Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Sooriyanai kanda udan

Thaamarai yen malarudhu

Chandhiranai kanda udan

Alli yen mayangudhu

Female Part

Sooriyanai kanda udan

Thaamarai yen malarudhu

Chandhiranai kanda udan

Alli yen mayangudhu

Female Part

Adhu kaadhal kaadhal

Kaadhal endrae sonnaanga

Andha kaadhal ennum

Sollin artham ennaanga

Female Part

Sooriyani kanda udan

Thaamarai yen malarudhu

Chandhiranai kanda udan

Alli yen mayangudhu

Female Part

Kaadhal vandhaal

Thookkam poi vidum endru

Kadhaigalilae naanum

Padithadhu undu

Female Part

Cinema kaadhal ellaam

Paathirukken naan thaan

Pirinjaa paatteduthu

Paaduradhu yen thaan

Female Part

Onnum theriyaadhu

Naanum thavikka

Ethanaiyo kaelvi nenjai thulaikka

Ennavendru nee solla

Vaa vaa raajaa

Female Part

Adhu kaadhal kaadhal

Kaadhal endrae sonnaanga

Andha kaadhal ennum

Sollin artham ennaanga..hm hahaha

Female Part

Sooriyanai kanda udan

Thaamarai yen malarudhu

Chandhiranai kanda udan

Alli yen mayangudhu

Female Part

Maalaiyil yedho

Vaattudhu ennai

Maaligaiyil naalum

Vaazhndhidum pennai

Female Part

Kulirum vaana nilaa

Kodhikkudhaiyaa theeyaa

Yedhuvo manasukkullae

Paduthudhaiyaa noiyaa

Female Part

Enna indha viyaadhi

Naanum ariyen

Solla theriyaamal

Dhegam melindhen

Ennavendru nee solla

Vaa vaa raajaa

Female Part

Adhu kaadhal kaadhal

Kaadhal endrae sonnaanga

Andha kaadhal ennum

Sollin artham ennaanga

Female Part

{Sooriyanai kanda udan

Thaamarai yen malarudhu

Chandhiranai kanda udan

Alli yen mayangudhu} (2)

Female Part

Adhu kaadhal kaadhal

Kaadhal endrae sonnaanga

Andha kaadhal ennum

Sollin artham ennaanga

Female Part

Sooriyanai kanda udan

Thaamarai yen malarudhu

Chandhiranai kanda udan

Alli yen mayangudhu

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சூரியனைக் கண்ட உடன்

தாமரை ஏன் மலருது

சந்திரனைக் கண்ட உடன்

அல்லி ஏன் மயங்குது

பெண் : சூரியனைக் கண்ட உடன்

தாமரை ஏன் மலருது

சந்திரனைக் கண்ட உடன்

அல்லி ஏன் மயங்குது

பெண் : அது காதல் காதல் காதல்

என்றே சொன்னாங்க

அந்தக் காதல் என்னும் சொல்லின்

அர்த்தம் என்னாங்க

பெண் : சூரியனைக் கண்ட உடன்

தாமரை ஏன் மலருது

சந்திரனைக் கண்ட உடன்

அல்லி ஏன் மயங்குது

பெண் : காதல் வந்தால்

தூக்கம் போய் விடும் என்று

கதைகளிலே நானும்

படித்தது உண்டு

பெண் : சினிமா காதல் எல்லாம்

பாத்திருக்கேன் நான்தான்

பிரிஞ்சா பாட்டெடுத்து

பாடுறது ஏன்தான்

பெண் : ஒண்ணும் தெரியாது

நானும் தவிக்க

எத்தனையோ கேள்வி

நெஞ்சைத் துளைக்க

என்னவென்று நீ சொல்ல

வா வா ராஜா

பெண் : அது காதல் காதல் காதல்

என்றே சொன்னாங்க

அந்தக் காதல் என்னும் சொல்லின்

அர்த்தம் என்னாங்க

பெண் : சூரியனைக் கண்ட உடன்

தாமரை ஏன் மலருது

சந்திரனைக் கண்ட உடன்

அல்லி ஏன் மயங்குது

பெண் : மாலையில் ஏதேதோ

வாட்டுது என்னை

மாளிகையில் நாளும்

வாழ்ந்திடும் பெண்ணை

குளிரும் வான நிலா

கொதிக்குதையா தீயா

எதுவோ மனசுக்குள்ளே

படுத்துதையா நோயா

பெண் : என்ன இந்த வியாதி

நானும் அறியேன்

சொல்லத் தெரியாமல்

தேகம் மெலிந்தேன்

என்னவென்று நீ சொல்ல

வா வா ராஜா

பெண் : அது காதல் காதல் காதல்

என்றே சொன்னாங்க

அந்தக் காதல் என்னும் சொல்லின்

அர்த்தம் என்னாங்க

பெண் : {சூரியனைக் கண்ட உடன்

தாமரை ஏன் மலருது

சந்திரனைக் கண்ட உடன்

அல்லி ஏன் மயங்குது} (2)

பெண் : அது காதல் காதல் காதல்

என்றே சொன்னாங்க

அந்தக் காதல் என்னும் சொல்லின்

அர்த்தம் என்னாங்க

பெண் : சூரியனைக் கண்ட உடன்

தாமரை ஏன் மலருது

சந்திரனைக் கண்ட உடன்

அல்லி ஏன் மயங்குது

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Parvathi Ennai Paradi (1993) · Lyricist: Vaali

Explore this song