Roman script

Singers : S. P. Balasubramanyam and K. S. Chitra

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male Part

Thaai paadinaal andru naan thoonginaen

Indru naan paaduvaen aariro aariro

Vaan thoongalaam meen thoongalaam

Unmai thoongaathae yae….

Male Part

Thaai paadinaal andru naan thoonginaen

Indru naan paaduvaen aariro aariro

Vaan thoongalaam meen thoongalaam

Unmai thoongaathae yae….

Male Part

Thaai paadinaal andru naan thoonginaen

Indru naan paaduvaen aariro aariro

Male Part

Poomaalai tholil kondu en vaasal thedi

Neen vantha kolam endrum maaraathu podi

Female : Pen paarththa pothu mann paarththa en vizhi

Thoongaamal thedum naal thorum un vazhi

Male : Un kannil yaenadi kanneerin kaaviri

Female Part

Thaai paadinaal andru naan thoonginaen

Indru naan paaduvaen aariro aariro

Male : Vaan thoongalaam meen thoongalaam

Unmai thoongaathae yae….

Female : Thaai paadinaal andru naan thoonginaen

Indru naan paaduvaen

Male : Aariro aariro

Male Part

Poiyaana saedhi ellaam meiyaaga thondrum

Meiyaana saatchi vanthu aagaayam koorum

Female : Megangal mothi saayaathu sooriyan

En vaanil neeyo thaeyaatha chandhiran

Male : Koodaatha kaigalum orr naalil koodalaam

Male Part

Thaai paadinaal andru naan thoonginaen

Indru naan paaduvaen aariro aariro

Female : Vaan thoongalaam meen thoongalaam

Unmai thoongaathae yae….

Male : Thaai paadinaal andru naan thoonginaen

Indru naan paaduvaen

Female : Aariro aariro

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன்

இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ

வான் தூங்கலாம் மீன் தூங்கலாம்

உண்மை தூங்காதே ஏ..........

பெண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன்

இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ

வான் தூங்கலாம் மீன் தூங்கலாம்

உண்மை தூங்காதே ஏ............

ஆண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன்

இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ

ஆண் : பூமாலை தோளில் கொண்டு என் வாசல் தேடி

நீ வந்த கோலம் என்றும் மாறாது போடி

பெண் : பெண் பார்த்த போது மண் பார்த்த என் விழி

தூங்காமல் தேடும் நாள் தோறும் உன் வழி

ஆண் : உன் கண்ணில் ஏனடி கண்ணீரின் காவிரி

பெண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன்

இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ

ஆண் : வான் தூங்கலாம் மீன் தூங்கலாம்

உண்மை தூங்காதே ஏ......

பெண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன்

இன்று நான் பாடுவேன்

ஆண் : ஆரிரோ ஆரிரோ

ஆண் : பொய்யான சேதி எல்லாம் மெய்யாக தோன்றும்

மெய்யான சாட்சி வந்து ஆகாயம் கூறும்

பெண் : மேகங்கள் மோதி சாயாது சூரியன்

என் வானில் நீயோ தேயாத சந்திரன்

ஆண் : கூடாத கைகளும் ஓர் நாளில் கூடலாம்

ஆண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன்

இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ

பெண் : வான் தூங்கலாம் மீன் தூங்கலாம்

உண்மை தூங்காதே ஏ......

ஆண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன்

இன்று நான் பாடுவேன்

பெண் : ஆரிரோ ஆரிரோ

Song information

Singers: S. P. Balasubramanyam and K. S. Chitra

Music by: Shankar Ganesh

Lyrics by: Pulamaipithan

Release information: From Uthama Purushan (1989) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh

Explore this song