Roman script

Singers : P. Susheela and K. Swarna

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female Part

Thaai un thaai kulam thazhaikka vanthaai

Uyir pizhaikka vanthaai

Thaai un thaai kulam thazhaikka vanthaai

Uyir pizhaikka vanthaai

Female Part

Muththaai mullai koththaai

Muththaai mullai koththaai

Engal soththaai nee piranthaai

Female Part

Thaai un thaai kulam thazhaikka vanthaai

Uyir pizhaikka vanthaai

Female Part

Vaaivitu sollaatha vedhanaiyil

Unthan thaai pattu vantha sodhanaiyil

Vaaivitu sollaatha vedhanaiyil

Unthan thaai pattu vantha sodhanaiyil

Female Part

Kaaivitta maramaai malarvitta kodiyaai

Kaaivitta maramaai malarvitta kodiyaai

Both : Nee vanthu thavazhnthaai en manaiyil

Female Part

Thaai un thaai kulam thazhaikka vanthaai

Uyir pizhaikka vanthaai

Female Part

Appa mudhugil aanai vilaiyaattu

Anbu maganae nee aadi vanthu kaattu

Appa mudhugil aanai vilaiyaattu

Anbu maganae nee aadi vanthu kaattu

Female Part

Antha naal indru entha naal endru

Annai manam ketkum unnidathil indru

Female Part

Thaai un thaai kulam thazhaikka vanthaai

Uyir pizhaikka vanthaai

Female Part

Paal manam maaraatha mazhalaiyilae

Annai maranthiruppaal than kavalai thanai

Naaloru vithamaai naan kanda kanavaai

Nee vanthu thavazhnthaai en manaiyil

Innaal inbam pinnaal varum nannaal yaararivaar

Female Part

Thaai un thaai kulam thazhaikka vanthaai

Uyir pizhaikka vanthaai

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஸ்வர்ணா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : தாய் உன் தாய் குலம் தழைக்க வந்தாய்

உயிர் பிழைக்க வந்தாய்

தாய் உன் தாய் குலம் தழைக்க வந்தாய்

உயிர் பிழைக்க வந்தாய்

பெண் : முத்தாய் முல்லை கொத்தாய்

முத்தாய் முல்லை கொத்தாய்

எங்கள் சொத்தாய் நீ பிறந்தாய்

பெண் : தாய் உன் தாய் குலம் தழைக்க வந்தாய்

உயிர் பிழைக்க வந்தாய்

பெண் : வாய் விட்டு சொல்லாத வேதனையில்

உந்தன் தாய் பட்டு வந்த சோதனையில்

வாய் விட்டு சொல்லாத வேதனையில்

உந்தன் தாய் பட்டு வந்த சோதனையில்

பெண் : காய் விட்ட மரமாய் மலர்விட்ட கொடியாய்

காய் விட்ட மரமாய் மலர்விட்ட கொடியாய்

இருவர் : நீ வந்து தவழ்ந்தாய் என் மனையில்

பெண் : தாய் உன் தாய் குலம் தழைக்க வந்தாய்

உயிர் பிழைக்க வந்தாய்

பெண் : அப்பா முதுகில் ஆனை விளையாட்டு

அன்பு மகனே நீ ஆடி வந்து காட்டு

அப்பா முதுகில் ஆனை விளையாட்டு

அன்பு மகனே நீ ஆடி வந்து காட்டு

பெண் : அந்த நாள் இன்று எந்த நாள் என்று

அன்னை மனம் கேட்கும் உன்னிடத்தில் இன்று

பெண் : தாய் உன் தாய் குலம் தழைக்க வந்தாய்

உயிர் பிழைக்க வந்தாய்

பெண் : பால் மனம் மாறாத மழலையிலே

அன்னை மறந்திருப்பாள் தன் கவலை தனை

நாளொரு விதமாய் நான் கண்ட கனவாய்

நீ வந்து தவழ்ந்தாய் என் மனையில்

இந்நாள் இன்பம் பின்னால் வரும் நன்னாள் யாரறிவார்

பெண் : தாய் உன் தாய் குலம் தழைக்க வந்தாய்

உயிர் பிழைக்க வந்தாய்

Song information

Singers: P. Susheela and K. Swarna

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Pennai Nambungal (1973) · Singer: P. Susheela and K. Swarna · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song