Roman script
Swamigal Sevaikku Song Lyrics is a track from Sree Krishna Arjuna Yudham Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, Akkineni Nageswara Rao, B. Saroja Devi and Others. This song was sung by P. Susheela and Chorus and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : P. Susheela and Chorus Music Director : Pendyala Nageswara Rao Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Swamigal sevaikku velaiyidhae Vaarumen sagikaal arul naada Chorus : Swamigal sevaikku velaiyidhae Vaarumen sagikaal arul naada Female : Aasirvadhamum amaiyum maal Seidhitta poojaiyum palikkum naal Female and Chorus : Swamigal sevaikku velaiyidhae Vaarumen sagikaal arul naada Female Part Ethanai theerthamum seviththaaro Enna maghimaigalum thaan adainthaaroo Vijayam seidhaar mahanubavarum Palananmaigalodu iyangugiraar Female and Chorus : Swamigal sevaikku velaiyidhae Vaarumen sagikaal arul naada Female Part Leela sugaro rishya sirungaro Maharishi inghu thaan vilanghugiraar Amaidhi maunamana anbin thiyanamo Murai yoga mun moozhgivittaar Female and Chorus : Swamigal sevaikku velaiyidhae Vaarumen sagikaal arul naada Female Part Ennenna velaiyil yedhu piriyamundo Avvelaikku avai amaithiduveer Nimmadhi kandida sandhdi indriye Panivanbodu poojithiduveer Female and Chorus : Swamigal sevaikku velaiyidhae Vaarumen sagikaal arul naada
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : ஸ்வாமிகள் சேவைக்கு வேளையிதே வாருமென் சகிகாள் அருள் நாட குழு : ஸ்வாமிகள் சேவைக்கு வேளையிதே வாருமென் சகிகாள் அருள் நாட பெண் : ஆசீர்வாதமும் அமையும் நாள் செய்திட்ட பூஜையும் பலிக்கும் நாள் பெண் மற்றும் குழு : ஸ்வாமிகள் சேவைக்கு வேளையிதே வாருமென் சகிகாள் அருள் நாட பெண் : எத்தனை தீர்த்தமும் சேவித்தாரோ என்ன மகிமைகளும் தானடைந்தாரோ விஜயம் செய்தார் மஹானுபாவரும் பல நன்மைகளோடு இயங்குகிறார் பெண் மற்றும் குழு : ஸ்வாமிகள் சேவைக்கு வேளையிதே வாருமென் சகிகாள் அருள் நாட பெண் : லீலா சுகரோ ரிஷ்ய சிருங்கரோ மகரிஷி இங்குதான் விளங்குகிறார் அமைதி மௌனமோ அன்பின் தியானமோ முறை யோக முன் மூழ்கிவிட்டார் பெண் மற்றும் குழு : ஸ்வாமிகள் சேவைக்கு வேளையிதே வாருமென் சகிகாள் அருள் நாட பெண் : என்னென்ன வேளையில் ஏது பிரியமுண்டோ அவ்வேளைக்கு அவை அமைத்திடுவீர் நிம்மதி கண்டிட சந்தடி இன்றியே பணிவன்போடு பூஜித்திடுவீர்...... பெண் மற்றும் குழு : ஸ்வாமிகள் சேவைக்கு வேளையிதே வாருமென் சகிகாள் அருள் நாட
Song information
Singers: P. Susheela and Chorus
Release information: From Sree Krishna Arjuna Yudham (1963) · Singer: P. Susheela and Chorus · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: P. Susheela and Chorus
- Film / album: Sree Krishna Arjuna Yudham