Roman script
Singers : P. Susheela and K. Swarna Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part Thaai un thaai kulam thazhaikka vanthaai Uyir pizhaikka vanthaai Thaai un thaai kulam thazhaikka vanthaai Uyir pizhaikka vanthaai Female Part Muththaai mullai koththaai Muththaai mullai koththaai Engal soththaai nee piranthaai Female Part Thaai un thaai kulam thazhaikka vanthaai Uyir pizhaikka vanthaai Female Part Vaaivitu sollaatha vedhanaiyil Unthan thaai pattu vantha sodhanaiyil Vaaivitu sollaatha vedhanaiyil Unthan thaai pattu vantha sodhanaiyil Female Part Kaaivitta maramaai malarvitta kodiyaai Kaaivitta maramaai malarvitta kodiyaai Both : Nee vanthu thavazhnthaai en manaiyil Female Part Thaai un thaai kulam thazhaikka vanthaai Uyir pizhaikka vanthaai Female Part Appa mudhugil aanai vilaiyaattu Anbu maganae nee aadi vanthu kaattu Appa mudhugil aanai vilaiyaattu Anbu maganae nee aadi vanthu kaattu Female Part Antha naal indru entha naal endru Annai manam ketkum unnidathil indru Female Part Thaai un thaai kulam thazhaikka vanthaai Uyir pizhaikka vanthaai Female Part Paal manam maaraatha mazhalaiyilae Annai maranthiruppaal than kavalai thanai Naaloru vithamaai naan kanda kanavaai Nee vanthu thavazhnthaai en manaiyil Innaal inbam pinnaal varum nannaal yaararivaar Female Part Thaai un thaai kulam thazhaikka vanthaai Uyir pizhaikka vanthaai
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஸ்வர்ணா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : தாய் உன் தாய் குலம் தழைக்க வந்தாய் உயிர் பிழைக்க வந்தாய் தாய் உன் தாய் குலம் தழைக்க வந்தாய் உயிர் பிழைக்க வந்தாய் பெண் : முத்தாய் முல்லை கொத்தாய் முத்தாய் முல்லை கொத்தாய் எங்கள் சொத்தாய் நீ பிறந்தாய் பெண் : தாய் உன் தாய் குலம் தழைக்க வந்தாய் உயிர் பிழைக்க வந்தாய் பெண் : வாய் விட்டு சொல்லாத வேதனையில் உந்தன் தாய் பட்டு வந்த சோதனையில் வாய் விட்டு சொல்லாத வேதனையில் உந்தன் தாய் பட்டு வந்த சோதனையில் பெண் : காய் விட்ட மரமாய் மலர்விட்ட கொடியாய் காய் விட்ட மரமாய் மலர்விட்ட கொடியாய் இருவர் : நீ வந்து தவழ்ந்தாய் என் மனையில் பெண் : தாய் உன் தாய் குலம் தழைக்க வந்தாய் உயிர் பிழைக்க வந்தாய் பெண் : அப்பா முதுகில் ஆனை விளையாட்டு அன்பு மகனே நீ ஆடி வந்து காட்டு அப்பா முதுகில் ஆனை விளையாட்டு அன்பு மகனே நீ ஆடி வந்து காட்டு பெண் : அந்த நாள் இன்று எந்த நாள் என்று அன்னை மனம் கேட்கும் உன்னிடத்தில் இன்று பெண் : தாய் உன் தாய் குலம் தழைக்க வந்தாய் உயிர் பிழைக்க வந்தாய் பெண் : பால் மனம் மாறாத மழலையிலே அன்னை மறந்திருப்பாள் தன் கவலை தனை நாளொரு விதமாய் நான் கண்ட கனவாய் நீ வந்து தவழ்ந்தாய் என் மனையில் இந்நாள் இன்பம் பின்னால் வரும் நன்னாள் யாரறிவார் பெண் : தாய் உன் தாய் குலம் தழைக்க வந்தாய் உயிர் பிழைக்க வந்தாய்
Song information
Singers: P. Susheela and K. Swarna
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Pennai Nambungal (1973) · Singer: P. Susheela and K. Swarna · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela and K. Swarna
- Film / album: Pennai Nambungal
- Composer: V. Kumar
- Lyricist: Vaali