Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Chandra Bose

Male Part

Sonnaal inikkudhu sugamaai irukkudhu

Ponnaai maniyaai un mugam jolikkudhu

Female Part

Sonnaal inikkudhu sugamaai irukkudhu

Ponnaai maniyaai un mugam jolikkudhu

Male Part

Sonnaal inikkudhu sugamaai irukkudhu

Ponnaai maniyaai un mugam jolikkudhu

Male Part

Harihara puthira avadhaaramae

Adhikaalai kaetkindra bhoobaalamae

Female Part

Harihara puthira avadhaaramae

Adhikaalai kaetkindra bhoobaalamae

Male Part

Anuvukkul anuvaana aadhaaramae

Anuvukkul anuvaana aadhaaramae

Naan andraadam padikkindra dhaevaaramae

Female Part

Sonnaal inikkudhu sugamaai irukkudhu

Ponnaai maniyaai un mugam jolikkudhu

Female Part

Vaedhathin vidhaiyaaga vizhundhavanae

Veerathin kanaiyaaga pirandhavanae

Male Part

Vaedhathin vidhaiyaaga vizhundhavanae

Veerathin kanaiyaaga pirandhavanae

Female Part

Baedhathai poraadi azhithavanae

Baedhathai poraadi azhithavanae

Gnaana vaedhaandha porulaaga thigazhbavanae

Male Part

Sonnaal inikkudhu sugamaai irukkudhu

Ponnaai maniyaai un mugam jolikkudhu

Male Part

Villudan ambudan vaengai puliyudan

Porkkalam pugundhavanae

Male Part

Solli mudithidum mun varum

Pagaiyai killi erindhavanae

Alli eduthu arul tharubavanae

Anbae vadivaai iruppavanae….yae….

Un pugazhai….

Male Part

Sonnaal inikkudhu sugamaai irukkudhu

Ponnaai maniyaai un mugam jolikkudhu

Both : Sonnaal inikkudhu sugamaai irukkudhu

Ponnaai maniyaai un mugam jolikkudhu

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சந்திர போஸ்

ஆண் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது

பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது

பெண் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது

பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது.....

ஆண் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது

பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது

ஆண் : ஹரிஹர புத்திர அவதாரமே

அதிகாலை கேட்கின்ற பூபாளமே

பெண் : ஹரிஹர புத்திர அவதாரமே

அதிகாலை கேட்கின்ற பூபாளமே

ஆண் : அணுவுக்குள் அணுவான ஆதாரமே

அணுவுக்குள் அணுவான ஆதாரமே

நான் அன்றாடம் படிக்கின்ற தேவாரமே.....

பெண் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது

பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது.....

பெண் : வேதத்தின் விதையாக விழுந்தவனே

வீரத்தின் கணையாகப் பிறந்தவனே

ஆண் : வேதத்தின் விதையாக விழுந்தவனே

வீரத்தின் கணையாகப் பிறந்தவனே

பெண் : பேதத்தைப் போராடி அழித்தவனே

பேதத்தைப் போராடி அழித்தவனே

ஞான வேதாந்தப் பொருளாகத் திகழ்பவனே.....

ஆண் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது

பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது

ஆண் : வில்லுடன் அம்புடன் வேங்கைப் புலியுடன்

போர்க்களம் புகுந்தவனே

ஆண் : சொல்லி முடித்திடும் முன் வரும்

பகையைக் கிள்ளி எறிந்தவனே

அள்ளி எடுத்து அருள் தருபவனே

அன்பே வடிவாய் இருப்பவனே....யே.....

உன் புகழை.......

ஆண் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது

பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது

இருவர் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது

பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Chandra Bose

Release information: From Saranam Ayyappa (1980) · Lyricist: Kannadasan

Explore this song