Roman script

Singer : T. M. Soundararajan

Music by : Manoj – Gyan

Lyrics by : Aabavanan

Male Part

Thaalam thatti paada vanthaen

Devan unnai theda vanthaen

Thedi vantha deivam engae naan ketkiraen

Male Part

Thaalam thatti paada vanthaen

Devan unnai theda vanthaen

Thedi vantha deivam engae naan ketkiraen

Thedi vantha deivam engae naan ketkiraen

Male Part

Anbu konda nenjin ullae

Avanai paarkkiraen

Male Part

Thaalam thatti paada vanthaen

Devan unnai theda vanthaen

Thedi vantha deivam engae naan ketkiraen

Thedi vantha deivam engae naan ketkiraen

Male Part

Anbu konda nenjin ullae

Avanai paarkkiraen

Male Part

………………

Male Part

Karuvaraiyil vaazhntha pothum ondruthaanadaa

Kallaraiyil thoongumpothum ondruthaanadaa

Nadu vazhiyil neeyum naanum veru verudaa

Idai vazhiyil vantha sontham maayai thaanadaa

Idhai arintha konda manithan kooda deivamthaanadaa

Male Part

Thaalam thatti paada vanthaen

Devan unnai theda vanthaen

Thedi vantha deivam engae naan ketkiraen

Male Part

Anbu konda nenjin ullae

Avanai paarkkiraen

Male Part

Pirantha pothu thaayin vazhiyae paaloottinaar

Valarntha pothu thanthai vazhiyae arivoottinaar

Uyarntha pothu suttram vazhiyae paaraattinaar

Oor sumantha pothu saeyin vazhiyae thee moottinaar

Idhu keedhai vazhi sollaththaanae thaerottinaar

Male Part

Thaalam thatti paada vanthaen

Devan unnai theda vanthaen

Thedi vantha deivam engae naan ketkiraen

Thedi vantha deivam engae naan ketkiraen

Male Part

Anbu konda nenjin ullae

Avanai paarkkiraen

Anbu konda nenjin ullae

Avanai paarkkiraen

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : மனோஜ் - ஞான்

பாடலாசிரியர் : ஆபவாணன்

ஆண் : தாளம் தட்டி பாட வந்தேன்

தேவன் உன்னை தேட வந்தேன்

தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன்

ஆண் : தாளம் தட்டி பாட வந்தேன்

தேவன் உன்னை தேட வந்தேன்

தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன்

தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன்

ஆண் : அன்பு கொண்ட நெஞ்சின் உள்ளே

அவனை பார்க்கிறேன்

ஆண் : தாளம் தட்டி பாட வந்தேன்

தேவன் உன்னை தேட வந்தேன்

தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன்

தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன்

ஆண் : அன்பு கொண்ட நெஞ்சின் உள்ளே

அவனை பார்க்கிறேன்

ஆண் : ............................

ஆண் : கருவறையில் வாழ்ந்த போதும் ஒன்றுதானடா

கல்லறையில் தூங்கும்போதும் ஒன்றுதானடா

நடு வழியில் நீயும் நானும் வேறு வேறுடா

இடை வழியில் வந்த சொந்தம் மாயை தானடா

இதை அறிந்த கொண்ட மனிதன் கூட தெய்வம்தானடா

ஆண் : தாளம் தட்டி பாட வந்தேன்

தேவன் உன்னை தேட வந்தேன்

தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன்

ஆண் : அன்பு கொண்ட நெஞ்சின் உள்ளே

அவனை பார்க்கிறேன்

ஆண் : பிறந்த போது தாயின் வழியே பாலூட்டினார்

வளர்ந்த போது தந்தை வழியே அறிவூட்டினார்

உயர்ந்த போது சுற்றம் வழியே பாராட்டினார்

ஊர் சுமந்த போது சேயின் வழியே தீ மூட்டினார்

இது கீதை வழி சொல்லத்தானே தேரோட்டினார்

ஆண் : தாளம் தட்டி பாட வந்தேன்

தேவன் உன்னை தேட வந்தேன்

தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன்

தேடி வந்த தெய்வம் எங்கே நான் கேட்கிறேன்

ஆண் : அன்பு கொண்ட நெஞ்சின் உள்ளே

அவனை பார்க்கிறேன்

அன்பு கொண்ட நெஞ்சின் உள்ளே

அவனை பார்க்கிறேன்

Song information

Singer: T. M. Soundararajan

Music by: Manoj – Gyan

Lyrics by: Aabavanan

Release information: From Thaai Naadu (1989) · Singer: T. M. Soundararajan · Lyricist: Aabavanan · Music: Manoj – Gyan

Explore this song