Roman script

Singers : Ranjith and Shreya Ghoshal

        Music by : D. Imman

Male Part

Sollitalae ava kaadhala

Sollum podhae sugam thaalala

Ithu pol oru vaarthaiya yaaridamum nenju kekala

Ini veroru vaarthaiya ketidavum enni paakala

Ava sonna sollae pothum

Athukeedae illaa yethum..  yethum

Female Part

Sollitenae iva kaadhala

Sollum  podhae sugam thaalala

Ithu pol oru vaarthaiya yaaridamum solla thonala

Ini veroru vaarthaiya pesidavum ennam kudala

Unathanbae ondrae pothum

Athukeedae illai yethum…  yethum.. mm

Male Part

Ammaiaval sonna sol kekala

Appanavan sonna sol kekala

Unnodaya solla keten

Rendu pera onna parthen

Female Part

Manasayum thoranthu sonna

Ellaamae kidaikuthu ulagathula

Varuvatha eduthu sonna

Santhosam mulaikuthu idhayathula

Male Part

Ada sonna sollae pothum

Athukeedae illai yethum..yethum..

Female Part

Sollitenae iva kaadhala

Male : Sollitalae ava kaadhala

Female Part

Ethanayo sollu sollamalae

Ullathilae undu enbaargalae

Sollurathil paathi inbam

Sonna pinnae yethu thunbam

Male Part

Uthatula irundhu sonna

Thannaale maranthidum nimishathula

Idhayathil irundhu sonna

Pogama nilachidum uthirathula

Male Part

Ava sonna sollae pothum

Athukeedae illai yethum..yethummm..

Female Part

Sollitenae iva kaadhala

Sollum podhae sugam thaalala

Ithu pol oru vaarthaiya yaaridamum solla thonala

Ini veroru vaarthaiya pesidavum ennam kudala

Unathanbae ondrae pothum

Atharkeedae illai yethum  yethum …  yethumm..

Mmm mmmhmm mmmhmm

தமிழ்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகா் : ரஞ்சித்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : சொல்லிட்டாளே அவ

காதல சொல்லும் போதே சுகம்

தாலல இது போல் ஒரு வாா்த்தைய

யாாிடமும் நெஞ்சு கேக்கல

இனி வேறொரு வாா்த்தைய

கேட்டிடவும் எண்ணி பாக்கல

அவ சொன்ன சொல்லே போதும்

அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்...

பெண் : சொல்லிட்டேனே இவ

காதல சொல்லும் போதே சுகம்

தாலல இது போல் ஒரு வாா்த்தைய

யாாிடமும் சொல்ல தோணல

இனி வேறொரு வாா்த்தைய

பேசிடவும் எண்ணம் கூடல

உனதன்பே ஒன்றே போதும்

அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்...

ஆண் : அம்மையவள் சொன்ன

சொல் கேக்கல அப்பனவன்

சொன்ன சொல் கேக்கல

உன்னோடைய சொல்ல கேட்டேன்

ரெண்டு பேர ஒன்னா பாா்த்தேன்

பெண் : மனசையும் தொறந்து

சொன்னா எல்லாமே கிடைக்குது

உலகத்துல வருவத எடுத்து சொன்னா

சந்தோஷம் முளைக்குது இதயத்துல

ஆண் : அட சொன்ன சொல்லே

போதும் அதுக்கு ஈடே இல்லை

யேதும் யேதும்...

பெண் : சொல்லிட்டேனே இவ காதல

ஆண் : சொல்லிட்டாளே அவ காதல

பெண் : எத்தனையோ சொல்லு

சொல்லாமலே உள்ளத்திலே

உண்டு என்பாா்களே சொல்லுறதில்

பாதி இன்பம் சொன்ன பின்னே ஏது துன்பம்

ஆண் : உதட்டுல இருந்து சொன்னா

தன்னால மறந்திடும் நிமிசத்துல

இதயத்தில் இருந்து சொன்னா

போகாம நிலைச்சிடும் உதிரத்துல

ஆண் : அவ சொன்ன

சொல்லே போதும்

அதுக்கு ஈடே இல்ல

யேதும் யேதும்...

பெண் : சொல்லிட்டேனே இவ

காதல சொல்லும் போதே சுகம்

தாலல இது போல் ஒரு வாா்த்தைய

யாாிடமும் சொல்ல தோணல

இனி வேறொரு வாா்த்தைய

பேசிடவும் எண்ணம் கூடல

உனதன்பே ஒன்றே போதும்

அதுக்கு ஈடே இல்ல யேதும்

யேதும் யேதும்...

Song information

Singers: Ranjith and Shreya Ghoshal

Music by: D. Imman

Release information: From Kumki (2012) · Lyricist: Yuga Bharathi

Explore this song