Roman script

Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female Part

Sondham illai bandham illai

Vadudhu oru paravai

Adhu thedudhu than uravai

Anbu kolla aadharavaai

Yarum illai ulagail

Adhu vazhudhu than nizhalil

Female Part

Akkakkoo.. enum geetham

Adhuthaanae adhan vedham

Female Part

Sondham illai bandham illai

Vadudhu oru paravai

Adhu thedudhu than uravai

Anbu kolla aadharavaai

Yarum illai ulagail

Adhu vazhudhu than nizhalil

Female Part

Akkakkoo.. enum geetham

Adhuthaanae adhan vedham

Female Part

Kovil undu deepam undu

Deivam undu malargal undu

Poojai mattum kaana varam illaiyae

Female Part

Kovil undu deepam undu

Deivam undu malargal undu

Poojai mattum kaana varam illaiyae

Female Part

Odam undu nadhiyum undu

Nadhiyinilae vellam undu

Akkaraithaan arugil varavillaiyae

Ikkaraiyil kuruvikkenna velaiyae

Akkakkoo.. enum geetham

Adhuthaanae adhan vedham

Female Part

Sondham illai bandham illai

Vadudhu oru paravai

Adhu thedudhu than uravai

Anbu kolla aadharavaai

Yarum illai ulagail

Adhu vazhudhu than nizhalil

Female Part

Poovendraal thaenai vaithu

Pazhathukkullae saarai vaithu

Piravikkellaam

Perum payanai vaithaanae

Female Part

Poovendraal thaenai vaithu

Pazhathukkullae saarai vaithu

Piravikkellaam

Perum payanai vaithaanae

Female Part

Paazhum andha kuruvi enna

Pavangalai seithadhendru

Parisaaga kanneerai thandhaanae

Naal muzhudhum

Kanneerai thandhaanae

Akkakkoo.. enum geetham

Adhuthaanae adhan vedham

Female Part

Sondham illai bandham illai

Vadudhu oru paravai

Adhu thedudhu than uravai

Anbu kolla aadharavaai

Yarum illai ulagail

Adhu vazhudhu than nizhalil

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : சொந்தம் இல்லை பந்தம் இல்லை

வாடுது ஒரு பறவை

அது தேடுது தன் உறவை

அன்பு கொள்ள ஆதரவாய்

யாரும் இல்லை உலகில்

அது வாழுது தன் நிழலில்

பெண் : அக்கக்கோ எனும் கீதம்

அதுதானே அதன் வேதம்

பெண் : சொந்தம் இல்லை பந்தம் இல்லை

வாடுது ஒரு பறவை

அது தேடுது தன் உறவை

அன்பு கொள்ள ஆதரவாய்

யாரும் இல்லை உலகில்

அது வாழுது தன் நிழலில்

பெண் : அக்கக்கோ எனும் கீதம்

அதுதானே அதன் வேதம்

பெண் : கோவில் உண்டு தீபம் உண்டு

தெய்வம் உண்டு மலர்கள் உண்டு

பூஜை மட்டும் காண வரம் இல்லையே

பெண் : கோவில் உண்டு தீபம் உண்டு

தெய்வம் உண்டு மலர்கள் உண்டு

பூஜை மட்டும் காண வரம் இல்லையே

பெண் : ஓடம் உண்டு நதியும் உண்டு

நதியினிலே வெள்ளம் உண்டு

அக்கரைதான் அருகில் வரவில்லையே

இக்கரையில் குருவிக்கென்ன வேலையே

அக்கக்கோ எனும் கீதம்

அதுதானே அதன் வேதம்

பெண் : சொந்தம் இல்லை பந்தம் இல்லை

வாடுது ஒரு பறவை

அது தேடுது தன் உறவை

அன்பு கொள்ள ஆதரவாய்

யாரும் இல்லை உலகில்

அது வாழுது தன் நிழலில்

பெண் : பூவென்றால் தேனை வைத்து

பழத்துக்குள்ளே சாறை வைத்து

பிறவிக்கெல்லாம் பெரும்

பயனை வைத்தானே

பெண் : பூவென்றால் தேனை வைத்து

பழத்துக்குள்ளே சாறை வைத்து

பிறவிக்கெல்லாம் பெரும்

பயனை வைத்தானே

பெண் : பாழும் அந்த குருவி என்ன

பாவங்களை செய்ததென்று

பரிசாக கண்ணீரை தந்தானே

நாள் முழுதும் கண்ணீரை தந்தானே

அக்கக்கோ எனும் கீதம்

அதுதானே அதன் வேதம்

பெண் : சொந்தம் இல்லை பந்தம் இல்லை

வாடுது ஒரு பறவை

அது தேடுது தன் உறவை

அன்பு கொள்ள ஆதரவாய்

யாரும் இல்லை உலகில்

அது வாழுது தன் நிழலில்

Song information

Singer: P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Annakili (1976) · Lyricist: Panchu Arunachalam

Explore this song