூட தெய்வம்தானடா ஆண் : தாளம் தட்டி பாட வந்தேன் தேவன் உன்னை தேட வந்தேன் தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன் ஆண் : அன்பு கொண்ட நெஞ்சின் உள்ளே அவனை பார்க்கிறேன் ஆண் : பிறந்த போது தாயின் வழியே பாலூட்டினார் வளர்ந்த போது தந்தை வழியே அறிவூட்டினார் உயர்ந்த போது சுற்றம் வழியே பாராட்டினார் ஊர் சுமந்த போது சேயின் வழியே தீ மூட்டினார் இது கீதை வழி சொல்லத்தானே தேரோட்டினார் ஆண் : தாளம் தட்டி பாட வந்தேன் தேவன் உன்னை தேட வந்தேன் தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன் தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன் ஆண் : அன்பு கொண்ட நெஞ்சின் உள்ளே அவனை பார்க்கிறேன் அன்பு கொண்ட நெஞ்சின் உள்ளே அவனை பார்க்கிறேன்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Manoj – Gyan
Lyrics by: Aabavanan
Release information: From Thaai Naadu (1989) · Singer: T. M. Soundararajan · Lyricist: Aabavanan · Music: Manoj – Gyan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Thaai Naadu
- Composer: Manoj – Gyan
- Lyricist: Aabavanan