Roman script
Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female Part
Sooriyanai kanda udan
Thaamarai yen malarudhu
Chandhiranai kanda udan
Alli yen mayangudhu
Female Part
Sooriyanai kanda udan
Thaamarai yen malarudhu
Chandhiranai kanda udan
Alli yen mayangudhu
Female Part
Adhu kaadhal kaadhal
Kaadhal endrae sonnaanga
Andha kaadhal ennum
Sollin artham ennaanga
Female Part
Sooriyani kanda udan
Thaamarai yen malarudhu
Chandhiranai kanda udan
Alli yen mayangudhu
Female Part
Kaadhal vandhaal
Thookkam poi vidum endru
Kadhaigalilae naanum
Padithadhu undu
Female Part
Cinema kaadhal ellaam
Paathirukken naan thaan
Pirinjaa paatteduthu
Paaduradhu yen thaan
Female Part
Onnum theriyaadhu
Naanum thavikka
Ethanaiyo kaelvi nenjai thulaikka
Ennavendru nee solla
Vaa vaa raajaa
Female Part
Adhu kaadhal kaadhal
Kaadhal endrae sonnaanga
Andha kaadhal ennum
Sollin artham ennaanga..hm hahaha
Female Part
Sooriyanai kanda udan
Thaamarai yen malarudhu
Chandhiranai kanda udan
Alli yen mayangudhu
Female Part
Maalaiyil yedho
Vaattudhu ennai
Maaligaiyil naalum
Vaazhndhidum pennai
Female Part
Kulirum vaana nilaa
Kodhikkudhaiyaa theeyaa
Yedhuvo manasukkullae
Paduthudhaiyaa noiyaa
Female Part
Enna indha viyaadhi
Naanum ariyen
Solla theriyaamal
Dhegam melindhen
Ennavendru nee solla
Vaa vaa raajaa
Female Part
Adhu kaadhal kaadhal
Kaadhal endrae sonnaanga
Andha kaadhal ennum
Sollin artham ennaanga
Female Part
{Sooriyanai kanda udan
Thaamarai yen malarudhu
Chandhiranai kanda udan
Alli yen mayangudhu} (2)
Female Part
Adhu kaadhal kaadhal
Kaadhal endrae sonnaanga
Andha kaadhal ennum
Sollin artham ennaanga
Female Part
Sooriyanai kanda udan
Thaamarai yen malarudhu
Chandhiranai kanda udan
Alli yen mayangudhuதமிழ்
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : சூரியனைக் கண்ட உடன்
தாமரை ஏன் மலருது
சந்திரனைக் கண்ட உடன்
அல்லி ஏன் மயங்குது
பெண் : சூரியனைக் கண்ட உடன்
தாமரை ஏன் மலருது
சந்திரனைக் கண்ட உடன்
அல்லி ஏன் மயங்குது
பெண் : அது காதல் காதல் காதல்
என்றே சொன்னாங்க
அந்தக் காதல் என்னும் சொல்லின்
அர்த்தம் என்னாங்க
பெண் : சூரியனைக் கண்ட உடன்
தாமரை ஏன் மலருது
சந்திரனைக் கண்ட உடன்
அல்லி ஏன் மயங்குது
பெண் : காதல் வந்தால்
தூக்கம் போய் விடும் என்று
கதைகளிலே நானும்
படித்தது உண்டு
பெண் : சினிமா காதல் எல்லாம்
பாத்திருக்கேன் நான்தான்
பிரிஞ்சா பாட்டெடுத்து
பாடுறது ஏன்தான்
பெண் : ஒண்ணும் தெரியாது
நானும் தவிக்க
எத்தனையோ கேள்வி
நெஞ்சைத் துளைக்க
என்னவென்று நீ சொல்ல
வா வா ராஜா
பெண் : அது காதல் காதல் காதல்
என்றே சொன்னாங்க
அந்தக் காதல் என்னும் சொல்லின்
அர்த்தம் என்னாங்க
பெண் : சூரியனைக் கண்ட உடன்
தாமரை ஏன் மலருது
சந்திரனைக் கண்ட உடன்
அல்லி ஏன் மயங்குது
பெண் : மாலையில் ஏதேதோ
வாட்டுது என்னை
மாளிகையில் நாளும்
வாழ்ந்திடும் பெண்ணை
குளிரும் வான நிலா
கொதிக்குதையா தீயா
எதுவோ மனசுக்குள்ளே
படுத்துதையா நோயா
பெண் : என்ன இந்த வியாதி
நானும் அறியேன்
சொல்லத் தெரியாமல்
தேகம் மெலிந்தேன்
என்னவென்று நீ சொல்ல
வா வா ராஜா
பெண் : அது காதல் காதல் காதல்
என்றே சொன்னாங்க
அந்தக் காதல் என்னும் சொல்லின்
அர்த்தம் என்னாங்க
பெண் : {சூரியனைக் கண்ட உடன்
தாமரை ஏன் மலருது
சந்திரனைக் கண்ட உடன்
அல்லி ஏன் மயங்குது} (2)
பெண் : அது காதல் காதல் காதல்
என்றே சொன்னாங்க
அந்தக் காதல் என்னும் சொல்லின்
அர்த்தம் என்னாங்க
பெண் : சூரியனைக் கண்ட உடன்
தாமரை ஏன் மலருது
சந்திரனைக் கண்ட உடன்
அல்லி ஏன் மயங்குதுSong information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Parvathi Ennai Paradi (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Parvathi Ennai Paradi
- Composer: Ilayaraja